IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட மலையாள முல்லா

October 25, 2011

இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட மலையாள முல்லா Malayali Muslim Molavi(Mulla) found Lord Jesus Christ…Malayalam Testimony

கிறிஸ்தவர்களுடனான நேரடி விவாதத்தை தவிர்க்கும் Dr. ஜாகிர் நாயக்

September 16, 2011

கிறிஸ்தவர்களுடனான நேரடி விவாதத்தை தவிர்க்கும் Dr. ஜாகிர் நாயக்: Dr. Zakir Naik Evades SAN Debate Invitation Dr. ஜாகீர் நாயக் SAN ன் விவாத அழைப்பை தவிர்க்கிறார்.   Dr. ஜாகீர் நாயக் கடந்த நாட்களில் பிரபல கிறிஸ்தவ அறிஞர்கள் சகோ. சாம் ஷாமோன், சகோ. ஜேமஸ் வைட் மற்றும் சகோ. டேவிட் வுட் மேலும் இந்துமத ஆரிய சமாஜ்ஜம் மற்றும் நாத்திக அலி சீனா ஆகியேரின் விவாத அழைப்புகளை ஏற்காமல் ஒதுங்கியது போல […]

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும் முகமதுவின் நபித்துவமும்

September 16, 2011

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும் முகமதுவின் நபித்துவமும் என்ற தலைப்பில் ஆந்திரவில் உள்ள ஹைதிராபத்தில் வைத்து நடைபெற்றது.அதன் வீடியோவை காணலாம் Video and transcript of the May 10, 2008 debate between Bro. Jerry Thomas and Bro. Imran on the topic Divinity of Jesus and Messengerhood of Muhammad: Separating Falsehood from Truth which was held in Nizam’s College Ground, Hyderabad, Andhra Pradesh.

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah

September 16, 2011

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah பாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் “ஜனாப்” என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் […]

குரானில் எவ்வளவு அதிகாரம் உள்ளது

September 16, 2011

இஸ்லாமிய நண்பர்களுக்கான கேள்வி, புகாரி வால்யூம் 6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 112 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன. ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 […]

  • « Previous Page
  • 1
  • …
  • 64
  • 65
  • 66
  • 67
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2023 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network