கிறிஸ்துவுக்குள் அன்பான உலக தமிழ் கிறிஸ்தவ சகோதர ,சகோதரிகளுக்கு நம்முடைய சகோதரர்களான உலக இஸ்லாமியர்களுக்காக அவர்களுடைய இந்த ரம்ஜான் நோன்பு நாட்களில் நம்முடைய பரலோக தேவனிடத்தில் ஜெபிக்க 30-Days of Prayer ministry என்ற அமைப்பு ஒரு ஜெப கையேட்டை உலகம் முழுமையாகவும் வெளியிட்டுவருகிறது.அதைன் தமிழ் கையேட்டின் ஒவ்வொருநாள் ஜெபகுறிப்புகளும் செய்திகளும் தொடர்ந்து இந்த ஒவ்வொரு ரமலான் நோன்பு நாட்களில் உங்கள் வசதிக்காக இங்கு வெளியிடப்படுகிறது.தொடர்ந்து ஜெபியுங்கள்.ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார்..குறிப்பாக முழு உலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் இரட்சிப்பின் சந்தோசத்தை […]
நிர்வாக அறிவிப்பு
அன்பு நண்பர்களே நமது தளம் சமீப நாட்களாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.இதில் கருத்து பதியும் நண்பர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.ஆனால் விவாதங்களாக பதிவும் கருத்துக்கள் தமிழில் இருந்தால்தான் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.சில நண்பர்கள் தங்கிலீஸில் வாதங்களை வைப்பது பார்ப்பவர்களை சலிப்படைய வைக்கிறது.தயவு செய்து தமிழில் உங்கள் வாதங்களை வைப்பதாக இருந்தால் மட்டும் தான் அவைகள் வெளியிடப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்க முடியும் என்பதால் இதை தவிர்க்க முடியவில்லை.எனவே உங்களுடைய ஒத்துழைப்பை தொடர்ந்து […]
தொடர் விவாதங்கள் :யார் ஓடியது?
கடந்த நாட்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரோடு இரண்டு தலைப்புகளில் நாம் விவாதம் செய்ததை யாவரும் அறிந்ததே.முதல் தலைப்பு விவாதத்துக்கு முன்பே ஒப்பந்தத்தை மீறி தமிழகமெங்கும் விளம்பரம் செய்து வீண் பரபரப்பை உண்டு பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல் நடித்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.ஆனால் அதனையும் சகித்து நாம் அவர்களுடம் பைபிள் இறைவேதம் விவாதம் நடத்தினோம்.அதன் பிறகு அடுத்த வாரம் நடக்கவிருந்த குர்ஆன் விவாதம் இவர்கள் செய்த விளம்பரம் காரணமாக அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் அறிவிப்பு […]
சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் கடவுள் அருளிய மீட்சியா அல்லது சூழ்சியா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு , பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது என்னவென்றால் சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் சர்வ சிருஷ்டிக்கும் மீட்சியை உண்டுபண்ணுவதற்காக நம்முடைய தேவனால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். குர்ஆன் போதிக்கிறது சிலுவை மரணம் என்பது அல்லாஹ் ஏமாற்றுவதற்காக செய்த சூழ்ச்சியாகும். 1864 திரு .ரஹ்மத்துல்லா கைர்வானி என்பவர் எழுதிய ஹிசாருல் ஹக் என்ற புத்தகம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட புத்தகமாகும்.இந்த புத்தகமே வேதாகமத்துக்கு எதிராக அநேக இஸ்லாமிய அறிஞர்கள் எழும்புவதற்கு அடிப்படையாக இருந்தது […]
குர்ஆன் இறைவேதமா விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை மறந்தே […]
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 9
- Next Page »