இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்

59 thoughts on “இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல்”

  1. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்; என்று சொன்ன இயேசுவைசித்திரவதைப் படுத்திக் கொன்றது பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல .
    ஒரே சமயத்தில் லட்சக் கணக்கான மக்களைக் கொன்றதுடன் ,இன்னும் ஜப்பானிய மக்களை காயம் ஆறாமல் வைத்திருக்கும் கொடுமையான அனுகுண்டுவை வீசி மனித குல நாசகார சக்தி முஸ்லிம்கள் அல்ல.

    லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற ஹிடலர் முஸ்லிம் தீவிரவாதி அல்ல.

    பேரழிவு ஆயுதங்கள் என்று ஒரு பொய்யான காரணத்தை காட்டி ,தனது பின்னடைந்த பொருளாதாரத்தை சரிகட்ட ஒபெக் ஐ உடைத்து எண்ணை மார்கட்டைதனது கைக்குள் வைத்துக்கொள்ள இராக் மக்களை கொன்று குவித்தது முஸ்லிம் பயங்கரவாதிகள் அல்ல

    Reply
    • இது எல்லாம் செய்தது முஸ்லீம்கள் என்று எந்த மடையனும் சொல்ல மாட்டான்.அதை ஏன் அவசியம் இல்லாமல் இங்கு சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை.ஆனால் எப்படியோ ஒரு உண்மையை உங்களை அறியாமலேயே ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

      ///ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்; என்று சொன்ன இயேசுவைசித்திரவதைப் படுத்திக் கொன்றது பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல .///

      இதை ஏற்றுகொண்டால் சரிதான்.இதுவே உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசமாக உள்ளது.நன்றி

      Reply
    • உண்மையை போல எது பிறகு வந்து சொல்லுகிறதோ அதுதான் போலி.முதலில் வருவதை காப்பி அடித்து அதை போலவே இது என்று சொல்லுவது போலி.இப்பொழுது உங்களுக்கு புரியும் எது போலி என்று

      Reply
    • ATAAN KORAON LA UNGALA PAYAM PURUTHI VACHU IRUKAANGALAE APARAM EPADI..[YESU SONNAR UNAI NESIPATHU POLA PERARAIYUM NESI NU,,ANAA MUHAMMADU ,UNGA MANIVI MAKKAL,TAHI, THANTHAI PILLAI ELLAATHA VIDAVUM AVARA THAAN NESIKANUMAAM.] .APADIYUM I CAN PROVE U..1000 S ARE CONVERTING

      Reply
    • குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

      வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

      http://www.youtube.com/embed/H8bWCpdt2I8

      http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g

      http://www.youtube.com/embed/WkooBZ48A1w

      http://www.youtube.com/embed/2SGGDp2g4j8

      இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

      குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

      Reply
  2. கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு எரேமியா 10:10)

    அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்கவேண்டும். அப்படி கர்த்தரை மட்டும் வணங்காமல் இருந்தால் பரலோக ராஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்:

    பரலோகத்திரிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை. (புதிய ஏற்பாடு – மத்தேயு 7:21)

    ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா…? ஏசுவின் பெயரைச் சொல்ரி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ:
    அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை… அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:21-23)

    அன்பான சகோதர, சகோதரிகளே…! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று அழைக்கிறது.

    என் அன்பு நண்பர் MOHAMED இதற்கு அவர்களை பதில் சொல்ல சொல்லுகா பாக்கலாம்.

    எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே
    இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்.

    நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக. aamin

    Reply
    • Mat 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

      உண்மைதான் நண்பரே பிதாவின் சித்தம் என்ன என்று அறியாமல் அற்புத அடையாளங்களை செய்து இயேசுவிடம் போகும் பொழுது அவர் நீங்கள் யாரோ எவ்விடத்தாரோ என்று சொல்லிவிடுவார்.அதனால் பிதாவின் சித்தம் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள்.

      Joh 6:40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

      Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

      1Jn 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
      1Jn 2:23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.

      Reply
      • 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
        அர்த்தம் என்ன? எனக்கு விரிவாக சொல்லுக பிளேஸ்

        Reply
  3. 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?

    Reply
  4. 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமாரன் என்றால் யார் ?

    Reply
  5. 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    அர்த்தம் என்ன? எனக்கு விரிவாக சொல்லுக பிளேஸ்

    Reply
  6. அப்துல் பைபிளில் இந்த பகுதியை வாசியுங்கள் உங்கள் சந்தேகம் தீரும்

    யோவான்1:1-5 , 9-18 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    Reply
    • நண்பர் (சின்னு) அவர்களே…

      காணப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
      “நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள(காணமுடியாமை) ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்.” – (முதலாம் தீமோத்தேயு 1:17)

      கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
      நண்பா
      கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
      இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ் ,

      Reply
  7. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46).
    இதை சொல்லும் நபர் யார்?

    NEEGA PATHIL SOLLA MATTEGA. NEEGA POI SOLLUM KOTTAM.

    3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    அர்த்தம் என்ன? கேட்டேன் பதில் வரல.

    Reply
  8. நண்பர் (ABDUL HAச்கீம்) அவர்களே…

    (யோவான்‍‍ ‍‍‍3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    அர்த்தம் என்ன? எனக்கு விரிவாக சொல்லுக பிளேஸ்)

    இது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் சமுதாயதிற்கே புரியாத ஒன்று….அத‌னால்தான் க‌டவுள் வேறு இயேசு கிறிஸ்து வேறு என்று பிரிக்கிறீர்க‌ள்…

    ந‌ண்ப‌ரே…(நித்தியஜீவனை அடைய குமாரனை விசுவாசிக்கிகவேண்டும்).
    இனிப்பை(ஸ்வீட்) உணர‌ நீங்க‌ள் இனிப்பான‌ ஒன்றை சாப்பிடால்தான் உணர‌ முடியும்.
    உதாரணமாக…ஆப்பிள் என்பது பழம் ஆனால் அதில் இனிப்பு உள்ளது அந்த இனிப்பை உங்களால் தனியாக பிரிக்க முடியாது. ஆப்பிளை சாப்பிடும் போதுதான் இனிப்பை உணர‌ முடியும்…

    நான் இனிப்பை மட்டும் சாப்பிடுவேன் என்று க‌ண்க‌ளினால் கானமுடியாத இனிப்பை உங்களால் சாப்பிட‌ முடியாது.

    அதைப்போலதான் க‌ர்த்தரை(நித்தியஜீவனை) நீங்க‌ள் ருசிக்க‌ இயேசு கிறிஸ்துவை ந‌மக்குள் ஏற்றுக் கொல்ல வேண்டும்.

    ம‌ர‌ம், க‌னி, சுவை, இவை மூன்றும் ஒன்ரோடு ஒன்று நெருங்கிய‌ தொடர்பு கொண்ட‌து. இந்த‌ தொட‌ர்பை எந்த‌ ம‌ட‌யானும் உட‌லுர‌வு என்று கூர‌மாட்டான்(இஸ்லாமியார்க‌ளை த‌விர‌). ம‌ர‌ம், க‌னி, சுவை இந்த‌ மூன்றில் ஏதாவ‌து ஒன்றை நீங்க‌ள் நீக்கினால் ம‌ற்ற இர‌ண்டும் இந்த‌ விளக்க‌த்திற்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம்ல் போவ‌தை புத்திமான்க‌ள் அறிவார்க‌ள்.

    ஆப்பிள் ம‌ர‌ம் ந‌மக்குக் கொடுக்கும் கனி என்ன, ஆப்பிள்….நாம் ஆப்பிள் மரத்தின் கனி என்று சொல்லுவ‌தன் அர்த்தம் என்ன‌? ம‌ர‌ங்க‌ள் ஒன்ரோடு ஒன்று உட‌லுர‌வு கொண்டு பெற்ற க‌ணியா?…

    அல்லா ஒரு மிகப்பெரிய இவன், அவன் என்று சொல்லும் இந்த இவன், அவன் என்ற அல்லா என்பவன் ஆணா? பொண்னா? என்றால் என்னா விளக்கம் கொடுப்பீர்க‌ள்….

    க‌ட‌வுளைப‌ற்றி மற்றவர்களுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ முடியும் ஆனால் உணர‌வைக்க‌ முடியாது, யார் உணர‌முடியும் என்றால் ஆப்பிள் சாப்பிட்டு இனிப்பை உணர்வது போல் ஆண்டவராகியா இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் ஏற்றுக்கொல்கிறார்கலோ அவர்கள் கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதை உணர முடியும்.

    Reply
    • இரத்தமும் சதையும் கடவுளுக்கு இல்லை:
      “கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்” எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
      “தேவன் ஆவியாக இருக்கிறார்.” – (யோவான் 4:24

      நீங்க கடவுளுக்கு இயேசுனு வுருவம் தரிங்க, நாங்க கடவுளுக்கு வுருவம் தரமாட்டோம், நீங்க பைபிள் மாத்த மறக்க வேண்டாம்.
      நண்பா
      கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
      இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ் ,

      Reply
  9. நண்பர் (David) அவர்களே…

    என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46).
    இந்த வசனம் நன் சொல்லவில்லை. இயேசு சொன்னார் நீங்க ஏத்துக்கிறீங்களா?

    Reply
  10. DAVID சில உவமானங்களை கூறுகிரார் அப்பிலாம் இனிப்பாம். தேவனாம் குமாரனாம்.ஓன்டை விட்டு ஓன்ரை பிரிக்க முடியாதாம் .அப்பிலைபிலிந்தால் சார் வேராகவும் சக்கை வேராகவும் வறும். ஏந்த ஓன்ரைவும் இவ்வாறு பிரிக்கலாம் .கறும்பும் சக்கையும் போல.
    கர்த்தறுக்கு ஓன்ரை உறுவாக்க படைக்க மூலதனமோ சாதனங்களொ வேவையில்லை. ஓன்ரை ஆக்க அலிக்க கட்லையிட்டால் போதும் அது நடந்து விடவேண்டும் அதுதான் இரை சக்தி. பைபில் இரை சக்தியை பார்த்தால் அவ்வாறுயில்லை…
    DAVIDக்கு கிருஸ்துவமும் தெறியாது சிந்திக்கவும் தெறியாது போலும்..மரங்கள் ஓன்ரோடென்டு இனைந்தா கனி தறுகுது என்டு கேக்கிஅரார் . ஆம் ஆம் ஆம் சகோதரரே அப்படியேதான்..இனைந்தேதான் காய் கரி பலழம் அணைத்தும் கிடைக்கின்ரது.
    கடவுல் ஆணா பெண்ணா. இஸ்லாமியரின் நம்பிக்கை. கடவுல் என்பவன் தனித்தவன் …ஏதனிடத்திலும் தேவை அட்டவன்…அவன் யாராலும் பெரவும்யில்லை பெரப்படவும்யில்லை… அவனுக்கு ஓத்ததாக எதுவும்யில்லை…
    .தனி மகாபெறும் வல்ல சக்தி வாய்ந்த ஓருவனே கடவுல் கர்தர் ..அது ஆணாகயிருந்தால் என்ன பெண்ணாகயிருந்தால் என்ன இரண்டுமேயில்லாமல் இருந்தால் என்ன..இதுவேஇஸ்லாமிய நம்பிக்கை.நடு நிலைமைாய் சிந்தித்து உண்மையை கண்டரியுண்கள்….
    கடவுலை உணர முடிவும்… நீண்கள் அல்ல..தேவை பட்டால் விலக்குகிரேன்.நன்றி…எல்லா புகலும் அல்லாவான கர்தருக்கே….

    Reply
    • Asalaamu alaykum,

      நண்பர் faizal அவர்களே…

      என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46).

      இந்த ஒரே வரில அவர்களுக்கு கத்தார் யாருன்னு தெரியும். கடவுள் இன்னொரு கடவுள்ட அழுக வேண்டியது அவசியம் இல்ல. இங்கு இயேசு
      கத்தார் கிட்ட என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என முறைஇடுகீறார்.
      நங்கள் உங்களைவிட இயேசுவை விசுவாசம்(மதிக்குறோம்) கொள்கிறோம். ஆனால் வழிபடமாட்டோம். எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வலிப்படுகீறோம்.

      நண்பர் faizal எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்விடம் இவர்களுக்கு நேர்வழி கிடைக்க துவா செய்வோம்.

      Reply
    • Hello Faizal

      (DAVIDக்கு கிருஸ்துவமும் தெறியாது சிந்திக்கவும் தெறியாது போலும்..மரங்கள் ஓன்ரோடென்டு இனைந்தா கனி தறுகுது என்டு கேக்கிஅரார் . ஆம் ஆம் ஆம் சகோதரரே அப்படியேதான்..இனைந்தேதான் காய் கரி பலழம் அணைத்தும் கிடைக்கின்ரது.)

      முஸ்லீம்களுக்கு அறிவு குறைவு என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் முஸ்லீம்களுக்கு அறிவே கிடையாது என்று ஒத்துக்கொல்கிரார் Faizal

      Reply
      • நண்பர் (Vijay) அவர்களே…
        நண்பா உன்னக்கு அறிவு இருந்த சொல்லு.
        இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க?
        நங்கள் கண்ணியத்துடன் பேசும்போது நீயும் கண்ணியத்துடன் பேசு.

        Reply
  11. Faizal, and ABDUL HACKIM அவர்களே.. நான் ஏற்கனவே சொன்னதுபோல்..

    (இது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் முஸ்லீம் சமுதாயதிற்கே புரியாத ஒன்று….அத‌னால்தான் க‌டவுள் வேறு இயேசு கிறிஸ்து வேறு என்று பிரிக்கிறீர்க‌ள்…)

    நான் கொடுத்த விளக்கத்தை சாதாரண மக்கள்கூட‌ புரிந்துகொல்வார்கள்….(நான் இனிப்பை மட்டும் சாப்பிடுவேன் என்று க‌ண்க‌ளினால் கானமுடியாத இனிப்பை உங்களால் சாப்பிட‌ முடியாது.)என்று நான் சொன்னேன்….

    ஆனால் நீங்கள்…(அப்பிலைபிலிந்தால் சார் வேராகவும் சக்கை வேராகவும் வறும். ஏந்த ஓன்ரைவும் இவ்வாறு பிரிக்கலாம்) என்று சொல்லுகிறீர். இதிலிருந்தே தெரியவில்லையா இயேசு கிறிஸ்துதான் கடவுள் என்று நீங்களே மறைமுகமாக ஒத்துக்கொல்வது.

    சார் வேராகவும் சக்கை வேராகவும் பிரிக்கும் நீங்கள் சாரையும், சக்கையையும் கண்களால் பார்க்கமுடியும், சாரில் உள்ள இனிப்பை உங்களால் பார்கமுடியுமா?.

    இன்னும் எளிய‌முறையில் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்..ஆப்பிள்சார் எப்ப‌டி இருக்கும் என்று கேட்டால் அத‌ற்கு உங்களால் ப‌தில் கூற முடியும். ஆனால் இனிப்பு(சுவை) எப்ப‌டி இருக்கும் என்று கேட்டால் அத‌ற்கு உங்களால் ப‌தில் கூற முடியுமா? முடியாது என்ப‌துதான் அடிப்ப‌டை அறிவு உள்ள‌ ம‌னித்ர்க‌ள் அறிந்த‌து. ஏன்னென்றால் சுவைக்கு உருவ‌ம் கிடையாது, க‌லர் கிடையாது…என‌வே நீங்கள் சொன்னதுபோல் (இரத்தமும் சதையும் கடவுளுக்கு இல்லை). ஆனால் சுவையை(இனிப்பை) அடைய அல்ல‌து உணர‌ நீங்கள் சாரையாவ‌து, ச‌தையையாவ‌து சாப்பிட்டால்தான் உருவ‌ம்மில்லாத‌ சுவையை(இனிப்பை)அடைய முடியும்…இதுதான் உண்மை.

    என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46), ந‌ண்ப‌ரே..(ஓன்ரை விட்டு ஓன்ரை பிரிக்க முடியாதாம் .அப்பிலைபிலிந்தால் சார் வேராகவும் சக்கை வேராகவும் வறும். ஏந்த ஓன்ரைவும் இவ்வாறு பிரிக்கலாம்) என்று நீங்க‌ள் சொன்ன‌து போல் உருவ‌ம்மில்லா சுவயை(இனிப்பை)உணர‌, உருவ‌ம் உள்ள‌ ஒன்று தேவைப்ப‌டுகிற‌து.

    நாம் உருவ‌ம் இல்லா க‌ட‌வுளை அடைய‌(உணர, உருவ‌ம் உள்ள‌ இயேசு கிறிஸ்து ந‌மக்காக சிலுவையில் பிரிக்க‌ப்ப‌டுவ‌துதான் என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46),

    ந‌ண்ப‌ரே தீவிர‌வாதாம் ந‌ல்லது அதை ப‌க்தியில் காண்பிக்க‌வேண்டும்…புத்தில் இல்லை.

    க‌ட‌வுளைப‌ற்றி மற்றவர்களுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ முடியும் ஆனால் உணர‌வைக்க‌ முடியாது, யார் உணர‌முடியும் என்றால் ஆப்பிள் சாப்பிட்டு இனிப்பை உணர்வது போல் ஆண்டவராகியா இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் ஏற்றுக்கொல்கிறார்கலோ அவர்கள் கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதை உணர முடியும்

    Reply
  12. நண்பர் (David) அவர்களே…
    நீங்க ஏன் தலைய சுத்துறீங்க. சுவை இனிப்பு பழம் ஜூஸ்
    சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறிங்க. நன் சொல்லும் தீர்க்கதரிசிகள் உன்மையா சொல்லுக.
    நாம் உருவ‌ம் இல்லா க‌ட‌வுளை அடைய‌ உணர‌வைக்க‌ வந்த நபிமார்கள். இதில் சிலர் பைபிள்கூட உள்ளார்கள்.
    1.ஆதம் (அலைஹிஸ்ஸலாம்). கிமு. 5872-4942
    2. இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு4533-4188
    3. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு 3993-3043
    4. ஹுத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 2450-2320
    5. ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு .2150-2080
    6. இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 1997-1822
    7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு.1950-1870
    8. இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1911-1774
    9. இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1897-1717
    10. யாகூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1837-1690
    11. யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1745-1635
    12. ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1600-1490
    13. அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1540-1420
    14. துல்கிப்லு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1500-1425
    15. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1527-1407
    16. ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1531-1408
    17. தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1041-0971
    18. சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0989-0931
    19. இல்யாஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0910-0850
    20. அல்-யஸவு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0885-0795
    21. யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0820-0750
    22. ஸக்கரியா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0091-0031
    23. யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-0031
    24. ஈஸா(இயேசு) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-கி.பி 0032
    25. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கி.பி 0632- கி.பி0571
    இதை மறுக்கரிங்கள.

    Reply
  13. நண்பர் ABDUL HACKIM அவர்களே,

    (நாம் உருவ‌ம் இல்லா க‌ட‌வுளை அடைய‌ உணர‌வைக்க‌ வந்த நபிமார்கள்,) என்று நீங்கள் கொடுத்துள்ள நபிமார்களைபற்றி நான் சொல்லுவதைவிட நீங்களே சிந்திதுப்பார்த்தால் எளிதாக புரிந்துவிடும். உதாரணமாக….

    1.ஆதம் (அலைஹிஸ்ஸலாம்). கிமு. 5872-4942,)

    ஆதாம் முதல் மனிதான் என்பது உலகமே அறிந்தது, அப்படியிருக்க யாருக்காக ஆதம் அனுப்பப்பட்டார், நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால் ஆதாம் இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்னமே உருவ வழிபாடு செய்யாக்கூடிய மக்கள் இருந்ததாக நினைக்கத்தோன்றுகிறதல்லவா…அப்படி என்றால் குரான்னில் தவறு உள்ளது என்பதை நீங்களே ஒத்துக்கொல்லுகிறீர்கள்.

    இப்ப‌டியாக ஒவ்வொரு நபிமார்களை ப‌ற்றியும் என்னால் விளக்க‌முடியும்…

    (25. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கி.பி 0632- கி.பி0571)

    முகமதுநபி அவர்களை நான் குறைகூரமுடியாது, ஏன்னென்றால் அவருக்கும் பக்திக்கும் சம்மந்தமே கிடையாது. அவர் ஒரு நல்ல அரசியல்வாதி. ஆன்மீகத்தில் ஆழமான ஈடுபாடு உங்களுக்கு இருக்குமானால் நான் சொல்லுவதைவிட நீங்களே சிந்திதுப்பார்த்தால் எளிதாக புரிந்துவிடும்.

    இன்னும் எளிய‌முறையில் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்…

    (24. ஈஸா(இயேசு) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-கி.பி 0032)

    நீங்கள் சொன்னா இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றையும், ம‌ற்ற 24 ந‌பிக‌ளின் வாழ்க்கை வ‌ர‌லாற்றையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே போதும். க‌ட‌வுளைக் க‌ண்டுகொள்ளலாம்.

    Reply
    • நண்பர் (David) அவர்களே…
      இயேசு தவிர மற்ற தீர்க்கதரிசிகள் ஏற்றுகொள்ளவில்லையா?
      இயேசு முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றை நங்கள் படிதிருக்கேன் அவர் தன்னை கடவுள்னு சொல்லவே இல்லை.
      முகமதுநபி அவர்கள் முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றையும் நீங்கள் படிங்கள் அப்போது தெரியும். ஒரு நல்ல அரசியல்வாதி மட்டும் இல்ல உண்மை பேசும் நல்ல மனிதர். கத்தார் அனுப்பிய கடைசி தூதர். இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க?

      Reply
    • நண்பர் (David) அவர்களே…
      இயேசு தவிர மற்ற தீர்க்கதரிசிகள் ஏற்றுகொள்ளவில்லையா?
      இயேசு முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றை நங்கள் படிதிருக்கேன் அவர் தன்னை கடவுள்னு சொல்லவே இல்லை.
      முகமதுநபி அவர்கள் முழு வாழ்க்கை வ‌ர‌லாற்றையும் நீங்கள் படிங்கள் அப்போது தெரியும். ஒரு நல்ல அரசியல்வாதி மட்டும் இல்ல உண்மை பேசும் நல்ல மனிதர். கத்தார் அனுப்பிய கடைசி தூதர். இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க

      Reply
  14. நண்பர் (David) அவர்களே…
    இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க?

    Reply
  15. நண்பர் ABDUL HACKIM அவர்களே,

    மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு. பின்னர் கீழ் உள்ள பைபிள் வார்த்தைகளை படித்து பார்கவும்

    யோவான் 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

    யோவான் 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

    இதுவும் உங்களுக்குப்புரியாவில்லை என்றால் தயவு செய்து தெரியாப்படுத்தவும் தேவைப்பட்டால் இன்னும் எளிமையாக என்னால் விளக்கிச்சொல்ல முடியும்.

    Reply
  16. நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ் ,

    Reply
    • நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். – இயேசு கிறிஸ்து. யோவான் : 14 – 6

      Reply
    • நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். – இயேசு கிறிஸ்து. யோவான் : 14 :6

      Reply
  17. நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்

    Reply
  18. நண்பர் HACKIM அவர்களே,

    நான் உங்களை 8 மற்றும் 9 ஆம் வார்த்தைகளோடு வாசிப்பதை நிறுத்தச்சொல்லவில்லை. நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் (இயேசு தன்னை இறைவன் என்று சொல்ல ஆதாரம் இருக்க?) இதற்கு விடைதான் அந்த 8 மற்றும் 9 ஆம் வார்த்தைகள்.

    இன்னும் பைபிளை பக்தியோடு, பைபிளில் எந்தப்பகுதியையும் முழுமையாக வாசிப்பீர்கலானால் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்பதை புரிந்துகொல்லமுடியும். ஆனால் கடவுளை பார்க்கமுடியாது. எப்பொழுது கடவுளை பார்க்க முடியும் என்றால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்.

    மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

    Reply
    • நண்பர் HACKIM அவர்களே,

      உங்ககிட்ட பேசி எந்த வேலைக்கு ஆகாது. உங்களுக்கே இயேசு கடவுள் இல்லைன்னு தெரியும். பேருக்கும் புகழுக்கும் ஆசை பட்டு உண்மைய மறைக்குரிங்க.
      இன்னும் பைபிளை பக்தியோடு, பைபிளில் எந்தப்பகுதியையும் முழுமையாக வாசிப்பீர்கலானால் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்பதை புரிந்துகொல்லமுடியும். ஆனால் கடவுளை பார்க்கமுடியாது. எப்பொழுது கடவுளை பார்க்க முடியும் என்றால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்.—- இது நீங்க சொன்ன வார்த்தைதான்

      (இயேசு வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்)
      முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் ஈஸா(இயேசு) (அலைஹிஸ்ஸலாம்) போன்ற நபிமார்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டும் தான்,
      கத்தார்ரை(அல்லாஹ்) மறுமை நாள் (இறந்த பின்) பார்க்க முடியும்.
      இயேசு என்பது பெயர்.
      கிறிஸ்து என்பது அவர்க்கு கொடுக்கபட்ட பட்டம்.
      கிறிஸ்து என்பது கடவுள் இல்லை.
      எந்த COMMENTS பார்க்கும் மற்றவற்கள் புரிந்தால் போதும்.
      கத்தார்(அல்லாஹ்) அனைவருக்கும் நேர்வழி கொடுப்பன்னாக. ஆமின்

      Reply
  19. நண்பர் (David) அவர்களே,

    உங்ககிட்ட பேசி எந்த வேலைக்கு ஆகாது. உங்களுக்கே இயேசு கடவுள் இல்லைன்னு தெரியும். பேருக்கும் புகழுக்கும் ஆசை பட்டு உண்மைய மறைக்குரிங்க.
    இன்னும் பைபிளை பக்தியோடு, பைபிளில் எந்தப்பகுதியையும் முழுமையாக வாசிப்பீர்கலானால் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்பதை புரிந்துகொல்லமுடியும். ஆனால் கடவுளை பார்க்கமுடியாது. எப்பொழுது கடவுளை பார்க்க முடியும் என்றால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்.—- இது நீங்க சொன்ன வார்த்தைதான்

    (இயேசு வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்)
    முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் ஈஸா(இயேசு) (அலைஹிஸ்ஸலாம்) போன்ற நபிமார்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டும் தான்,
    கத்தார்ரை(அல்லாஹ்) மறுமை நாள் (இறந்த பின்) பார்க்க முடியும்.
    இயேசு என்பது பெயர்.
    கிறிஸ்து என்பது அவர்க்கு கொடுக்கபட்ட பட்டம்.
    கிறிஸ்து என்பது கடவுள் இல்லை.
    எந்த COMMENTS பார்க்கும் மற்றவற்கள் புரிந்தால் போதும்.
    கத்தார்(அல்லாஹ்) அனைவருக்கும் நேர்வழி கொடுப்பன்னாக. ஆமின்

    Reply
  20. நண்பர் HACKIM அவர்களே,

    உங்கள் பதிலை பார்க்கும் பொழுது நீங்கள் உண்மையான கடவுள் கர்த்தராகியா இயேசுகிறிஸ்ததுவை அறிந்துகொல்ல உங்கள் மனம் இடங்கொடுக்கவில்லை என்பது தெலிவாகிறது.

    ஒன்றுமே சாப்பிடாமல்…சுவை நன்றாக இருகிறது
    சுவை இப்படி இருக்கிறது
    சுவை அப்படி இருக்கிறது
    சுவை இப்படித்தான் இருக்கவேண்டும்…..என்று கூர்வது அறிவுப்பூர்வமான பதில் இல்லை நண்பா.

    கடவுளை பார்க்க முடியுமா? இதற்க்கு உங்கள் பதில் என்ன என்பதை சிந்தியுங்கள்.

    பார்ப‌தற்க்கு ஒரே வ‌ழி இயேசுகிறிஸ்துதான்.

    கடவுள் கர்த்தராகியா இயேசுகிறிஸ்ததுவை பார்ப‌தற்க்கு ப‌ரிசுத்த‌ வேதாக‌மம் ந‌ம்மை கீழ்க‌ண்ட‌வாரு வ‌ழி ந‌ட‌த்தும்.

    நீ செய்த‌ தவ‌றான செய‌ல்க‌ளுக்காக மனம் திருந்துவ‌தோடு(திரும்புவது) ம‌ட்டும்ம‌ல்லாம‌ல்
    நீ யாருடைய ம‌ன‌தையெல்லாம் காய‌ப்படுத்தினாயோ அவ‌ர்க‌ளிடம் போய் ம‌ன்னிப்பு கேட்க்க‌ வேண்டும்.
    திருடிய‌ பொருட்க‌ளையெல்லாம் திருப்பிக்கொடுத்து அத‌ன் உரிமையாளர்க‌ளிடம் ம‌ன்னிப்பு கேட்க்க‌ வேண்டும்.
    உன‌க்கென்று எதிரிக‌ள் யாரும் இருந்தால் அவர்களை நண்பர்களாக வேண்டும்…..இன்னும் அனேக‌ம் உண்டு உங்கள் ம‌னதை சுத்த‌மாக்க‌. அத‌னால்தான் முன்பே நான் சொன்னேன்….(பைபிளை பக்தியோடு, பைபிளில் எந்தப்பகுதியையும் முழுமையாக வாசிப்பீர்கலானால் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்பதை புரிந்துகொல்லமுடியும். ஆனால் கடவுளை பார்க்கமுடியாது. எப்பொழுது கடவுளை பார்க்க முடியும் என்றால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்க்கையில் நடைமுறை படுத்தும் பொழுது மட்டுமே கடவுளை பார்க்க முடியும்)

    இப்படி சுத்தமுல்ல இருதயத்தோடு வழ்ந்து பாருங்கள்…அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்து
    உங்களுக்கு இம்மையில் புதிய வாழ்வைத்தருவதோடு மட்டும்மல்லாமல் அவரை நீங்கள் முகமுகமாய் காணவும் உங்களுக்கு இம்மையில் உதவிசெய்வார்,

    பின்பு காணாத மறுமையை நீங்கள் உண்மையா இல்லையா என்பதை நீங்களே அறிந்துகொல்ல கர்த்தராகியா இயேசுகிறிஸ்தது உங்களுக்கு உதவிபுரிவார்.

    Reply
    • எனக்கு கத்தரை அறிந்துகொல்ல வேண்டும் என்று பைபிள் -லை படித்துதான் உங்களுக்கு விளக்கம் தரேன். உங்கள் மாதிரி வெறும் வாயால் சொல்லவில்லை. பைபிள்ல இருக்கும் லைன் தான் கொடுக்குறேன்.

      நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
      யோவான் நற்செய்தி 5:௩௦

      நான் தான் கடவுள் சொல்லவே இல்லை. எல்லாம் தந்தை சொற்படியே செய்கிறேன். அப்ப இயேசுகிறிஸ்து வேறு. அவர் அப்பா வேறு தெரிது. நாங்க அவர் (இயேசுகிறிஸ்து
      ) அப்பாவை (கத்தரை) தன் வணங்குவோம்.
      அல்லாஹ்வைக் காண முடியுமா?
      திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

      பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103) (இது குரான் வரி)

      இயேசுகுட பூமில் பார்த்ததில்லை.

      Reply
    • David June 4, 2012 at 3:57 am

      நண்பர் HACKIM அவர்களே,
      மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

      மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது
      நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

      முஹம்மத்
      அஸ்ஸலாமு அழைக்கும்
      மரம்,கனி,சுவை இதில் சுவை என்பது கர்த்தர் ருக்கு உதாரணம் என்று சொல்லுகிறீர்கள் ஏனென்றால் பார்க்க முடியாது , உணரத்தான் முடியும் என்று அப்படிஎன்றால் மரம், கனிக்கு விளக்கம் கொடுக்கவும் …லாஜிக் கே இல்லையே விஜய் அவர்களே….

      Reply
  21. எனக்கு கத்தரை அறிந்துகொல்ல வேண்டும் என்று பைபிள் -லை படித்துதான் உங்களுக்கு விளக்கம் தரேன். உங்கள் மாதிரி வெறும் வாயால் சொல்லவில்லை. பைபிள்ல இருக்கும் லைன் தான் கொடுக்குறேன்.

    நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
    யோவான் நற்செய்தி 5:௩௦

    நான் தான் கடவுள் சொல்லவே இல்லை. எல்லாம் தந்தை சொற்படியே செய்கிறேன். அப்ப இயேசுகிறிஸ்து வேறு. அவர் அப்பா வேறு தெரிது. நாங்க அவர் (இயேசுகிறிஸ்து
    ) அப்பாவை (கத்தரை) தன் வணங்குவோம்.
    அல்லாஹ்வைக் காண முடியுமா?
    திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103) (இது குரான் வரி)

    இயேசுகுட பூமில் பார்த்ததில்லை.

    Reply
  22. நண்பர் HACKIM அவர்களே

    இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை. என்ற உங்கள் தவரான நம்பிக்கையில் இருந்து ஒரு முறை வெளிவந்துதான் பாருங்களேன்.

    நம்மால் கடவுளைப்பார்க்க முடியாது சரிதான் ஆனால் கடவுளால் நம்முன் வரமுடியுமா முடியாதா? சிந்தித்துப்பார்க்கவேண்டும்….

    நான் சொல்லுவதை நம்பவேண்டாம் உங்கள் முஸ்லீம் சமுதாயத்தைச் சார்ந்தவார்கள் சொல்லுவதை பார்த்தாவது உங்கள் தவரான நம்பிக்கையில் இருந்து வெளிவாருங்கள்.

    I SAW JESUS! – pakistani muslim Gulshan Esther ‘s story (1) to (10)
    http://www.youtube.com/watch?v=p4x4qchBBGg

    Reply
  23. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். – இயேசு கிறிஸ்து. யோவான் : 14 – 6

    Reply
    • naraga vaasigal naangal alla…, ungal chathurukkalai snekiungal endru eluthi irukirathae.. naangal athai pin patrubavargal.. paraloga raajiyam engaludaiyathu.. ungalai naragathil irunthu meetukkollavae naangal padaikka pattom.. Bro.kareem, avar ungalaiyum naesippavar.. engalai ratchithathu pola ungalaiyum rachikka virumbukiraar.,

      Reply
  24. மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது
    நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

    முஹம்மத்
    அஸ்ஸலாமு அழைக்கும்
    மரம்,கனி,சுவை இதில் சுவை என்பது கர்த்தர் ருக்கு உதாரணம் என்று சொல்லுகிறீர்கள் ஏனென்றால் பார்க்க முடியாது , உணரத்தான் முடியும் என்று அப்படிஎன்றால் மரம், கனிக்கு விளக்கம் கொடுக்கவும் …லாஜிக் கே இல்லையே விஜய் அவர்களே….

    Reply
  25. மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது
    நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

    முஹம்மத்
    அஸ்ஸலாமு அழைக்கும்
    மரம்,கனி,சுவை இதில் சுவை என்பது கர்த்தர் ருக்கு உதாரணம் என்று சொல்லுகிறீர்கள் ஏனென்றால் பார்க்க முடியாது , உணரத்தான் முடியும் என்று அப்படிஎன்றால் மரம், கனிக்கு விளக்கம் கொடுக்கவும் …லாஜிக் கே இல்லையே விஜய் அவர்களே….

    Reply
  26. Dear Muslim brothers,

    Jesus Christ is the eternal Word of God – Kalimathallah. Please believe, If God is eternal, His Kalima is also eternal. No one creates God’s Word. As God is eternal, God’s Word – Kalima, is also eternal. God describes in Bible, who he is and how he is. God is one and at the same time he is three. You cannot ask, how he can be like that. You have to listen from God to know how he is and accept Him the way He is. God, God’s eternal Word, God’s Holy Spirit are three GodHeads, but they are eternally co-existent, co-equal. But in the salvation plan of God, Jesus has taken the role of a slave, to bear the sins of people. He humbled before Father, since that was his role. He died for the sins of the people. He overcame death and is alive today. Believe in Jesus and be saved. Trinity could be hard to understand being a muslim, but it is not illogical to believe.

    Reply
  27. நண்பர் (சின்னு) அவர்களே…

    காணப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
    “நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள(காணமுடியாமை) ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்.” – (முதலாம் தீமோத்தேயு 1:17)

    கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
    நண்பா
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ் ,

    ABDUL HACKIM நித்தியமும், அழிவில்லாமையும எண்ற வார்த்தை 3 நாள்கள் மட்டும் உலகப்பிரராகமாக மரித்து பிறகு மரணத்தை வேண்ற இயேசுவுக்கு எப்படி போறுந்தும் என்று கோஞ்சம் சிந்தித்து பார்த்தாலே புரியும் அவர் சதாரண மக்களைபோல் மரிக்கவில்லை எண. மரித்தார் மரணத்தை வேண்று உயிர்த்தேழந்தார். அவர் மரணத்தை வேண்றது மூலமே அவரின் அழிவில்லா தேவ்வதண்மையே காண்பிப்பதாக தேறியவில்லை உங்களுக்கு? நித்தியமும் என்ற வார்த்தைகுட அவர் ஆதியிலே வார்தையிருந்தது அந்த வார்தை மாமிசம் அகியது என்பது மூலம் ஏசு அதிமுதல் கோண்டு இருக்கிறவர்ராகவே இருக்கிரார் எண்பது தேளிவாக தேரிகிரதே? அப்படி காணமுடியாத இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக உங்கள் குராணும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்ரது? அப்படு தேவணுடைய வார்த்தையின் வலிமை குற இது ஓரு சிறு உதாரணமாக கறுதலாமே? பிதா, குமாரண், இரண்டும் ஓண்றே என்பதும். தேவணிடத்தில் எப்போழது அதிமுதல் கோண்டு வார்த்தை அவர் வாயில் இறுந்ததோ அபாபோழது இறுந்தே இயேசுவும் இறுக்கின்றார் என்பது உங்களுக்கு வேதாகமத்தின் மூலம் குறிக்கோள்ள விரும்புகிண்றேன். அப்படி என்றால் கர்தரும், இயேசும் ஓரே இரைவண் என்பது இதுமுதல் தேள்ளதேளிவாக தேரிகிரதே?
    சிந்திக்க வேண்டாமா?
    நண்பா
    கர்த்தரும் இயேசுவும் ஓன்றே.
    முகமது குராண்மூலம் தவரான உபதேசங்களை கூறியுள்ளார்.
    பைபிளை விவேகத்துடண் படிக்க இயேசுகிறிஸ்து உங்களுக்கு தயவுபுரிவராக.

    Reply
  28. Faizal, ABDUL HACKIM மற்றும் பிற இஸ்லாமியர்கள் அறிந்துகோள்ளவேன்டிய பைபிள் வசனம்

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 5 வசனம்

    5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் (கர்த்தர்): நீ துன்பப்படுத்துகிற (இயேசு நானே)); முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

    இந்த அடைப்புகுறிக்குள் இருப்பதை மாறிமாறி வாசித்தாலே புரியும் உங்களுக்கு. இயேசு தன்னை கர்த்தர் என்று குறிப்பிடுவதை விட கர்த்தரே தன்னே இயேசு என்று குறுவதை மிக அளகாக அறிந்து கோள்ளலாம்.

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 17 வசனம்

    17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான (இயேசுவாகிய கர்த்தர்), நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

    இந்த அடைப்புகுறிக்குள் இயேசுவாகிய கர்த்தர் என்று இயேசுவும் கர்த்தரும் ஓன்றே என்பதை நன்றாக அறிந்துகோள்லலாம்.

    ABDUL HACKIM சோன்னது

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    ABDUL HACKIMஅவர்களே

    யோவான்1:1-5 , 9-18 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    இந்த பைபிள்வசனத்தை சின்னு என்பவர் ஏற்கனவே பின்னோட்டம் விட்டதை தாங்கள் உன்னமயானவர்றாக இருந்தால் வாசித்து புரிந்து கோன்டிருப்பிர்கள் என்று நினைக்கின்றேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பதின் மூலம்மாவது தேவனின் வார்த்தைதான் குமாரன் என்பதும் அந்த வார்த்தை தேவன் என்பதும் முளையுள்ள சதாரன மக்களே கோஞ்சம் இவ்வசனத்தை வாசித்தாலே புரிந்துகோன்டிருக்க இயலும். தாங்களை போன்ற இஸ்லாமியர்கள் வேன்டும் என்றே பைபிளின் வசனங்களை புரியாதமாதிரி சமாளிக்கபார்கிரீர்கள் என்பது இப்போழது தேள்ளதேளிவாக புரிகின்றது எனக்கு.

    அடுத்த ABDUL HACKIMமின் குற்றசாட்டு

    //நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்//

    நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். இந்த வசனத்தில் எந்த தவரைகன்டுபிடித்தீர்கள் சோல்லுங்கள் பார்ப்போம் மேற்சோன்ன Faizal, ABDUL HACKIM மற்றும் பிற இஸ்லாமியர்கள் அறிந்துகோள்ளவேன்டிய பைபிள் வசனம்

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 5 வசனம்

    5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் (கர்த்தர்): நீ துன்பப்படுத்துகிற (இயேசு நானே)); முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

    இந்த அடைப்புகுறிக்குள் இருப்பதை மாறிமாறி வாசித்தாலே புரியும் உங்களுக்கு. இயேசு தன்னை கர்த்தர் என்று குறிப்பிடுவதை விட கர்த்தரே தன்னே இயேசு என்று குறுவதை மிக அளகாக அறிந்து கோள்ளலாம்.

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 17 வசனம்

    17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான (இயேசுவாகிய கர்த்தர்), நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

    இந்த அடைப்புகுறிக்குள் இயேசுவாகிய கர்த்தர் என்று இயேசுவும் கர்த்தரும் ஓன்றே என்பதை நன்றாக அறிந்துகோள்லலாம்.

    ABDUL HACKIM சோன்னது

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    ABDUL HACKIMஅவர்களே

    யோவான்1:1-5 , 9-18ஆ தியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    இந்த பைபிள்வசனத்தை சின்னு என்பவர் ஏற்கனவே பின்னோட்டம் விட்டதை தாங்கள் உன்னமயானவர்றாக இருந்தால் வாசித்து புரிந்து கோன்டிருப்பிர்கள் என்று நினைக்கின்றேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பதின் மூலம்மாவது தேவனின் வார்த்தைதான் குமாரன் என்பதும் அந்த வார்த்தை தேவன் என்பதும் முளையுள்ள சதாரன மக்களே கோஞ்சம் இவ்வசனத்தை வாசித்தாலே புரிந்துகோன்டிருக்க இயலும். தாங்களை போன்ற இஸ்லாமியர்கள் வேன்டும் என்றே பைபிளின் வசனங்களை புரியாதமாதிரி சமாளிக்கபார்கிரீர்கள் என்பது இப்போழது தேள்ளதேளிவாக புரிகின்றது எனக்கு.

    அடுத்த ABDUL HACKIMமின் குற்றசாட்டு

    //நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்//

    நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். இந்த வசனத்தில் எந்த தவரைகன்டுபிடித்தீர்கள் சோல்லுங்கள் பார்ப்போம் மேற்சோன்ன ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.என்ற நான் மேற்சோன்ன (யோவான்1:1-5 , 9-18) வசனத்தையும் இந்த வசனத்தையும் (யோவான் 14:10) வசனத்தையும் மாற்றி மாற்றி வாசித்தாலே உங்களுக்கு புரியும் பிதாவானவரின் வார்த்தைதான் இயேசுவேன்றும் அதலால் தான் தான் சுயமாக பேசவில்லை பிதாவானவர் பேசுகின்றார் என்னில் என்று இயேசு கூறுகின்றார் இனியாவது உங்களை போன்ற இஸ்லாமியர்களுக்கு இதில் தேளிவு கிடைத்திறுக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

    யோவான் 10 அதிகாரம் 38 வசனம்

    38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், (பிதா என்னிலும் நான் அவரிலும்) இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

    Reply
  29. Faizal, ABDUL HACKIM மற்றும் பிற இஸ்லாமியர்கள் அறிந்துகோள்ளவேன்டிய பைபிள் வசனம்

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 5 வசனம்

    5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் (கர்த்தர்): நீ
    துன்பப்படுத்துகிற (இயேசு நானே)); முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்
    என்றார்.

    இந்த அடைப்புகுறிக்குள் இருப்பதை மாறிமாறி வாசித்தாலே புரியும்
    உங்களுக்கு. இயேசு தன்னை கர்த்தர் என்று குறிப்பிடுவதை விட கர்த்தரே
    தன்னே இயேசு என்று குறுவதை மிக அளகாக அறிந்து கோள்ளலாம்.

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 17 வசனம்

    17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை
    வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான (இயேசுவாகிய
    கர்த்தர்), நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே
    நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

    இந்த அடைப்புகுறிக்குள் இயேசுவாகிய கர்த்தர் என்று இயேசுவும் கர்த்தரும்
    ஓன்றே என்பதை நன்றாக அறிந்துகோள்லலாம்.

    ABDUL HACKIM சோன்னது

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
    கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
    இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    ABDUL HACKIMஅவர்களே

    யோவான்1:1-5 , 9-18 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை
    அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை
    ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்
    எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
    அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய
    சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
    நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
    அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு
    முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான்
    சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,
    கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற
    ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    இந்த பைபிள்வசனத்தை சின்னு என்பவர் ஏற்கனவே பின்னோட்டம் விட்டதை தாங்கள்
    உன்னமயானவர்றாக இருந்தால் வாசித்து புரிந்து கோன்டிருப்பிர்கள் என்று
    நினைக்கின்றேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பதின் மூலம்மாவது
    தேவனின் வார்த்தைதான் குமாரன் என்பதும் அந்த வார்த்தை தேவன் என்பதும்
    முளையுள்ள சதாரன மக்களே கோஞ்சம் இவ்வசனத்தை வாசித்தாலே
    புரிந்துகோன்டிருக்க இயலும். தாங்களை போன்ற இஸ்லாமியர்கள் வேன்டும் என்றே
    பைபிளின் வசனங்களை புரியாதமாதிரி சமாளிக்கபார்கிரீர்கள் என்பது இப்போழது
    தேள்ளதேளிவாக புரிகின்றது எனக்கு.

    அடுத்த ABDUL HACKIMமின் குற்றசாட்டு

    //நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது
    எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும்
    நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;
    அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி
    சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ
    விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச்
    சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்
    செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார்
    என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து
    சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்//

    நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
    நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
    என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்
    செய்துவருகிறார். இந்த வசனத்தில் எந்த தவரைகன்டுபிடித்தீர்கள்
    சோல்லுங்கள் பார்ப்போம் மேற்சோன்ன Faizal, ABDUL HACKIM மற்றும் பிற
    இஸ்லாமியர்கள் அறிந்துகோள்ளவேன்டிய பைபிள் வசனம்

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 5 வசனம்

    5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் (கர்த்தர்): நீ
    துன்பப்படுத்துகிற (இயேசு நானே)); முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்
    என்றார்.

    இந்த அடைப்புகுறிக்குள் இருப்பதை மாறிமாறி வாசித்தாலே புரியும்
    உங்களுக்கு. இயேசு தன்னை கர்த்தர் என்று குறிப்பிடுவதை விட கர்த்தரே
    தன்னே இயேசு என்று குறுவதை மிக அளகாக அறிந்து கோள்ளலாம்.

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 17 வசனம்

    17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை
    வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான (இயேசுவாகிய
    கர்த்தர்), நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே
    நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

    இந்த அடைப்புகுறிக்குள் இயேசுவாகிய கர்த்தர் என்று இயேசுவும் கர்த்தரும்
    ஓன்றே என்பதை நன்றாக அறிந்துகோள்லலாம்.

    ABDUL HACKIM சோன்னது

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
    கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
    இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    ABDUL HACKIMஅவர்களே

    யோவான்1:1-5 , 9-18ஆ தியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை
    அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை
    ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்
    எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
    அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய
    சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
    நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
    அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு
    முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான்
    சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,
    கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற
    ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    இந்த பைபிள்வசனத்தை சின்னு என்பவர் ஏற்கனவே பின்னோட்டம் விட்டதை தாங்கள்
    உன்னமயானவர்றாக இருந்தால் வாசித்து புரிந்து கோன்டிருப்பிர்கள் என்று
    நினைக்கின்றேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பதின் மூலம்மாவது
    தேவனின் வார்த்தைதான் குமாரன் என்பதும் அந்த வார்த்தை தேவன் என்பதும்
    முளையுள்ள சதாரன மக்களே கோஞ்சம் இவ்வசனத்தை வாசித்தாலே
    புரிந்துகோன்டிருக்க இயலும். தாங்களை போன்ற இஸ்லாமியர்கள் வேன்டும் என்றே
    பைபிளின் வசனங்களை புரியாதமாதிரி சமாளிக்கபார்கிரீர்கள் என்பது இப்போழது
    தேள்ளதேளிவாக புரிகின்றது எனக்கு.

    அடுத்த ABDUL HACKIMமின் குற்றசாட்டு

    //நண்பர் (David) அவர்களே…
    8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது
    எங்களுக்குப் போதும் என்றான்.
    9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும்
    நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;
    அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி
    சொல்லுகிறாய்?
    10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ
    விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச்
    சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்
    செய்துவருகிறார்.
    யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
    இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
    .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார்
    என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து
    சொல்லிர்ருக்க வேண்டும்.
    நீ பொய் சொல்லிட நண்பா…..
    கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
    இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்//

    நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
    நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
    என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்
    செய்துவருகிறார். இந்த வசனத்தில் எந்த தவரைகன்டுபிடித்தீர்கள்
    சோல்லுங்கள் பார்ப்போம் மேற்சோன்ன ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த
    வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.என்ற நான்
    மேற்சோன்ன (யோவான்1:1-5 , 9-18) வசனத்தையும் இந்த வசனத்தையும் (யோவான்
    14:10) வசனத்தையும் மாற்றி மாற்றி வாசித்தாலே உங்களுக்கு புரியும்
    பிதாவானவரின் வார்த்தைதான் இயேசுவேன்றும் அதலால் தான் தான் சுயமாக
    பேசவில்லை பிதாவானவர் பேசுகின்றார் என்னில் என்று இயேசு கூறுகின்றார்
    இனியாவது உங்களை போன்ற இஸ்லாமியர்களுக்கு இதில் தேளிவு கிடைத்திறுக்கும்
    என்று நான் நினைக்கின்றேன்.

    யோவான் 10 அதிகாரம் 38 வசனம்

    38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், (பிதா
    என்னிலும் நான் அவரிலும்) இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி
    அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

    Reply
  30. Faizal, ABDUL HACKIM மற்றும் பிற இஸ்லாமியர்கள் அறிந்துகோள்ளவேன்டிய பைபிள் வசனம்

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 5 வசனம்

    5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் (கர்த்தர்): நீ
    துன்பப்படுத்துகிற (இயேசு நானே)); முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்
    என்றார்.

    இந்த அடைப்புகுறிக்குள் இருப்பதை மாறிமாறி வாசித்தாலே புரியும்
    உங்களுக்கு. இயேசு தன்னை கர்த்தர் என்று குறிப்பிடுவதை விட கர்த்தரே
    தன்னே இயேசு என்று குறுவதை மிக அளகாக அறிந்து கோள்ளலாம்.

    அப்போஸ்தலர் 9 அதிகாரம் 17 வசனம்

    17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை
    வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான (இயேசுவாகிய
    கர்த்தர்), நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே
    நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

    இந்த அடைப்புகுறிக்குள் இயேசுவாகிய கர்த்தர் என்று இயேசுவும் கர்த்தரும்
    ஓன்றே என்பதை நன்றாக அறிந்துகோள்லலாம்.

    ABDUL HACKIM சோன்னது

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
    கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
    இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    ABDUL HACKIMஅவர்களே

    யோவான்1:1-5 , 9-18 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
    அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை
    அறியவில்லை.
    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை
    ஏற்றுக்கொள்ளவில்லை.
    அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்
    எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
    அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
    அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய
    சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
    நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
    அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு
    முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான்
    சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
    அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
    எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,
    கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
    தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற
    ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

    இந்த பைபிள்வசனத்தை சின்னு என்பவர் ஏற்கனவே பின்னோட்டம் விட்டதை தாங்கள்
    உன்னமயானவர்றாக இருந்தால் வாசித்து புரிந்து கோன்டிருப்பிர்கள் என்று
    நினைக்கின்றேன். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை
    தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பதின் மூலம்மாவது
    தேவனின் வார்த்தைதான் குமாரன் என்பதும் அந்த வார்த்தை தேவன் என்பதும்
    முளையுள்ள சதாரன மக்களே கோஞ்சம் இவ்வசனத்தை வாசித்தாலே
    புரிந்துகோன்டிருக்க இயலும். தாங்களை போன்ற இஸ்லாமியர்கள் வேன்டும் என்றே
    பைபிளின் வசனங்களை புரியாதமாதிரி சமாளிக்கபார்கிரீர்கள் என்பது இப்போழது
    தேள்ளதேளிவாக புரிகின்றது எனக்கு.

    Reply
  31. TNTJ போன்றவர்கள் சோல்லும் முக்கிய கூற்றசாட்டு அவருக்கு பசித்தது, மீன் சாப்பிட்டார், எலும்புகளும் மாமிசம் இருந்தது என்றும் குறுவார்கள் http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/mohamad_esuvai_vida_siranthavara/ இந்த லீங்கை வாசித்தால் புரியும் இஸ்லாமியர்களின் அறியாமையும் அவர்களுக்கு பைபிள்பற்றி ஓன்றுமே தேரியாது என்பதையும் நாம் அறிந்து கோள்ளலாம். நான் மேற்சோன்ன பின்னோட்டத்தை வாசித்தாலே புரியும் அதில் யோவான்1:1-5 , 9-18 வசனத்தில் வார்த்தை மாமிசம் அகியது என்றாலே இயேசுவானவர் தன்னை தாழ்த்தி மனிதனாக அவதரித்தார் என்றும் மனிதர்களுக்கு உள்ள அனத்து அம்சங்களும் அவருக்கு இருக்கும் எனன்றால் அவர் மாம்சமாக அவதரித்தார் என்றாலே மனிதணாக அவதரித்தார் என்றுதானே அர்த்தம். அப்படியேன்றால் அவருக்கு பசி, எலும்பு, படகில் தூங்கியது எல்லாம் கன்டிப்பாக இருக்கத்தான் சேய்யும் எனன்றால் இயேசுவாகிய தேவன் மணுஷனாக அவதரித்ததால்தான் அவரை மனுஷகுமாரன் என்று அளைக்கபடுகிறார். கிழே உள்ள வசனத்தை நன்றாக வாசிக்கவும். அப்டி மனுஷணாக அவதரித்தாலும் அவர் தேவன்தான் என்பதையும் நாம் நன்றாக அறிந்து கோள்லலாம்.

    பிலிப்பியர் 2 அதிகாரம் 5 முதல் 11 வசனம்வரை வாசிக்கவும்

    5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

    6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

    7 (தம்மைத்தாமே வெறுமையாக்கி, (அடிமையின் ரூபமெடுத்து), (மனுஷர் சாயலானார்.)

    8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

    9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

    10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

    11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

    எபிரேயர் 1 அதிகாரம் 1 முதல் 14 வாரை

    1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,

    2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

    3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும்தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

    4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

    5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

    6 (மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார்.)
    ;
    7 தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.

    8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

    9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

    10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;

    11 அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழமையாய்ப்போம்;

    12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்று சொல்லியிருக்கிறது. [Job 36:26]; [Ps 102:26];

    13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

    14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

    இந்த வசனத்தின் 6ம் வசனத்தை வாசித்தலே புரியும் அவரை கர்த்தரே இயேசுவை தேவதுதர்கள் வனங்கவேன்டும் என்று. அடுத்த வசணங்கள் மூலம் கர்த்தரின் சித்தபடி இயேசுவே பூமியையும், மனிதர்களையும் மற்றும் எல்லாவற்றையும் படைத்தார் என்றும் அரிந்துகோள்ளலாம் எட்டாம் வசனத்தில் குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது என்று கர்த்தரே அவரை தேவன் என்று உலகமக்களுக்கு இந்த வார்த்தை மூலம் கூறியுள்ளது தேள்ள தேளிவாக தேரியவில்லை உங்களுக்கு? இனியாவது Faizal, ABDUL HACKIM, TNTJ போன்றவர்கள் பைபிளை மூளூமையாக படித்தூ இயேசுவை தேய்வமாக எற்றுகோள்ளவேன்டும்.

    Reply
  32. ABDUL HACKIM கேள்வி

    //3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    அன்பான சகோதர்

    தேவன் என்றல் யார்? குமரன் என்றால் யார் ?//

    பதில் தேவன்(கர்த்தர்), தம்முடைய ஒரேபேறான குமாரனை(இயேசுவை) விசுவாசிக்கிறவன்(சிலுவையில் நமக்காக பலியானார்) எவனோ அவன் கெட்டுப்போகாமல்(நரகதன்டனை அடையாமல்) நித்தியஜீவனை(பரலோகவாழ்வு) அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி(சிலுவை மரனத்தில் ஓப்புகோடுத்து), இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

    தேவன் என்றால் யார், குமாரன் என்றால் யார் என்று மேலேயுள்ள பின்னோட்டத்தில் நன்றாக விளைக்கியுள்ளேன் நன்பரே.

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.