நூல் அறிமுகம் :இஸ்லாமின் ஏழு கேள்விகள் ஆசிரியர் :மோசஸ் இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவத்தை குறித்து தப்பும்,தவறுமாக விளங்கினதும் அல்லாமல் அதனை தங்கள் மக்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கைகளை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி எழுப்பும் ஏழு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் எழுதியுள்ளார். வேதாகமம் கலப்புள்ளதா?,முஹமது அவர்களை பற்றி வேதாகமம் முன்னறிவிக்கின்றதா?தேவனுக்கு மகனா?பாவ பரிகாரம்?இயேசு சிலுவையில் அறையப்படவில்லை போன்ற […]
இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட தவ்ஹீத் மவ்லவியின் சாட்சி
அஹமத் என்ற தவ்ஹீத் மவ்லவி தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட அனுபவ சாட்சியை நம்முடன் பகிர்ந்துகொள்ளுகிறார். அஹமத் என்னுடைய சிறுவயது எனது 10 வயதில் யாராலும் நேசிக்கமுடியாத ஒரு பாவியாக இருந்தேன். எல்லோருக்கும் ஒரு உதவாக்கரையாகவே இருந்தேன். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த என்னை 10 வயதின் பிறகு வளர்க்கும் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. மனமுடைந்து 3 முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். கடைசியாக தூர தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மாமா என்னை […]
தொடர் விவாதங்கள் :யார் ஓடியது?
கடந்த நாட்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரோடு இரண்டு தலைப்புகளில் நாம் விவாதம் செய்ததை யாவரும் அறிந்ததே.முதல் தலைப்பு விவாதத்துக்கு முன்பே ஒப்பந்தத்தை மீறி தமிழகமெங்கும் விளம்பரம் செய்து வீண் பரபரப்பை உண்டு பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல் நடித்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.ஆனால் அதனையும் சகித்து நாம் அவர்களுடம் பைபிள் இறைவேதம் விவாதம் நடத்தினோம்.அதன் பிறகு அடுத்த வாரம் நடக்கவிருந்த குர்ஆன் விவாதம் இவர்கள் செய்த விளம்பரம் காரணமாக அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் அறிவிப்பு […]
சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் கடவுள் அருளிய மீட்சியா அல்லது சூழ்சியா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு , பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிப்பது என்னவென்றால் சிலுவை மரணமும்,உயிர்தெழுதலும் சர்வ சிருஷ்டிக்கும் மீட்சியை உண்டுபண்ணுவதற்காக நம்முடைய தேவனால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். குர்ஆன் போதிக்கிறது சிலுவை மரணம் என்பது அல்லாஹ் ஏமாற்றுவதற்காக செய்த சூழ்ச்சியாகும். 1864 திரு .ரஹ்மத்துல்லா கைர்வானி என்பவர் எழுதிய ஹிசாருல் ஹக் என்ற புத்தகம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட புத்தகமாகும்.இந்த புத்தகமே வேதாகமத்துக்கு எதிராக அநேக இஸ்லாமிய அறிஞர்கள் எழும்புவதற்கு அடிப்படையாக இருந்தது […]
விவாதிப்பது வேதத்திற்கு உட்பட்டதா? IS DEBATE SCRIPTURAL?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே பலருருடைய மனதில் இருக்கும் பெரிய சந்தேகம் கிறிஸ்தவர்கள் விவாதம் செய்யலாமா?என்பதாகும் .வாக்கு வாதங்களிலும்,தர்க்கங்களிலும் ஈடுபடுவது தவறல்லவா என்று பல விதமான சிந்தனைகள் நமது எண்ண ஓட்டத்தில் உதிக்கிறது.ஆனால் நம்முடை வேதம் விவாதம் செய்வதை குறித்து என்ன சொல்லுகிறது.நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ன சொல்லியுள்ளார்,அவருடைய அப்போஸ்தலர்கள் நமக்கு எதை கற்றுகொடுத்திர்க்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளும் போது இதற்கான தெளிவை நாம் பெற்றுக்கொள்ள முடியும் .சகோ ஜெர்ரி தாமஸ் அவர்கள் வேதம் விவாதம் […]
- « Previous Page
- 1
- …
- 44
- 45
- 46
- 47
- 48
- …
- 68
- Next Page »