கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம்.http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். சவால்: அல்லாஹ்விடமிருந்து மோசே தோராவைப் (தவ்றாத்) பெற்றுக்கொண்டதாகவும் தாவீதுக்கு சங்கீதங்கள் (சபூர்) கொடுக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவுக்கு நற்செய்தி (இன்ஜீல்) கொடுக்கப்பட்டதாகவும் […]
யார் இந்த அப்.பவுல்?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் அதிகமானவர்கள் அப் பவுலை விமர்சிக்கின்றனர்.அவர்தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்ற பிரம்மையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் .அதற்கும் மேலே சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்.பவுல் அவர்கள் யூத கைக்கூலி என்றும்,இயேசு கிறிஸ்துவின் போதனைகளை சிதைக்கவே அவர் கிறிஸ்தவராக மாறினார் என்று வாதம் வைத்து தங்கள் அறியாமையை வெளிக்காட்டி வருகிறார்கள். […]
குரான் பிழையற்றதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம். http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். குரான் பிழையற்றதா? சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் […]
நூல் அறிமுகம் : இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதானமும் உண்டாவதாக.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நூல் :இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா? வெளியீடு : call-of-hope ஆசிரியர் : இஸ்கந்தர் ஜதீத் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் அவதரித்தார்.சிலுவையில் மரித்தார்,உயிரோடு எழுந்தார் என்பதே கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும்.இதில் கடவுள் மனிதனாக வர முடியாது.அவருக்கு பசி உண்டாகாது,தாகம் உண்டாகாது என்றெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் […]
நூல் அறிமுகம் :கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?:Was Christ Really Crucified
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நம்முடைய வேதாகமம் நமக்கு தெளிவாக போதிக்கிறது.ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை காப்பாற்ற இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இந்த விசயத்தில் இஸ்லாமியர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பதை நாம் அறிவோம்.சில இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார் என்றும்,பல இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்றும் […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 8
- Next Page »