IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

வேதாக மொழிபெயர்ப்புப் பணியை எப்படி நிறைவேற்றுகிறார்கள்?அதன் படிகள் என்னென்ன?

January 7, 2013

பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.பல இடர்பாடுகளுக்கு மத்தியில் வேதாகம மொழியியல் அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்க்கிறார்கள்.குறிப்பாக குரூக் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் உள்ள நண்பர் சுவிஷேச ஜெபக்குழு அதன் படிகளை குறித்து விளக்கியுள்ளனர்.அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.அதற்காக ஜெபிக்கவும் வேண்டும் மாத்திரமல்ல தொடர்ந்து உலகின் பல மொழிகளில் பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நம்முடைய ஊழியங்களுக்காக ஊழியர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் .நம் ஆண்டவரின் […]

பைபிள் கேள்வி:இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தாரா?

December 17, 2012

பல இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை வெறுமனே ஏதாவது ஒன்றை சொல்லிவிமர்சிக்க வேண்டும் என்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.அந்த வாதத்தில் எந்த அளவுக்கு தரம் உள்ளது .அது ஏற்றுக்கொள்ளகூடிய வாதமா என்பதை கூட அவர்கள் நினைப்பது இல்லை. அவர்கள் வைக்கும் வாதத்தில் பைபிள் படி இயேசு கிறிஸ்து விபச்சார சந்ததியில் பிறந்தார் என்றும் உபாகமம் 23:2 ந் படி அவர் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் சொல்லுகிறது என்று சொல்லி ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.இந்த வாதம் வேதாகமத்தை பொருத்த வரை […]

ஆண்டவர் எதற்காக ஈசாக்கை பலியிட சொன்னார்?

October 30, 2012

இறைவன் ஏன் ஈசாக்கை பலிகொடுக்கும் படி கட்டளையிட்டார் என்பதை நாம் நிச்சயம் சிந்தித்து பார்க்கவேண்டும்.சாதாரணமாக வெறும் கீழ்படிதல் மட்டுமே இதற்கு காரணம் அல்ல.அதற்கும் மேல் இதில் மிகப்பெரிய ஒரு உண்மை மறைந்துள்ளது என்பதை நாம் அறியவேண்டும் .ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டை முன்பே ஆயத்தம் செய்த இறைவன் முழு மனுகுலத்துக்காகவும் தன்னுடைய குமாரனை பலியாக ஆயத்தப்படுத்தியுள்ளார்.இப்படிப்பட்ட உன்னதமான காரியங்களை உணர்த்தவே இப்படிப்பட்ட விசயங்களை உதாரணப்படுத்துகிறார்.

பலியிட கொண்டுபோகப்பட்டது யார்?

October 26, 2012

ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக்கா அல்லது இஸ்மாயிலா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.ஆனால் குர்ஆன் அதை குறித்து எந்த தெளிவையும் தரவில்லை.ஆனால் ஈசாகின் மூலமே நபிமார்களும்,இராஜாக்களும் வந்ததாக சொல்லுகிறது.அதே நேரம் ஈசாக்கின் சந்ததி பூமியில் உள்ளவர்களில் சிறந்த சந்ததியாக இருக்கும் என்று நன்மராங் சொல்லப்பட்டுள்ளது.சந்தேகமான இந்த பிரச்சனையில் முந்திய வேதங்களான தோரா பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் என்றே சொல்லியுள்ளது.மேலும் புதிய ஏற்பாடும் ஈசாக் என்றே தெளிவாக சொல்லியுள்ளது…இதிலிருந்து தெளிவாக நாம் அறிவது ஆபிரகாமால் பலியிடக்கொண்டு போகப்பட்டது ஈசாக் […]

மவ்லவி பிஜே அவர்களின் வாதத்தை மறுக்கும் இஸ்லாமிய அறிஞர்

October 5, 2012

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழன் டிவியில் ஒளிபரப்பான ரமளான் நிகழ்ச்சியை கண்ட கேப்டன் அமீருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர்   நம்முடைய சகோதரர் வெங்கடேசனுடன் குறுஞ்செய்தியில்(SMS)  தொடர்புகொண்டு அவர் தவறாக பேசியுள்ளதாகவும்,அறியாமையில் இருந்தால் தான் விளக்குவதாகவும் சொல்லியிருந்தார்.நம் சகோதரரும் பதிலுக்கு நாங்கள் அறியாமல் எதையும் பேசவில்லை.அதில் பேசியவைகள் நாம் அறிந்தே பேசியவைகள் தான் என்று மறுப்பு அனுப்பினார்.மேற்கொண்டு தமிழில் தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டார்.கேப்டன் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு சில நாட்களுக்கு பிறகு நம்முடைய […]

  • « Previous Page
  • 1
  • …
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • …
  • 19
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network