சென்னையில் நடைபெற்ற யுத்தம் 2014 வாலிபர் கூட்டத்தில் மார்த்தாண்டத்தின் வீடியோ ”திரியேகமும்,இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும்”,”பாவமும் பரிகாரமும்” என்ற தலைப்பிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கான பதிலாக “பைபிளில் முஹம்மது அவர்களின் முன்னறிவிப்பு உண்டா என்ற DVD யும் வெளியிடப்பட்டது .இந்த இரண்டு டிவிடிக்களை போதகர் ஜெகதீசன் கல்லியாணகுமார் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.அதன் முதல் பிரதிகளை பாஸ்டர் அப்துல்காதர் அவர்களும், பாஸ்டர் ஜாய்ஸ்சன் ஜான்சன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். எல்லா துதியும் கனமும் மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக. […]
இதுதான் பைபிள் -பதில்கள் டிவிடி வெளியிடப்பட்டுவிட்டது.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு மீண்டும் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட “இதுதான் பைபிள்” என்ற புத்தகம் பைபிளை குறித்த பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்துக்கான பதில்களை அளிக்கும் வாய்ப்பை கர்த்தர் இப்பொழுது அளித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நாம் தெளிவான பதில்களை சொல்லி “இதுதான் பைபிள்” பதில்கள் முதல் பாகம் டிவிடி வெளியிட ஆண்டவர் கிருபை செய்துள்ளார்.நிச்சயம் அநேக […]
ரமலான் நோன்பு நாள் -18 ஜெபக்குறிப்புகள்
முஸ்லீம் குழந்தைகளுக்காக ஜெபிப்போம் உலக முழுவதிலும் பிறக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் பிள்ளைகள் கடந்த வருடம், ஆப்பிரிக்காவிஸ்ன் சஹாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏழில் ஒரு குழந்தை ஐந்தாவது பிறந்த நாளைக் காண்பதற்;குள் இறந்து விட்டது. பிழைத்த குழந்தைகளுள் 65% மட்டுமே பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புடையதாய் இருந்தது ஆனால் வெகு சிலரே சென்றனர். மிகப் பெரிய சதவிகித முஸ்லீம் பிள்ளைகள் கடும் வறுமையில் பிறக்கின்றன. பல குழந்தைகள் உயிர் பிழைப்பதற்காக பிச்சை எடுக்க தள்ளப்படுகின்றனர், […]
நூல் அறிமுகம் : இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு இந்த நூல் அறிமுகத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். “இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் ” என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக பல விசயங்களை விளக்கியுள்ளார்.இதின் பெறும்பான்மையானவைகள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்ககூடிய கருத்துக்களை கொண்டதாகும்.இந்த புத்தகத்தை இணையதளத்தில் பல மொழிகளில் வெளியிட்டு உள்ளார்கள்.அதை நாம் வாசித்து பயன் பெறலாம்.புத்தகம் வாங்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள முகவரியில் […]
நூல் அறிமுகம் :இனிமையான முதற்கனிகள்
சீரியா தேசத்தில் ஆண்டவரை ஏற்றுகொண்டவர்களின் சரிதை கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த இஸ்லாமிய வாலிபன் உமர் மற்றும் அவருடைய இஸ்லாமிய ,கிறிஸ்தவ நண்பர்கள் பட்ட பாடுகளை விளக்கும் உரையாடல்தான் இந்த இனிமையான முதற்கனிகள். இந்த புத்தகம் தேவைப்படுவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம். நூருல் ஹயாத் தபால் பெட்டி 609 திருச்சி -620004 இமெயில் :immanuel_khaja@yahoo.co.in
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 7
- Next Page »