உபத்திரப்பட்ட அகதிகள்: உலகின் மிகப்பெரிய முகாம் ‘ஹா ரஜோ திங்! – ஒருபோதும் கைவிட வேண்டாம்” கென்யாவின் டடாப் என்னும் இடத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமில் உஷ்ண பாலைவனக்காற்று வீசி கூடாரங்களை அசைக்க ஆரம்பித்தது.கதிஜா அங்கே காணப்பட்ட அரை மில்லியன் சோமாலிய அகதிகளுடன் இருந்தாள். இருபது வருட உள்நாட்டு யுத்தத்தில் போராடிய கதிஜா குழந்தைகளின் கரத்தை பிடித்தவாறு ஓடுகிறாள்.அவள் மற்றவர்களைப்போல, அதிகளவு தூரம் போகவில்லை. இவளும் ஒரு அகதியாக இந்த முகாமிலே ஒதுக்கப்பட்டவளாக காணப்பட்டாள். இன்னும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபடியால் அவர்களுக்கு தங்களது வீட்டிற்கு செல்ல முடியவில்லை, ஒரு […]
ரமலான் நோன்பு நாள் -22 ஜெபக்குறிப்புகள்
புதியவரை வரவேற்றல்: திறந்த மனதோடு உபசரிப்பு வீடுகள் ஜெக் ஃப்லெட். அவன் ஒரு விஷத்தன்மை வாய்ந்தவன் என்று ஒரு சகோதரன அவனைப்பார்த்து கூறிவிட்டான். ஜெக்குடைய தகப்பனார் ஒரு இஸ்லாமிய மதகுருவாவார். அவர் தன்னுடைய மகன் இயேசுவை பின்பற்றுகிறவனாக வந்துள்ளதாக கண்டுகொண்டார். சில வருடங்களுக்கு பின்பு ஜெக் இறையியற் படிப்பை கற்கும்படியாக கனடா நாட்டிற்கு வந்திறங்கினான். தனிமையாக குடும்பத்தை விட்டு மிகவும் கடுமையான ஒரு தேசத்திற்கு வந்துள்ளான். யுத்தம், ஒழுக்கமின்மை முரண்பாடுகள், சமய உபத்திரவங்கள், இயற்கை அனர்த்தங்கள் நிமித்தம் ஜனங்கள் அங்கிருந்து விலகி வட அமெரிக்க நாடுகளுக்கு வருகிறார்கள். எவ்வாறு எவ்வித ஆயத்தமுமில்லாத வெளிநாட்டவர்கள் […]
ரமலான் நோன்பு நாள் -21 ஜெபக்குறிப்புகள்
மத்திய ஆபிரிக்க குடியரசு: இஸ்லாமியரை புரிந்திடல் குறிப்பு: பெரும்பான்மையான ‘கிறிஸ்தவர்களை” செய்முறை ரீதியான நம்பிக்கைகள் மற்றும் பயிற்சிகள் அதிகளவு தாக்கத்திற்குட்படுத்துகின்றன. மத்திய ஆபிரிக்க குடியரசில் பஞ்சம். 1960 ஆம் ஆண்டு முன்னாள் பிரான்ஸ் நாட்டு அளுகையான உபங்கி – ஷாரி சுதந்திரத்தின் அடையாளமாக மத்திய ஆபிரிக்க குடியரசின் மீது வந்தது. இராணுவ ஆட்சியில் பெரும்பான்மையான ஒழுங்கீனமான ஆளுகையினால் 1993 ஆம் ஆண்டு ஜனநாயக ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது. மத்திய ஆபிரிக்க குடியரசு என்பது ஆபிரிக்க கண்டத்தின் மையத்திலே காணப்படுகிறது. அது வித்தியாசமான காலநிலை மற்றும் கடினமான பார்க்க அரிதான இயற்கை வளங்களான […]
ரமலான் நோன்பு நாள் -20 ஜெபக்குறிப்புகள்
தீவிரவாத யுத்த பயம்: பாகிஸ்தானின் சித்ரால் பகுதி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முதலாவது பெண் ஆளுனராக தெரிந்தெடுக்கப்பட்டார்.பலமொழிக்காக எல்டராடோ” என்பதே பாகிஸ்தானின் வடகிழக்கு பள்ளத்தாக்கிலே உள்ள மலைச்சரிவாகிய சித்ராலை அழைப்பார்கள்.ஒரு டசன் மொழிகள் அங்கே பேசப்படுகின்றன!. கௌவார், அல்லது ‘கௌவின் மொழிகள்” என்று அழைக்கப்படும் இம்மொழிக்கு ஏறத்தாழ 300,000 பேச்சாளர்கள் உள்ளனர். இந்து குஷ் மற்றும் இந்து ராஜ் என்னும் உச்சிகளை சார்ந்ததாகவே சித்ரால் என்னும் இவ்விடம் தழுவியுள்ளது. குளிர்காலத்திலே, இந்த பகுதியிலே பல இடங்கள் பனியாலே மூடப்பட்டு காணப்படும். பனியினாலே மூடப்பட்ட இடத்தினை கடந்து போக முயற்சி செய்த அநேகர் மரித்துள்ளனர். […]
ரமலான் நோன்பு நாள் -19 ஜெபக்குறிப்புகள்
பெண்களின் கல்வியிலே விரக்தி கடந்த இருபது வருடங்களாக இஸ்லாமிய பெண்களின் கல்வியானது பின்னடைவை நோக்கி சென்றுள்ளதோடு, விரக்தியின்pமித்தம் முன்னோக்கி போக முடியாது காணப்பட்டது.இடத்திற்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் அது மாறுவது போல இஸ்லாமிய பெண்களின்கல்வி முறையானது மாற்றமடைந்துள்ளது.1990 களில் தலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது, கற்றுகொள்ள வேண்டும் என்ற பெண்களின் ஆதிக்கத்திற்கு பாரிய எதிர்ப்பு ஒன்று ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காணப்பட்ட தொழில்சார் பெண்கள் தங்களது தொழிலை விட்டு விட்டார்கள். பாடசாலைக்கு செல்வது பெண் பிள்ளைகளுக்கு தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வாசிப்பதற்கு மாத்திரம் தெரிந்திருந்தால் போதும் அவர்கள் எழுதுவதற்கு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 19
- Next Page »