இஸ்லாமிய நண்பர்களுக்கான கேள்வி, புகாரி வால்யூம் 6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 112 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன. ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 […]
கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்?
கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்? கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்? முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன். இயேசு சொல்லுகிறார், “தீர்க்கதரிசிகளின் […]
குரான் எரிப்பு நடந்தேறிவிட்டது
என்ன பிரதர்ஸ் எங்கே நடந்தது என்று கேட்கத்தோன்றுகிறதா?கவலைப்படாதீர்கள்.எரித்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார் அல்ல இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகமது அவர்களின் மருமகனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலிபாவுமான உஸ்மான் அவர்களே முதலாவது குரான் எரிப்பு நாளை நடத்தியவர்.அதை பற்றிய செய்திகளை இந்த கீழ்காணும் வீடியோமூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
ஐந்து நிமிடத்தில் 25 தவறுகள் செய்துள்ள இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்
பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.இவர் மற்ற மதத்தலைவர்களுடன் விவாதிப்பதில் அலாதி பிரியம் உள்ளவர்.ஆனால் விவாதங்களில் பல பொய்களை சொல்லுபவர் என்று மற்ற மத்த்தினராலும் இஸ்லாமியர்களாலும் விமர்ச்சிக்கப்படுகிறவராவார்.இவர் பேசிய ஒரு வீடியோவில் ஐந்து நிமிடத்தில் 25 தவறுகள் செய்துள்ள ஒரு காட்சியை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கப்போகின்றீர்கள்.