கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரை மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் வாதிடுகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்: இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,காணாமற் […]
கேப்டன் அம்ருத்தீன் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ள மழுப்பலான பதில் கடிதம்
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.கடந்த நாட்களில் கேப்டன் அம்ருத்தீன் என்பவர் எழுதிய “இயேசுவை அறிவோம்”என்ற புத்தகத்தை பற்றியும் அதில் அவருடைய பொய் முகமூடியை பற்றியும் விமர்சித்து இருந்தோம்..அதன் லிங்க் http://iemtindia.com/?paged=2 அதை தொடர்ந்து நாம் அவருக்கு அனுப்பிய மெயிலுக்கு அவர் நமக்கு ஒரு மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளார்.அதனையும் இங்கு வெளியிடுகிறோம்….. தேதி : 02-12-2013 Cell : 09381027061 E-mail : capt.amiruddin@hotmail.com “இஸ்லாம் அழைக்கிறது” (Call […]
அல்லாஹ் என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் உபயோகிக்கலாமா?உபயோகிக்க கூடாதா?
ஒருவர் சுமையை இன்னொருவர் சுமப்பார்களா? சுமக்க மாட்டார்களா?
முஸ்லீம்கள் இஸ்மவேல் சந்ததியா?
- « Previous Page
- 1
- …
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 68
- Next Page »