IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • மிஷனரிகளின் வரலாறு
  • சத்தியத்தின் சான்றுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ரமலான் நோன்பு நாள் -25 ஜெபக்குறிப்புகள்

August 5, 2013

இந்தோனேதானேசிய மறைவான கலை ஆவணஙகள் நீங்கள் எப்போதாவது எரிகிற தழல் மீதோ கத்திகளிலோ அல்லது கூர்மையான ஆயுதங்ளாலோ தங்கள் மீது தாக்கியும் எவ்வித சேதமும் இல்லாதிருக்கிற மனிதரை பார்த்துள்ளீர்களா? இதனை ‘டெபஸ்” என்று அழைப்பார்கள். இது ஒரு கலை, அத்துடன் கூட வல்லமையை வெளிப்படுத்தும்படியாக செய்யப்படும் ஒரு திரவிய கலையாம். ‘டெபஸ்” சில நேரங்களிலே திருமணங்கள் மற்றும் ஏனைய வைபவங்களிலே நடத்தப்படும். யார் தூய்மையாயிருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே கடவுள் இந்த வல்லமையை தருகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தோனேசியாவின் பன்டன் பகுதி மனுஷரின் பிரதான தனித்துவமான செயற்பாடாக […]

ரமலான் நோன்பு நாள் -24 ஜெபக்குறிப்புகள்

August 5, 2013

  ஷரியா சட்டம் என்றால் என்ன?   நாம் வாழ்கிற இந்நவீன உலகத்தை புரிந்துகொள்ளல். ஷரியா என்பது அரசியல், இறையியல். இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக  மில்லேனியத்திற்கும் (முகம்மதுக்கு பின்பு) அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு முறையே ஷரியா. மில்லியன் கணக்கிலான இஸ்லாமியருக்கு இது ‘மார்க்கமாக”உள்ளது. ஷரியா சட்டமூலமானது 35 நாடுகளில் அதிக கடுமையாக கையாளப்படுகிறது. விசேஷமாக மேற்குலகு நாடுகளிலே இஸ்லாமிய குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் ‘இரட்டை” முறையை கையாளுகிறார்கள். அநேகமாக பயிற்சி பெற்ற இஸ்லாமியருக்கு ஷரியாவின் பின் உள்ள மத சடங்காச்சாரங்கள் என்ன […]

ரமலான் நோன்பு நாள் -23 ஜெபக்குறிப்புகள்

August 2, 2013

உபத்திரப்பட்ட அகதிகள்: உலகின் மிகப்பெரிய முகாம் ‘ஹா ரஜோ திங்! – ஒருபோதும் கைவிட வேண்டாம்”  கென்யாவின் டடாப் என்னும் இடத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமில் உஷ்ண பாலைவனக்காற்று வீசி கூடாரங்களை அசைக்க ஆரம்பித்தது.கதிஜா அங்கே காணப்பட்ட அரை மில்லியன் சோமாலிய அகதிகளுடன் இருந்தாள். இருபது வருட உள்நாட்டு யுத்தத்தில் போராடிய கதிஜா குழந்தைகளின் கரத்தை பிடித்தவாறு ஓடுகிறாள்.அவள் மற்றவர்களைப்போல, அதிகளவு தூரம் போகவில்லை. இவளும் ஒரு அகதியாக இந்த முகாமிலே ஒதுக்கப்பட்டவளாக காணப்பட்டாள். இன்னும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபடியால் அவர்களுக்கு தங்களது வீட்டிற்கு செல்ல முடியவில்லை, ஒரு […]

ரமலான் நோன்பு நாள் -22 ஜெபக்குறிப்புகள்

August 1, 2013

புதியவரை வரவேற்றல்: திறந்த மனதோடு உபசரிப்பு வீடுகள் ஜெக்   ஃப்லெட். அவன் ஒரு விஷத்தன்மை வாய்ந்தவன் என்று ஒரு சகோதரன அவனைப்பார்த்து கூறிவிட்டான். ஜெக்குடைய தகப்பனார் ஒரு இஸ்லாமிய மதகுருவாவார். அவர் தன்னுடைய மகன் இயேசுவை பின்பற்றுகிறவனாக வந்துள்ளதாக கண்டுகொண்டார். சில வருடங்களுக்கு பின்பு ஜெக் இறையியற் படிப்பை கற்கும்படியாக கனடா நாட்டிற்கு வந்திறங்கினான். தனிமையாக குடும்பத்தை விட்டு மிகவும் கடுமையான ஒரு தேசத்திற்கு வந்துள்ளான். யுத்தம், ஒழுக்கமின்மை முரண்பாடுகள், சமய உபத்திரவங்கள், இயற்கை அனர்த்தங்கள் நிமித்தம் ஜனங்கள் அங்கிருந்து விலகி வட அமெரிக்க நாடுகளுக்கு வருகிறார்கள். எவ்வாறு எவ்வித ஆயத்தமுமில்லாத வெளிநாட்டவர்கள் […]

ரமலான் நோன்பு நாள் -21 ஜெபக்குறிப்புகள்

July 31, 2013

 மத்திய ஆபிரிக்க குடியரசு: இஸ்லாமியரை புரிந்திடல்    குறிப்பு: பெரும்பான்மையான ‘கிறிஸ்தவர்களை” செய்முறை ரீதியான நம்பிக்கைகள் மற்றும் பயிற்சிகள் அதிகளவு தாக்கத்திற்குட்படுத்துகின்றன. மத்திய ஆபிரிக்க குடியரசில் பஞ்சம். 1960 ஆம் ஆண்டு முன்னாள் பிரான்ஸ் நாட்டு அளுகையான உபங்கி – ஷாரி சுதந்திரத்தின் அடையாளமாக மத்திய ஆபிரிக்க குடியரசின் மீது வந்தது. இராணுவ ஆட்சியில் பெரும்பான்மையான ஒழுங்கீனமான ஆளுகையினால் 1993 ஆம் ஆண்டு ஜனநாயக ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது. மத்திய ஆபிரிக்க குடியரசு என்பது ஆபிரிக்க கண்டத்தின் மையத்திலே காணப்படுகிறது. அது வித்தியாசமான காலநிலை மற்றும் கடினமான பார்க்க அரிதான இயற்கை வளங்களான […]

  • « Previous Page
  • 1
  • …
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • …
  • 85
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2026 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network