IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா? பாகம்-2

January 22, 2013

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க :   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?   முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.அவைகள் ஒவ்வொன்றுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று அப்.பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் அப். பவுலின் போதனைகள் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவின்வின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது […]

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?

January 22, 2013

முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.அவைகள் ஒவ்வொன்றுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று அப்.பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் அப். பவுலின் போதனைகள் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவின்வின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும்.இயேசு கிறிஸ்து சுவிஷேசங்களில் போதித்தவைகளுக்கு மாற்றமாக அப்.பவுல் அவர்கள் போதித்து கிறிஸ்தவ மதத்தை உண்டு பண்ணி விட்டார் என்பது பெறும்பகுதி இஸ்லாமிய […]

பைபிள் கேள்விகள் :இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று சொல்லகூடாது என்று சொல்லியுள்ளாரா?

January 21, 2013

  இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல என்பதற்காக வேதாகமத்தில் பல வசனங்களை வைத்து விவாதிப்பது உண்டு.அதில் மிகவும் பிரதானமாக மத்தேயு 7:21-24 வரையுள்ள வசனங்களை சுட்டிக்காட்டி பாருங்கள் கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்.இயேசு கிறிஸ்துவே தன்னை கடவுள் என்று கூப்பிடுகிறவனை தெரியாது என்று சொல்லிவிடுவார்.பரலோகத்தில் உள்ள பிதாவின் சித்தத்தை செய்கிறவன் தான்  சொர்க  ராஜ்ஜியம்  செல்லுவான் என்று உங்கள் பைபிளே சொல்லுகிறது.நீங்கள் தான் இயேசுவை கடவுள் என்று சொல்லுகிறீர்கள் என்று குற்றசாட்டினை வைப்பார்கள்.இயேசு […]

பைபிள் கேள்விகள் :”இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா?

January 20, 2013

இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இந்த கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இருந்து இங்கு பதிக்கிறேன்.   கேள்வி: கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது “இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?  பதில்: என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று […]

பைபிள் கேள்விகள்:நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஏன்?

January 12, 2013

 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)   இயேசுக்கிறிஸ்து கடவுள் இல்லை அவர் தன்னையே நல்லவன் அல்ல என்று சொல்லியுள்ளார் என்று இஸ்லாமிய அறிஞர்கள்  சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், […]

  • « Previous Page
  • 1
  • …
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • …
  • 68
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network