புதிய டிவிடிக்கள் வெளியீடு

சென்னையில் நடைபெற்ற யுத்தம் 2014 வாலிபர் கூட்டத்தில் மார்த்தாண்டத்தின் வீடியோ ”திரியேகமும்,இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும்”,”பாவமும் பரிகாரமும்” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கான பதிலாக “பைபிளில் … Read more

இதுதான் பைபிள் -பதில்கள் டிவிடி வெளியிடப்பட்டுவிட்டது.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற … Read more

ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்

முஸ்லீம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம் உலக முழுவதிலும் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் பிள்ளைகள் கடந்த வருடம், ஆப்பிரிக்காவிஸ்ன் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏழில் … Read more

நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ”    என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில்  பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டால் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்.

 

புத்தகம் கிடைக்குமிடம்.

“ஜீவ ஒளி”

தபால் பெட்டி எண் .551

ஐ.சி .பேட்டை

திருநெல்வேலி -627010

தமிழ்நாடு,இந்தியா  

மின்னஞ்சல் :jeevaoli@rediffmail.com

இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

ஆசிரியர்: சலாம் பலாக்கி 
முஸ்லிம்கள் நடுவில் நற்செய்திப்பணி செய்வதற்கான பயிற்சியை இப்பாடத்திட்டம் வழங்குகின்றது

 

இந்தப் பாடத்திட்டம் 15 பாடங்களைக் கொண்டுள்ளது:

சிலுவை 1 முதல் 5: கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

திரித்துவம் 1 முதல் 5: இறைவன் பிதாவாகவோ, குமாரனாகவோ, பரிசுத்த ஆவியாகவோ இருப்பதில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்

பிற்சேர்க்கை:

இந்த புத்தகத்தின் நேரடி இணைய முகவரி : www.grace-and-truth.net

நூல் அறிமுகம் :இனிமையான முதற்கனிகள்

சீரியா தேசத்தில் ஆண்டவரை ஏற்றுகொண்டவர்களின் சரிதை கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த இஸ்லாமிய வாலிபன் உமர் மற்றும் அவருடைய இஸ்லாமிய ,கிறிஸ்தவ நண்பர்கள் பட்ட பாடுகளை விளக்கும் … Read more

நூல் அறிமுகம் :கிழியுண்ட திரை

அன்பு நண்பர்களே இந்த சகோதரியின் அற்புத சாட்சியின் புத்தகத்தின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கீழே அவருடைய சாட்சியின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகம் எல்லா முண்ணனி … Read more

நூல் அறிமுகம் : இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதானமும்  உண்டாவதாக.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.   நூல் … Read more

நூல் அறிமுகம் :கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?:Was Christ Really Crucified

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நம்முடைய வேதாகமம் நமக்கு தெளிவாக … Read more

நூல் அறிமுகம் :அவர் என்னை தேடினார்

கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த புத்தக அறிமுகத்தின் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சகோ.ஆபேல் மஜீத் அவர்களின் வாழ்க்கை சாட்சி அடங்கிய இந்த … Read more

வணக்கத்துக்கு உரியவர் யார்? இயேசு கிறிஸ்துவா? ஆதாமா?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு ஒரு விசயத்தை பற்றி நாம் சொல்லும்போது அதை சரியாக விளங்கி சொல்லாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் இந்த கட்டுரை மூலம் சொல்லபோகிறேன். … Read more

நூல் அறிமுகம் : திரித்துவம்

பெயர் :திரித்துவம் விலை : 10/= கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, மீண்டும் இந்த தளத்தின்  வாயிலாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வேதாகம சத்தியங்களில் அதிகமாக … Read more

நூல் அறிமுகம் : பிதாவே என்று அழைக்கத் துணிந்தேன்

பில்குயிஸ் ஷேக் என்பவர் பாக்கிஸ்தானில் உயர்குடி  இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சகோதரி.உயர் பதவி வகித்து வந்த இவரது கணவர் கைவிட்ட காரணத்தால் மன சாந்தியடைய பகட்டான … Read more

நூல் அறிமுகம் : இஸ்லாமின் ஏழு கேள்விகள்

நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள் ஆசிரியர்  :மோசஸ்   இஸ்லாமிய அறிஞர்கள்  கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட … Read more

விவாதிப்பது வேதத்திற்கு உட்பட்டதா? IS DEBATE SCRIPTURAL?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே பலருருடைய மனதில் இருக்கும் பெரிய சந்தேகம் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்யலாமா?என்பதாகும்  .வாக்கு வாதங்களிலும்,தர்க்கங்களிலும் ஈடுபடுவது தவறல்லவா என்று பல விதமான சிந்தனைகள் நமது … Read more

அப்.பவுல் பொய் சொல்ல சொல்லுகிறாரா?இஸ்லாமிய அறிஞர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்

இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி … Read more