கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah பாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் “ஜனாப்” என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் […]
குரானில் எவ்வளவு அதிகாரம் உள்ளது
இஸ்லாமிய நண்பர்களுக்கான கேள்வி, புகாரி வால்யூம் 6 ஆம் அதிகாரத்தில் குரானின் புனிதம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லுகிறது . முகமது நபி குரானை எழுதுவதற்கு 4 ஆட்களை நியமித்தார். உபயபின்காப், இப்னு மசூத், சலீம், ஜபல். ஜபலும், சலீமும் யமாமா என்ற போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீதமிருந்து இரண்டுபேரில், இப்னு மசூதின் குரானில் 112 அதிகாரங்கள் இருந்தன, அதேசமயம் உபயபின்காப்பின் குரானில் 116 அதிகாரங்கள் இருந்தன. ஏன் எம். எம் அக்பர் தன்னுடைய குரானில் 114 […]
கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்?
கத்தோலிக்க வேதாகமம் 73 புத்தகங்கள் இருப்பது ஏன்? கேனான் என்ற பதம் உபயோகப்படுத்தப்படும் பொழுது, கேனான் என்றால் எபிரேய மொழியில் சத்தியத்தின் அளவுகோல் என்று அர்த்தமாகும். மற்றொருவிதத்தில் ஏன் வேதத்தின் 66 புத்தகங்களை மட்டும் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டிலும் கூட வேறு அநேக சுவிசேஷங்கள் இருந்தன. பிறகு ஏன் நான்கை மட்டும் தெரிந்து கெண்டிருக்கிறீர்கள்? முதலாவதாக, நாம் லூக்கா 24 ம் அதிகாரத்தை வாசிக்கும் போது 25 முதல் 27 வசனங்கள் சொல்லுகின்றன். இயேசு சொல்லுகிறார், “தீர்க்கதரிசிகளின் […]
குரான் எரிப்பு நடந்தேறிவிட்டது
என்ன பிரதர்ஸ் எங்கே நடந்தது என்று கேட்கத்தோன்றுகிறதா?கவலைப்படாதீர்கள்.எரித்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார் அல்ல இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகமது அவர்களின் மருமகனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலிபாவுமான உஸ்மான் அவர்களே முதலாவது குரான் எரிப்பு நாளை நடத்தியவர்.அதை பற்றிய செய்திகளை இந்த கீழ்காணும் வீடியோமூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.