குர்ஆன் இறைவேதம் இல்லை:ஆணித்தரமாக நிரூபித்த விவாதம்

சகோதர,சகோதரிகளே கீழே உள்ள கட்டுரையில் தேவையான இடங்களுக்கு பார்வையாளர்கள் வசதிக்கேற்ப வீடியோகள் கட் செய்து இணைக்கப்பட்டுள்ளது.

முழுமையான வீடியோகக்ளை தொடர்ச்சியாக காண http://iemtindia.com/?p=329 இந்த இணைப்புக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மண்ணடியில் உள்ள TNTJ தலைமை அலுவலகத்தில் வைத்து குரான் இறைவனுடைய வேதமா? என்ற  விவாதம் நடைபெற்றது.

 

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் ‘பைபிள் இறைவனுடைய வேதமே’ என்ற விவாதத்தில் நாம் கொடுத்த   பதில்களைக் கண்டு குரான் இறைனுடைய வேதமா என்று நம்முடன் விவாதம் செய்ய விரும்பாமல் நொண்டிச் சாக்குகளை சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த TNTJ வினர், எல்லா பக்கங்களிலுமிருந்து உண்டான நெருக்கத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஒருவழியாக  இறுதியில் தங்களுடைய தலைமையகத்திலேயே நேரடி ஒளிபரப்பின்றி விவாதம் நடத்துவது என   ஒப்புக் கொண்டனர். (அவர்களின் சொந்த ஜமாத் என்பதால் நாம் அவ்வளவாக பேசமாட்டோம் என்ற ஒரு தப்புக்கணக்கும் இருந்திருக்கும்)

 

ஆரம்பத்திலேயே அதிர்ந்து போன  TNTJ

 

ஏப்ரல் 28ம் தேதி காலை 9 மணிக்கு விவாதத்தின் முதல் அமர்வில் பேசிய TNTJ வினர் குரானை இறைவனுடைய வேதம் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்களை அடுக்குவோம், அள்ளிப் போடுவோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்தவர்கள், உண்மையில் உருப்படியான  ஒரு வாதத்தையும் வைக்கவில்லை  என்பது விவாதத்தை பார்க்கின்ற அனைவருக்கும் புரியும்

.

விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சகோதரர் ஜெரி வைத்த வாதங்களும் கேள்விகளும் TNTJ வின் கற்பனைக் கோட்டைகளைத் தகர்த்து தவிடு பொடியாக்கியது. குரான் முழுமையடையவில்லை ,குரானில் தெளிவான எந்த ஒரு விளக்கமும் இல்லை , குரானை வைத்து ஒரு முஸ்லீம் எந்த ஒரு அடிப்படை கடமைகளையும்  கடைபிடிக்க  முடியாது என்று திடமாக நிரூபித்தார் நம்முடைய சகோதரர்.

 

 

குரான் இறைவனுடைய வார்த்தை இல்லை என்பதற்கு ஆதரவாக பீஜே கூறின சான்றுகள்

குறைந்த வார்த்தையில் அதிக பொருளை கொடுக்கக் கூடிய வகையில் குரான் அமைந்திருக்கிறது, எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்திருக்கிறது இதுவே குரான் இறைவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கின்றது என TNTJ வினர் கூற, அதற்கு பதிலளித்துப் பேசிய சகோதரர் ஜெரி, இஸ்லாமின் ஐந்து தூண்களாகிய அடிப்படை கடமைகளில் நான்கு மற்றும் சுன்னத் உட்பட பல முக்கியமான கேள்விகளை அடுக்கி விட்டு, அவற்றையெல்லாம் குரானிலிருந்து பதிலளிக்க கூறின போது சரியான பதிலளிக்க முடியாமல் TNTJ வினர் மழுப்ப ஆரம்பித்தனர் .குரானிலிருந்து பதிலளிக்க முடியாமல் அவர்களாகவே ஹதீஸ் ஆதாரத்திலிருந்து பதில் கூறி குரான் முழுமையற்றது என்பதை விவாதத்தின் முதல் மூன்று அமர்வுகளுக்குள்ளாகவே நிரூபித்துவிட்டனர்.

 

குரான் தன்னை தவிர வேறு ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறது என்பதை ஆதாரத்தோடு விளக்கிய SAN தரப்பு‘நாங்கள் குரானிலிருந்தே பதில் சொல்லுவோம் என்று விவாத ஒப்பந்தத்தின் போது TNTJ வினர் பேசியது மற்றும் பைபிள் இறைவேதம் என்ற விவாதத்தில் பேசியது ஆகியவற்றை திரையிட்டுக் காட்டிவிட்டு, இப்போது ஒப்பந்தத்தின் படி குரானிலிருந்தே பதில் சொல்லுங்கள் என்று நாம் சவால் விட்ட போது, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று வாய்விட்டு புலம்பாத குறையாக அவர்களுடைய முகம் இருந்தன.

 

 

பீஜே சொன்ன டெக்னீஷியன் உதாரணம்

 

சூரா 16:44 ஐ குறிப்பிட்ட பேசிய பீஜே, வீடுகளிலே ஏசி(குளிர்சாதன பெட்டி)  பொருத்தும் போது அதற்குரிய விளக்கத்தை டெக்னீஷியன் கற்றுக் கொடுப்பது போல, குரானை இறைவன் கொடுத்துவிட்டு அதை தெளிவு படுத்துவதற்கு முகமது  அவர்களை  அனுப்பினார் ஆகையால் அவரிடமிருந்துதான் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார்.

 

அதற்கு பதில் அளித்த பேசிய SAN தரப்பினர், நீங்கள் கூறுவது போல உங்களுடைய புத்தகத்தில் இருக்கின்றது என்றாலும் விளக்கம் கொடுக்கின்ற உங்களுடைய டெக்னீஷியன் தற்போது இல்லை எனவே விளக்கம் கொடுப்பதற்கு அவரை கொண்டு வாருங்கள் என்று சொன்ன போது எதிர் தரப்பு திரு திருவென விழித்தனர்.

சுன்னத் செய்ய வைப்பது சாத்தானுடைய செயல் .குரானிலே சுன்னத் செய்யுங்கள் என்று ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லையே என்றும் அல்லாஹ் மனிதர்களுடைய வடிவத்தை பூரணப்படுத்தியிருக்கும் போது அதில் திருத்தத்தை கொண்டுவருவது (சுன்னத் செய்வது போல) சாத்தானுடைய கைவேலை என்றும்   நாம் கேள்வி கேட்ட போது,அது ஹதீஸில் உள்ளது.இப்ராஹிம் சுன்னத் செய்தார் என்று முகமது அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்று வாதிட்டனர்.உடனே சான் தரப்பு குரானே மனிதன் சீராகபடைக்கப்பட்டுள்ளான்.அவனை சிதைப்பது சாத்தானின் திட்டம் என்று சொல்லும்பொழுது இந்த ஹதீஸ் படி எப்படி சுன்னத் செய்ய முடியும்,அதை எப்படி ஏற்றுக்கொள்ளுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது இது விதி விலக்கு என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கப்சா அடிக்க ஆரம்பித்தனர்.

 

முகமது அவர்களுக்கு சாத்தானின் வெளிப்பாடு

 

இஸ்லாமிய ஆரம்பக்கால புத்தகங்கள் மற்றும் புகாரி ஹதீஸ் போன்றவற்றின் மூலம் முகமது அவர்களுக்கு வந்த வஹி இறைவனிடம் இருந்து வந்ததல்ல அது சாத்தானிடம் இருந்து வந்த வெளிப்பாடு என்று ஆதாரத்துடன் விளக்கப்பட்டவுடன் ஆரம்பக்கால இஸ்லாமிய ஆதாரங்கள் நம்பத்தகுந்தவைகள் அல்ல என்றும் முகமது அவர்கள் சூனியத்தில் பிடிக்கப்பட்டதாக வரும் புகாரி ஹதீஸ் சொல்லுவது பொய் அதை நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம், அது குரானுக்கு முரண்படுகிறது என்று அந்தர் பல்டி அடித்தனர்.அப்போது, அந்நஜாத் பத்திரிகையின் ஆசிரியராக, மார்க்கத்தை கற்றுக் கொடுப்பவராக பீஜே அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இருந்த போது, சூனியம் இருப்பது உண்மைதான், அதற்காக நீங்கள் குரானின் 113,114 சூராக்களை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்று அவர் மார்க தீர்ப்பு அளித்ததை நாம் வாசித்த போது, ஹி….ஹி….ஹி… எங்களுக்கு அப்போது உண்மையை சரியாய் விளக்கிக் கொள்ள முடியவில்லை, இப்போது தான் நாங்களே புரிந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறினார். அப்படியென்றால் குரானில் தெளிவான முழு விளக்கம் இருக்கின்றது என்பதும் பொய்யாகிவிட்டது. ஹஜரத் முகமது அவர்கள் தான் விளக்கம் கொடுக்க அனுப்பபட்டவர் என்று இவர்கள் சொல்லுவதை எடுத்துக் கொண்டாலும், அவர் மரித்து 1400 வருடங்களான பிறகும் இவர்களுடைய புத்தகத்திற்கு இன்னும் இவர்களுக்கே அர்த்தம் புரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கின்றது, இதிலிருந்தே குரான் ஒரு இறைவேதம் அல்ல குறை வேதம் என்று நிரூபணமாயிருக்கின்றது.

 

ஆரம்பகால இஸ்லாமிய புத்தகங்களை மறுக்க பிஜே உபயோகப்படுத்திய தந்திரம் அந்த விசயங்களை சொன்னவர்கள் யாரும் முகமது அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்கள் இல்லை எனவேதான் அதை மறுக்கிறோம் என்றனர்.ஆனால் சூனியத்தை பற்றிய புகாரி ஹதீஸ் முகமது அவர்களின் மனைவி ஆயிசா அவர்கள் சொன்ன விசயமாகும்.ஆனால் இதையும் ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டார்கள்.

 

சூனியத்தில் பிடிக்கப்பட்ட முகமது அவர்கள் மூலம் வந்த குரானைவிட அவருடன் இருந்து அவரின் நடவடிக்கைகளை கவனித்த ஆயிசா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீசே பலமானது ஆகும் என்ற நம் வாதத்துக்கு பதில் தெரியாமல் பைபிளுக்கு தாவிக்கொண்டிருந்தனர் TNTJ வினர்.

ஆனால் பைபிள் இறைவேதம் விவாதத்தில் தோராவையும்,இஞ்சிலையும் அல்லாஹ் பாதுகாக்க விரும்பவில்லை அதனால் அவை பாதுகாக்கப்படவில்லை என்று ஒரு குரான் வசனத்தை ஆதாரமாக சொல்லியிருந்தனர்.ஆனால் அது தோராவையும்,இஞ்சிலையும் குறிக்கும் வசனம் இல்லை அது குரானை குறிக்கும் வசனமே என்று எடுத்துக்காட்டினோம்.அதற்கு ஆதாரமாக பிஜே எழுதியுள்ள விளக்க குறிப்பு 30 எண்ணையும் வாசித்துக்காண்பித்தோம்.மேலும் ஹதீஸ்களில் பொய்கள் கலந்துள்ளது என்று சொல்லுவதின் மூலமும்,குரான் அளவுக்கு பாதுக்காக்கப்படவில்லை என்று இஸ்லாமியர்கள் வைக்கும் வாதம் அடிப்படையில் ஹதீஸ்களை அல்லாஹ் பாதுகாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.அல்லாஹ் பாதுகாக்க விரும்பாத ஹதீஸ்களை கொண்டு குரானை விளங்க வேண்டும் என்று சொல்லுவது அறிவீனமாக இல்லையா?என்று கிடுக்கிப்பிடி போட்டவுடன் அதற்க்கு எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை TNTJ வினர்.

 

செயற்கையான அறிவியல் சான்றுகள்

 

குரான் இறைவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள் என்று சிலவற்றை கூறினர் டிஎன்டிஜேவினர். அதற்கு பதிலளித்த நம்மவர்கள் ஒரு பேச்சுக்காக உங்கள் முழுக் குரானும் அறிவியல் சான்றுகளாக இருந்தாலும் கூட ஒரு பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அறிவியில் சான்றுகள் இருப்பதால் ஒரு புத்தகம் தெய்வீக அல்லது இறை புத்தகமாகிவிடாது என்று கூறியதோடு அவர்களுடைய சில அறிவியல் சான்றுகளில் குறுக்கு கேள்வி கேட்ட பொழுது குரானை உண்மையென்று நிரூபிக்க அவர்கள் கூறின சான்றுகளே குரானை பொய்யென்று நிரூபித்துவிட்டது.

 

சூரா 17:37 ஐ குறிப்பிட்டு ‘பூமியை பிளந்து, அதிக தூரம் செல்ல முடியாது என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற அறிவியல் உண்மை’ என்று டிஎன்டிஜேவினர் கூற. அதே வசனத்தை நாங்கள் குறிப்பிட்டு அந்த வசனத்தை இன்னொரு மொழிபெயர்ப்பு படி, மலையின் உச்சியளவிற்கு நீ உயர்ந்து விட முடியாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான், ஆனால் இன்றோ எத்தனையோ பேர் இமய மலை மற்றும் உலகின் உயரமான மலையுச்சிகளுக்கு ஏறியிருக்கின்றார்கள் அப்படிப் பார்க்கும் போது குரான் பொய்யாகி விட்டதே என்று நாம் நிரூபித்த போது அதைப் விட்ருங்க என்று பிஜே அடித்த காமடி வீடியோ கீழே.

 

 

 

சூரா 57:25 ன் படி இரும்பை இறைவனே இறக்கி வைத்தான் என்றும், இரும்பின் மூலம் பூமியில் உருவாவதில்லையென்று இப்போது கண்டுபிடித்திருக்கின்றனர் என்று அவர்கள் கூறின போது, இரும்பை மட்டுமல்ல தூதர்கள் மற்றும் புத்தகங்கள் மற்றும் கால் நடைகளை கூட இறைவன் இறக்கி வைத்திருக்கின்றான் என்று குரான் சொல்லுகின்றது என்று நாம் குறிப்பிட்ட போது அதையும் விட்ருங்க என்று பிஜே அடித்த காமடி வீடியோ கீழே.

 

 

 

 

ஒட்டுமொத்தமாக உங்கள் அறிவியல் சான்றுகளெல்லாம் ‘காக்கா உட்கார்ந்து பணம்பழும் விழுந்த’ கதையாக இருக்கிறது என்ற நம்மவர்கள் சொன்ன போது எதிரணியனர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

 

 

SAN னை  கிளிகளாகவும் தங்களை முட்டாள்களாகவும் ஆக்கிய TNTJ.

குரான் இறைவேதம் என்று நிரூபிப்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை அள்ளிப் போடுவோம் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருந்த  TNTJ வினர் விவாதத்தின் போது குரானுக்கான ஆதாரத்தை கொடுப்பதை விட்டு மற்ற கதையெல்லாம் அடித்துக் கொண்டிருந்தார்கள் அதிலே முக்கியமாக அவர்கள் சொன்ன கிளி கதையும் அடங்கும்.

 

கிளியை வாங்கியவர் (TNTJ)             : குரான் முழுமையானது இல்லையா?

 

கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!

 

கிளியை வாங்கியவர் (TNTJ)             : ஹதீஸ்கள் பாதுகாக்கப்படாததா?

 

கிளி (SAN):                                              : அதிலென்ன சந்தேகம்!

 

கிளியை வாங்கியவர் (TNTJ)            : ஹதீஸ்கள் குரானை பொய்யாக்குமா?

 

கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!

 

கிளியை வாங்கியவர் (TNTJ)              :  குரானின் அறிவியல் ஆதாரங்கள் அறிவீனமானதா?

 

கிளி (SAN) :                                             :அதிலென்ன சந்தேகம்!

 

கிளியை வாங்கியவர் (TNTJ)             :  உதுமானுடைய குரானில் அநேகப் பிழைகள் உள்ளதா?

 

கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!

 

கிளியை வாங்கியவர் (TNTJ)             : இவைகளை இறைவனுடைய வேதமென்று நம்புகின்ற நாங்கள்

அறிவீனர்களா?

 

கிளி (SAN) :                                             :அதிலென்ன சந்தேகம்!!!

 

 

மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும்   முடிச்சு.. 

 

முகமது அவர்களுக்கு தேவைப்பட்ட பொழுதெல்லாம் அல்லாஹ் வெளிப்பாட்டை இறக்கியிருகிறான் அப்படித்தான் வளர்ப்பு மகனுடைய மனைவியான ஜைனபையும் திருணம் செய்ய முகமது அவர்கள் விரும்பிய போது அல்லாஹ் வெளிப்பாடு இறக்கியிருக்கிறான் என்று நாம் சொன்ன போது, உங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லுகிறோம் என்று சொல்லி விட்டு சுவிசேஷப் பகுதிகளை எடுத்துக் கொண்டு தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக,   TNTJ வின் கலீல் ரசூல் அவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் தொண்டை கிழிய கத்தி கத்தி நம்முடைய உயிரினும் மேலான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் அவருடைய அப்போஸ்தலர்களையும் அவதூறாக அசிங்கமாக இட்டுக்கட்டி பேசினார் .அதை பீஜே அவர்களே கண்டித்தும் அவர்களின் சிஷ்ய கோடிகள் அடங்கவில்லை என்பதே முக்கியமான செய்தியாகும். பைபிளிலிருந்து கேள்வி கேட்கிறோம் என்றப் பெயரில் அர்த்தமற்ற பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வீடியோவை கீழே இணைக்கிறோம்.

ஆனால் அவர்கள் வைத்த வாதத்துக்கு நாம் ஆதாரங்களை கேட்டு கிட்டத்தட்ட 22 மணி நேரங்கள் கழித்து ஒப்பந்தத்தை மீறி ஆதாரங்கள் நம்மிடம் தராமல் சிலைடில் போடுகிறோம் என்று சொல்லி பல பொய்யான காரியங்களை அரங்கேற்றினர்.

 

SAN னின் சகோதரர் ஒரு குரான் வசனத்தை அரபியில் படித்த பொழுது வாயை மூடிக்கொண்டிருந்த எதிர்தரப்பு அவர் பைபிளில் உள்ள 23 சங்கீதத்தை அரபியில் வாசித்து இது குரானைவிட பல மடங்கு உயர்வான அதிகாரமாகும் என்று சொன்னபொழுது அரபி வாசித்ததில் தவறு உள்ளது என்று சொன்னார்களே தவிர அதை சரியாக வாசித்துக்காண்பிக்க முன்வரவில்லை.ஆனால் கிரேக்கம் அறிந்த ஸ்காலர் ?! என்ற ரசூல் அவர்கள் ”அப்பகாவோ” என்று கிரேக்க வார்த்தையை கொலை செய்ததை நாம் வெறு வழியில்லாமல் சகித்தோம்

இதில் பைபிள் இறைவேதம் விவாதத்தில் இப்பொழுது இருக்கும் பைபிள் முகமது அவர்கள் காலத்துக்கு முன் இல்லை என்று சொன்னவர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பாகவே பழைய ஏற்பாடு இருந்தது என்றும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பு இப்பொழுது உள்ள பைபிள் வசனத்துக்கு முரண்படவில்லை என்பதையும் தங்களை அறியாமலேயே ஒத்துக்கொண்டனர்.மேலும் முந்தைய விவாதத்தில் நாம் வைத்த ஒரு ஹதீஸ் நாம் திருத்தி வெளியிட்டோம் என்று வாதிட்ட உடன் நாம் அதை ஆதாரத்துடன் விளக்கிய பிறகும் அவர்கள் பத்திரிக்கையில் அடுத்த விவாதத்தில் அந்த பிரச்சனையை வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம் என்ற வாய்சவாடல் விட்டிருந்தனர்.இந்த விவாதத்தின் போது அதை நாம் நினைபூட்டி நாம் ஆதாரம் தருவதற்கு ஆயத்தமாக வந்துள்ளோம்.நீங்கள் அந்த வாதத்தை வைப்பீர்கள் என்று ஆவலாக உள்ளோம் என்று கூறியும் அதை கண்டும் காணாதமாதிரியே நழுவியது TNTJ குழு

 


 

Agape,  philia ஆகிய கிரேக்க சொற்கள் பாலியல் அன்பு என்றும் Thigh என்பது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்றும் உளரிக்கொட்டினர்.அதற்கு பல ஆதாரங்களை இட்டுக்கட்டினர்.ஆனால் கடைசிவரை அந்த ஆதாரங்களை நாம் பலமுறை கேட்டும் அவர்கள் நம்மிடம் தரவில்லை.

 

அதன் உண்மையான அர்த்த அனைத்து கிறிஸ்தவர்களும் நன்றாக அறிந்திருக்கின்றனர்.கீழே உள்ள தொடுப்புகளை பார்த்தால் தெரியும்.

 

http://en.wikipedia.org/wiki/Agape

 

http://en.wikipedia.org/wiki/Thigh

 

அதற்கு பதில் சொல்லிய நம்மவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் வந்த ஒரு பாவியானப் பெண் முடிவிலே பாவ மன்னிப்பை அடைந்து சந்தோஷத்தோடு திரும்பிப் போனாள் அதே நேரம் உங்கள் முகமது அவர்களிடம் சிக்கிக் கொண்ட பெண்களுடைய நிலை என்னவாயிற்று என்று ஒரு சில ஹதீஸை சுட்டிக் காண்பித்து நாம் கேட்டிருக்கின்றோம்.   பைபிள் இறைவேதமா என்ற விவாத்திலேயே நாம் அவர்களின் பல கிறுக்குத்தனமான கேள்விகளுக்கு தெளிவான பதிலைக் கொடுத்திருந்தோம். குரான் தலைப்பிலிருந்து நம்மை திசை மாற்றுவதற்கான அவர்களுடைய இந்த தந்திரத்தை நாம் அறிந்து கொண்டு பைபிளுக்கு எதிரான அவர்களுடைய சில அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நாம் தவிர்த்திருக்கிறோம்.

சிந்தித்துப் பார், அல்லாஹ்வின் அனுமதியும் அல்லாஹ் போட்டுக் கொடுத்த கணக்கும் சரியா?

சூரா 4:11,12 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொத்து பிரித்துக்கொடுக்கும் கணக்கில் தவறு உள்ளது.அது சரியான அளவுகோல் இல்லை என்ற வாதத்தை நம் சகோதரர்கள் வைத்த போது,லட்சக்கணக்கான கணக்குகள் சரியாக வரும் இரண்டு மட்டும் அல்லாஹ் சொல்லிய பார்முலாவில் பிரித்தால் தவறாக வரும் என்று ஒத்துக்கொண்ட பிஜே அவர்கள் அல்லாஹ் சொன்ன படி பிரிக்காமல் நாமே பிரித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி குரானில் அல்லாஹ்வின் தவறை சரிசெய்ய கூடுமானவரை முயன்று தோல்வியடைந்து குரான் இறைவன் புறத்தில் இருந்துவரவில்லை என்பதை மறுக்கமுடியாமல் வாயடைத்துப்போனார்.

 

 

குறைவேதம் மட்டும் அல்ல உளருவேதம்

 

குரானில் அர்த்தமே இல்லாமல் அ,இ,உ என்பன போன்ற அரபி தனி எழுத்துக்களை போட்டு இது தெளிவான வசனம் என்று உள்ளது இறைவனிடம் இருந்து வரமுடியுமா?இறைவன் இப்படி அர்த்தமில்லாமல் சொல்லிவிட்டு தெளிவான வசனம் என்று பொய்சொல்லுவானா?என்று கேள்வி எழுப்பினர் நம் சகோதரர்கள்.அதற்கு பதில் என்ற பெயரில் குரானில் விளக்கமான ஒன்றுமில்லை என்பது மட்டுமில்லை அது அர்த்தமில்லாத எழுத்துக்களும் உள்ளது என்று ஒத்துக்கொண்டு அதை சரிப்படுத்த B O O K ,book என்றெல்லாம் உளரிக்கொட்டி இது உளருவேதம் என்று நிரூபித்தார் மவ்லவி பிஜே.

அடிமைப் பெண்களை அனுபவித்துவிட்டு விலைக்கு விற்று விடும் விபச்சாரத்திற்கு அனுமதி!

ஆண்கள் தாங்கள் விரும்பும் போதெல்லாம் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு அவர்கள் மனைவிகள் அவர்களுக்கு விளைநிலங்கள் போன்றவர்கள்.

 

 

மனைவிகள் திருந்தும் வரைக்கும் அவர்களை அடிக்க அனுமதி.

 

வாரிசுகளுக்கான சொத்து பங்கீடு குறித்து அல்லாஹ் கொடுத்த கணக்கீட்டில் குறை ஆகியவற்றை டிஎன்டிஜேவினர் மறுக்க முடியாமல் தவித்த பரிதாபம்.

 

 

ஆபாசமான விளக்கங்களும் ,சட்டங்களும்.

 

குரானில் மரியாளிடம் தேவதூதன் வந்தார் என்று சொல்லப்பட்டுள்ள குரான் சூரா 66:12 அவருடைய பெண்ணூறுப்பில் அல்லாஹ் ஊதினார் என்று போடப்பட்டுள்ளது.இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இப்படி இறைவன் செய்வாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 

 

 

மனைவியின் முந்தைய கணவருக்கு பிறந்த மகளை திருமணம் செய்ய தந்தைக்கு அனுமதியளிக்கும் அல்லாஹ்வின் கட்டளைகளை பற்றிக்கேட்ட பொழுது மறுக்க முடியாமல் ஒத்துக்கொண்டது பரிதாபமாக இருந்தது.

 

 

 

 

மூலக் குரானா? அப்படீன்னா என்ன?

 

 

பைபிள் இறைவேதமா என்ற விவாதத்தில் குரானுடைய மூலப்பிரதிகளை அப்படியே வைத்திருக்கிறவர்கள் போல ஒரு பொய்யான மாயை தோற்றத்தை கொடுத்தவர்கள் இந்த விவாதத்தில் குரானுடைய மூலப்பிரதிகள் பற்றியோ குரான் பாதுகாக்கப்பட்ட விதத்தைப் பற்றியோ மூச்சு விடவில்லை. பைபிளைப் பற்றிய விவாதத்தில் பைபிளின் வெவ்வேறு ஆங்கில மொழியாக்கங்களிலிருந்து வித்தியாசங்களை போட்டுக் காண்பித்து எதையோ சாதித்ததைப் போல காண்பித்துக் கொண்டவர்கள், குரான் பற்றிய இந்த விவாதத்தில் அரபி மூலப்பிரதிகளின் அடிப்படையிலமைந்த இரண்டு வெவ்வேறு குரானையும் அதன் அரபியிலிருக்கும் வித்தியாசங்களையும் நாம் பட்டியலிட்ட போது, எங்களுடைய மூலக் குரான் என்பதில் எங்கள் மனங்களிலே பாதுகாக்கப்பட்டிருக்கின்றது எனவே நீங்கள் எழுத்தில் காட்டும் வித்தியாசமெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை இதிலே நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் ஆனால் குரான் எங்கள் மனதிலே தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்று கூறி சேம் சைடு கோல் போட்டு குரான் இறைவனுடைய வார்த்தையே இல்லையென்று நிரூபித்துவிட்டனர்.

 

 

 

 

எங்களுக்கு எதுவும் ஆபாசமாகத்தான் புரியும் இரட்சிப்பு என்றால் எங்களுக்கு புரியாது….

இறைவனுடைய வேதம் என்றால் மார்க்கத்தைப் பற்றி தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும் குறிப்பாக பாவ மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான வழியை கற்றுக் கொடுக்க வேண்டும் உங்ககள் குரானிலே இவையெல்லாம் கிடையாது என்று நாம் கூறின போது, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் புரியக் கூடிய வகையில் நீங்கள் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு என்றெல்லாம் சொல்லுகிறீர்கள் அது எங்களுக்கு புரியவில்லை, அதை இன்னும் தெளிவாக விளக்குங்கள் என்று பீஜே குழுவினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதே நேரத்தில் இயேசுவை ஆபாசமாக சித்தரித்து பேசிக் கொண்டிருந்தவர்கள் நாங்கள் இப்படி புரிந்து கொள்ளும் படி உங்கள் பைபிள் இருக்கிறது என்று சொல்லி ஆபாசமாக புரிந்து கொள்ளுவதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என்று விளக்கி விட்டனர்.

 

 

ஐயோ, எங்கள் இஸ்லாமிய சொர்க்கத்தை புட்டு புட்டு வச்சிட்டீங்களே

 

 

இரட்சிப்பு என்றால் மறுமை வாழ்வில் இறைவனோடு நித்திய நித்தியமாக இருப்பது தான் அதைத் தான் பரிசுத்த வேதாகமம் கற்றுக் கொடுக்கின்றது ஆனால் அதே நேரம் குரானும்,ஹதீஸ்களும்,பிரபல இஸ்லாமிய அறிஞர்களும்  சொர்க்கத்தைப் பற்றி  சொல்லுகிறவைகளை நம் சகோதரர் ஒருவர் போட்டு உடைத்தார். ஒவ்வொரு ஆணும் முப்பது வயதுள்ளவனாக இருப்பான், அவனுக்கு  ஒரு நாளில் செக்ஸ் வைத்துக் கொள்ள குறைந்தது 100 கன்னிப் பெண்கள் கொடுக்கப்படுவார்கள். அந்த கன்னிப் பெண்களுக்கு எந்த வித நீரும் சுரக்காது, அவர்கள் கன்னிகளாகவே இருப்பர், அவர்களுடைய மர்ம உறுப்புகளை இதுவரை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை, கையில் எப்போதும் மதுக் கோப்பை தான், தனித் தனி அறைகள் இருக்கும்,ஆண்குறி விரைத்த நிலையிலேயே இருப்பார்கள் என்ற பல விசயங்களை அள்ளிப்போட்டனர். ஆகமொத்தம் உடம்பில் துணி போடுவதற்கே நேரமிருக்காது என்று சுட்டிக் காண்பித்த போது பரிசுத்த வேதாகமத்தின் இரட்சிப்பை புரிந்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட உபதேசங்களடங்கிய குரான்  வெளிப்பாடு ஒரு உண்மையான இறைவனிடத்திலிருந்து வந்திருக்கவே முடியாது.

 

 

http://www.youtube.com/watch?v=u00ZF1-WBuU

 

 

 

விவாதத்தின் இறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள்:

 

 

குரான் முழுமையடையவில்லை

குரானை புரிந்துகொள்ள ஹதீஸ் வேண்டும்

ஆனால் ஹதீஸ்கள் பாதுக்காக்கப்படவில்லை.

ஹதீஸ்கள் அடிப்படையில் குரான் பாதுகாக்கப் படவில்லை

 

ஹதீஸ்கள் வெளிச்சத்தில் ஷைத்தானுடைய வெளிப்பாடுகள் தான் குரான்.

 

விபச்சாரம் செய்வது குரானில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது

 

பெண்களை அடிப்பதற்கு குரான் அனுமதியளிக்கின்றது

 

கற்பழிப்பதற்கு குரான் அனுமதிக்கின்றது.

 

குரானில் முலப்பிரதிகள் எல்லாம் தவறானவைதான்,

 

அதில் பல குழறுபடிகள் உண்டு,

 

மனதில் பதியவைக்கப்பட்டுள்ள குரானே மூலம்,

 

ஆனால் மனதில் பாதுகாப்பாக உள்ளது எல்லோர் மனதிலும் ஒரே மாதிரி பாதுகாப்பாக இல்லை,

 

முகமது அவர்களிடம் குரான் கற்ற முக்கியமான ஒருவரான இப்னு மசூத் அவர்கள் ஓதலுக்கு மாற்றமாகவே இன்றைய குரான் உள்ளது.

 

குரானில் பாதுகாப்பு என்பதெல்லாம் வெற்று வாதாம்,

 

முடிவாக குரான் பாதுக்காக்கப்படவில்லை.

 

விபச்சாரம் செய்யலாம் திருடலாம், எப்படி வேண்டுமானலும் வாழலாம் ஆனால் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்ற போதனையைத்தான் இஸ்லாம் கற்றுக் கொடுக்கின்றது.

 

இதனால் குரான் இறைவேதமில்லை , குரான் இறைவேதமில்லை, குரான் இறைவேதமில்லை

மாறாக மனிதனுக்கு வேண்டிய நன்னெறி போதனைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமமே இறைவேதம் என்று ஆணித்தரமாக அறைகூவல் விடப்பட்டது.

 

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே கடந்த 22 வருடங்களுக்கு மேலாக தமிழகமெங்கும் பைபிளுக்கு விரோதமாக  பிரசங்கித்து வரும் மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதின் அவர்களின் சொந்த தலைமை ஜமாத்தில் சென்று குரான் இறைவேதமில்லை என்று முழங்கவும் பைபிளே இறைவேதம் என்று அறைகூவல் விடவும் ஆண்டவர் நமக்கு செய்த மகாப்பெரிய கிருபைகளை நினைத்து அவரை துதிக்கிறோம்.அல்லேலூயா.ஆமேன்.

 

 

 

81 thoughts on “குர்ஆன் இறைவேதம் இல்லை:ஆணித்தரமாக நிரூபித்த விவாதம்”

  1. இதை பார்த்த பின்பும் இந்த மானம்கெட்ட முஸ்லீம்கள் திருந்தவில்லை என்றால் ஏற்கனவே முஸ்லீம்களை மனிதராக ஏற்றுக்கொல்லாத இந்த மனித சமுதாயாம் படு கேவலமாக பார்க்கப்போகிரார்கள்.

    Reply
    • nanbar sekarukku BP athikamunnu ninaikiren ethayum nadunilayodu parkanum itharkku mun nadantha baibil iraivethamaa enra vivaatham inruvarai veliyidaatha nilayile intha vivaathm mattum veli itteer, athayaavathu muzuvathum veli ittaal parava illai etharkkaaka paathiyai veli ittu pathiyai maraikanu neegale sinthithu parum sekare

      Reply
      • சாக்‌ஷி குழு Vs TNTJ குழுவினருடன் ”பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள் – PJ தோற்று ஓடினார்
        by ADMIN on JANUARY 28, 2012

        http://iemtindia.com/?p=194

        மேலே உள்ள தலைப்பில் தேதியை பாருங்கள் ஜனவரி 28 .நாங்கள் விவாத சிடியை வெளியிட்டு ஏறக்குறைய நான்கு மாதங்கள் கடந்துவிட்டது இப்பொழுது அழுத்தமாக உங்கள் தலைவரைபோலவே பொய் சொல்லுகிறீர்களே.

        Reply
  2. கிறிஸ்தவ சகோதரர்களே முதலில் அந்த விவாத சி டி கலை வாங்கி பாருங்கள் வெங்கடேஷ் உங்களிடம் மறைத்தது புரியும்

    Reply
  3. மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு எதுவும் இல்லை நண்பரே.

    முழுமையான வீடியோக்கள் ஏற்றப்பட்டு கொண்டுவருகிறது.
    http://iemtindia.com/?p=329

    மேலே உள்ள லிங்கில் செல்லுங்கள்.சிரமம் இல்லாமல் வீடியோக்களை ஏறாக்குறைய முழுமையாக பார்க்கலாம்.இன்னும் படிப்படியாக ஏற்றப்பட்டுக்கொண்டு வருகிறது.

    Reply
  4. இப்போது நீங்கள் எடிட்டிங் செய்து போட்ட மொத்த வீடியோ டைம் (நான் கணக்கு பார்த்தன்)
    46 .23 நிமிடம் மட்டுமே அதிலும் ரிபிட் விடியோ அதிகம் விவாதம் நடந்தது இரண்டு நாள் சூப்பரா மேக்கப்பன்னுரிங்க. இது போல் கிருத்துவ சகோதரர்களை நம்பவைகாதிர்கள் அது தவறு.விவாத வீடியோவை முழுமையாக வேலிஇடுங்கள் .அதை கிருத்துவ மற்றும் அனைத்து சகோதரர்களும் பார்க்கட்டும் …இது எனது வேண்டுகோள் ..
    குறிப்பு ;இதுபோல் TNTJ எடிட்டிங் செய்தால் சான் குழுவினர் பேசிய அனைத்தும் எடிட்டிங் செய்யவேண்டிஇருக்கும் ..முழு வீடியோவை பார்போம் முழு தெளிவடையோம்…..TNTJ எடிட்டிங் செய்தாலும் அது தவறுதான் …

    Reply
    • dear Sathick , thank you for your understanding. I just want to tell you onetink u speak 1hr.and record and thne reply and see the timing, is it 1hr replying or 40minits.

      and after watch this video…if you follow Jesus Christ you will be save otherwise you will be misarable man like mohamad napi end of your life.

      Reply
  5. சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற பழமொழி தங்களுக்கு உண்மையில் பொருந்துகிறது.

    “எசேக்கியல்”க்கு நீங்கள் வழிந்து கட்டும் விளக்கத்தை பார்க்கும் போது பைபிளில் ஆபாசம் இல்லை????????!!!!!!!!???????? என்றேதான் நினைக்க(????) தோனுகிறது.

    உங்கள் இறைவனுக்கே வெளிச்சம். அல்லே லூசா!!!!!

    Reply
  6. //குறிப்பு ;இதுபோல் TNTJ எடிட்டிங் செய்தால் சான் குழுவினர் பேசிய அனைத்தும் எடிட்டிங் செய்யவேண்டிஇருக்கும் ..முழு வீடியோவை பார்போம் முழு தெளிவடையோம்…..TNTJ எடிட்டிங் செய்தாலும் அது தவறுதான் …///

    இங்கு எடிடிங் என்பது முழு விடியோவையும் மறைத்து செய்யப்பட்டதல்ல.மக்களுக்கு TNTJவின் வீழ்ச்சியை குறிப்பிட்டுக்காட்டத்தான்.ஆனால் முழு விடியோ குறித்த முதல் பத்தியை நீங்கள் வாசிக்கவில்லை போல் உள்ளது.அதை அப்படியே கீழே கொடுக்கிறோம் திரும்பவும்.

    ======================================================

    சகோதர,சகோதரிகளே கீழே உள்ள கட்டுரையில் தேவையான இடங்களுக்கு பார்வையாளர்கள் வசதிக்கேற்ப வீடியோகள் கட் செய்து இணைக்கப்பட்டுள்ளது.

    முழுமையான வீடியோகக்ளை தொடர்ச்சியாக காண http://iemtindia.com/?p=329 இந்த இணைப்புக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்

    Reply
  7. @riyaz நாங்கள் எசேக்கியலுக்கு வலிந்துகொடுத்த விளக்கம் அல்ல அது.இன்றைக்கும் யூதர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்.அவர்களிடமும் தோரா உள்ளது வேண்டுமானால் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

    இதை எல்லா கிறிஸ்தவர்களும் அறிவார்கள்.ஆனால் உங்கள் குரானும்,ஹதீஸ்களும் தாம் பிஜே போன்ற அறிஞர்கள் கூட வலிந்து அர்த்தம் கொடுத்தே உங்கள் அல்லாஹ்வையும் ,முகமது அவர்களையும் காப்பாற்ற முடிகிறது.எவ்வளவு இழிநிலை பார்த்தீர்களா?

    Reply
    • மேலும் தெளிவு பெற PJ விளக்கவுரை கொடுப்பதும்,
      மூன்றாம் தர “எசேக்கியல்”காம கட்டுரைக்கு நீங்கள் அசடு வழிந்து முட்டுக் கொடுப்பதும் ஒன்றாகுமா?

      கடவுளின் இலக்கணத்தை, நடத்தையை ஒரு நாத்திகன் பைபிளில் படித்தால், அவனின் கடவுள் மேல் உள்ள வெறுப்பு மென்மேலும் அதிகம் ஆகுமே ஒழிய,கடவுள் பற்றிய நம்பிக்கையை உண்டாக்காது.
      பைபிளின் இலட்சணம் அப்படி.
      நீங்கள் இறைவனை மகிமை படுத்த வில்லை.கேவல படுத்துகிறிர்கள்.அல்லே லூ(சா).

      Reply
  8. நீங்கள் உண்மையகவே உண்மை பேசும் கிறிஸ்தவர்கள் இல்லை என்பதை முழுமையான விடியோவை வெளிடாமல் மறைப்பாதில் இருந்து தெரியவருகிறது, இதனால் இந்த நீங்கள் ஏற்று கொண்ட பைபிளும் உண்மை அல்ல என்பது தெரிய வருகிறது ,

    சகோ வெங்கடேஷ் நீங்கள் கூறியுள்ள லிங்கில் தான் எடிட் செய்ய பட்டு உள்ளது முழுமையாக இல்லை

    எனவே முழுமையான நேர குறியுடன் வெளிட பட்டுள்ள வீடியோவை இதில் பார்வையிடாலாம்

    Reply
    • குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

      வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

      http://www.youtube.com/embed/H8bWCpdt2I8

      http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g

      http://www.youtube.com/embed/WkooBZ48A1w

      http://www.youtube.com/embed/2SGGDp2g4j8

      இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

      குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

      Reply
  9. மேலும் தெளிவு பெற PJ விளக்கவுரை கொடுப்பதும்,
    மூன்றாம் தர காம கட்டுரைக்கு நீங்கள் அசடு வழிந்து முட்டுக் கொடுப்பதும் ஒன்றாகுமா?

    கடவுளின் இலக்கணத்தை, நடத்தையை ஒரு நாத்திகன் பைபிளில் படித்தால், அவனின் கடவுள் மேல் உள்ள வெறுப்பு மென்மேலும் அதிகம் ஆகுமே ஒழிய,கடவுள் பற்றிய நம்பிக்கையை உண்டாக்காது.
    பைபிளின் இலட்சணம் அப்படி.
    நீங்கள் இறைவனை மகிமை படுத்த வில்லை.கேவல படுத்துகிறிர்கள்.அல்லே லூ(சா).

    Reply
    • நாங்கள் சொல்லுவது அல்லேலூயா என்று.லூசா என்பது உங்களை தான் குறிக்கும்.மூன்றந்தர காம விசயங்களுக்கு அல்லாஹ்வின் அருள் உள்ளதென அருமை பிஜே அவர்கள் சொல்லும் வீடியோக்கள் இணையதளத்தில் உண்டு

      Reply
  10. பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன

    Reply
    • பைபிள் இறைவேதம் என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் உங்கள் இரட்டை நிலையை காட்டவே குரான் ஹதீஸ் ஆதாரமாக வைக்கப்பட்டது.ஆனால் குரான் இறைவேதமா?விவாதத்தில் பதில் இல்லாதபடியினால் உங்களின் தரக்குறைவான சிந்தனையை கொண்டு தப்பும் தவறுமாக விளங்கி வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதில் அளித்து குரானை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்று திட்டம் தீட்டினீர்கள்.ஆனால் அது தோல்வி கண்டுவிட்டது

      Reply
  11. நீங்கள் நேர் வழியில் சிந்திபர்கலனால் அந்த ஆபாச கதையை நீக்கி விடுங்கள் ..உணல் ஏசு தான் மன்னித்து 100- மனைவியை தருவவர் ஆச்சே…

    Reply
    • இயேசு 100 மனைவியைத்தருவார் என்று உங்களை போல் கிறுக்குத்தனமாக சிந்திக்கும் அற்புதமான சிந்தனையாளர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.இயேசு கிறிஸ்து எதை சொன்னார் என்று எங்களுக்கு தெரியும்.உங்கள் சிந்தை அதை அடிப்படையாக கொண்டே சிந்திக்கிறபடியால் உங்களிடம் அதைவிட சிறப்பான சிந்தனையை எதிர்பார்க்க முடியாது.திருட்டிக்கோ,விபச்சாரம் செய்துக்கோ ஆனால் அல்லாவை மட்டும் வணங்கு .இப்படி சொல்லுவது ஒரு நேர்மையான மார்கம் என்று உங்களை தவிர யாரும் சொல்ல மாட்டார்கள்.இவற்றை சொல்லும் அல்லாஹ்வை நீங்கள் விட்டுவந்தால் தான் உண்மை இறைவனை அறிய முடியும்.

      Reply
  12. bible unmaiyana kadayul varthai, anna kuran kadayuil varthi kidaiyadu,edu muslim bro kalukum thariyum,anna ungaluku matham than mukiyam eilla

    Reply
  13. இன்று நாத்தீகம் அதிகரித்து சொல்வது கிறுஸ்துவமதத்தில்யிருந்தே. காரணம் பைபில் போதிக்கும் போதனைகளே காரணம். சான்ராக ஈரோப்பா நாடுகலில் அதிகம் கானலாம்…

    Reply
  14. Faizal அவர்களே
    (இன்று நாத்தீகம் அதிகரித்து சொல்வது கிறுஸ்துவமதத்தில்யிருந்தே. காரணம் பைபில் போதிக்கும் போதனைகளே காரணம். சான்ராக ஈரோப்பா நாடுகலில் அதிகம் கானலாம்)

    நீங்க‌ள் சொன்னது ஒரு விசயமே இல்லை…ம‌த்தேயு 24‍ஆம் அதிகார‌த்தை வாசித்தாலே போதும் ஈரோப்பா நாடுகலில் ம‌ட்டும் அல்ல‌ உலக‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கிறது, என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகிற‌து என்ப‌து புரிந்துவிடும்.

    Reply
  15. Vijay எல்லாம் வல்ல கர்தரான அல்லாவின் நாமம் சங்கை பெறுவதாக…..சொல்வதை அவ்வாரே ஏட்டுக்கொண்டீகள்.கர்தராண அல்லாவின் அருலுமம் நேர்வழியும் உண்களுக்குல கிட்டட்டும்…
    ஆமேன்…

    Reply
  16. ASSALAMUALAIKKUM.
    நண்பா faizal இவர்கள் பொய் சொல்லும் குட்டம். நீங்க இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட கலீல் இதுல போய்பருங்க மறைக்கும் உண்மை தெரியும் என் COMMENT பாருங்க.

    Reply
  17. Admin, you have said that “திருட்டிக்கோ,விபச்சாரம் செய்துக்கோ ஆனால் அல்லாவை மட்டும் வணங்கு .இப்படி சொல்லுவது ஒரு நேர்மையான மார்கம் என்று உங்களை தவிர யாரும் சொல்ல மாட்டார்கள்.இவற்றை சொல்லும் அல்லாஹ்வை நீங்கள் விட்டுவந்தால் தான் உண்மை இறைவனை அறிய முடியும்”.

    Can you provide any proofs for your claim above…? you must provide the proofs for your claims, otherwise you will be considered as a Liar by others.

    Reply
    • இதோ நீங்கள் கேட்ட ஆதாரம்.புகாரி பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5827
      அபூ தர்(ரலி) அறிவித்தார்.

      நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மீண்டும்) ‘அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)’ என்று கூறினார்கள்.

      அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

      Reply
      • The very message of this hadith is , if a man says he believes in Allah and Islam and he continues to do bad things, he cannot be a Muslim unless he truly believes in Allah and follows Islam which will prevent him from doing bad things. Uttering the shahadat alone will not save anyone from hell, but following that will. What happens when we
        follow the guidelines of one God, we will not do any bad things and we will be one of those who are righteous. So our prophet Muhammad (pbuh) was very confident that when one “truly” testifies ‘la ilaha illallah’ and follows it, one will never do any bad things and the past sins will be forgiven by Allah and the gates of the heaven will open for one.

        Besides that, you didnt quote the hadith fully and you neglected the last couple of lines which says exactly what I said above and when bro Hackim pointed that out,you are asking ‘how can you accept the explanation of Bukhari when prophet has said something different ?’. Well, for you to ask this question to us, you should have quoted the hadith fully without removing any lines. But you removed the last couple of lines to make it fit for your claim. Whether we accept Bukharis explanation or not, is a secondary thing. If you were really beleiving in your claim and you werent afraid that the last two lines would destroy your claim, then you would have quoted the hadith fully. And now we understand how truthful and honest you are when you quote the hadith incompletely to accuse Islam.

        Let me now show you how the logic that you used against Islam actually backfires you. The very foundation of christianity is that Jesus died on the cross to save all the people from sin. So for anyone to become sinless, he/she simply have to believe in Jesus. So can I now say that Christianity clearly encourages people to commit robbery, adultery, prostitution and all the other bad things in the world since Jesus has already wiped off the sins of all the Christians…?

        Reply
        • Dear Qaddaffi

          Your answer is showing that you don’t know anything about spirituality also showing you never applied Gods Word in your day-today life.

          I just want to advice that you need learn some basic spiritual thinks. God Bless you

          Reply
    • என்ன குடாஃபீ அவர்களே! அதாரம் தந்தாச்சே இன்னமும் சத்தம் வரல? ஒ! அந்த ஹதீஸ் பொய் அல்லது மாற்றப்பட்டு விட்டது… ஹா ஹா!… என்ன உங்க அண்ணன் இப்படி தான் பதில் சொல்லுவாரு..

      இப்ப நீங்க அல்லவை விட்டு இயேசுவை பின் பற்ற தீர்மாணியுங்கள்…

      இயேசு உங்களை நேசிக்கின்றார். நீங்கள் இயேசி கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

      Reply
      • பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5827
        அபூ தர்(ரலி) அறிவித்தார்.
        நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மீண்டும்) ‘அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)’ என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)’ என்று கூறினார்கள்.
        அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
        அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது ‘அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே’ என்று கூறிவந்தார்கள்.
        அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.
        (விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி ‘லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)’ என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.

        புகாரி ஹதிஸ் முழுவதும் படிங்க புரியும். மனம் வருந்தி மன்னிப்பு கேட்டா இனி திரும்பவும் செய்யமாட்டேன் கேட்டா. அல்லா மன்னிப்பான்.

        லேவியராகமம் 19:22 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்
        .
        கத்தார் பாவத்தை மன்னிக்குறார்.
        கத்தார் அல்லாஹ் ஒன்று தான்.
        இப்ப நீங்க இயேசுவை விட்டு அல்லவை பின் பற்ற தீர்மாணியுங்கள்…
        இயேசு தன்னை கடவுள்னு சொல்லவே இல்லை.
        நீங்கள் கத்தார் (அல்லாஹ்) விசுவாசியுங்கள்.

        Reply
        • ////அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.
          (விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி ‘லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)’ என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.

          புகாரி ஹதிஸ் முழுவதும் படிங்க புரியும். மனம் வருந்தி மன்னிப்பு கேட்டா இனி திரும்பவும் செய்யமாட்டேன் கேட்டா. அல்லா மன்னிப்பான்.//////

          அன்பு நண்பரே புகாரி இமாம் அவர்களுக்கே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் தயக்கம் உண்டான காரணத்தினால் அவர் இந்த ஹதீஸ்க்கு தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.ஹசரத் முகமது அவர்கள் ஒன்றை சொல்லியிருக்க நீங்கள் புகாரி அவர்களின் விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்ளுவீர்கள்.

          Reply
          • 6. கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். நீதிமொழிகள் 16:6
            உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். முதல்ல நீங்க எந்த line-கு அர்த்தம் தாங்க.

      • John, I think we are having a scholarly discussion here, so dont play any ‘allakkai’ role. There is clearly no jalra required here. If you have any ‘sense-making’ point to put forth, do it. Otherwise I would request you to stay silent than exposing your ignorance by teasing others.

        Reply
  18. Dear Qaddaffi, they provided the proofs of your question, now what are you going to do. still you want to belive Allah. I think now your condition is so bad. come to the Lord he will help you.

    Reply
    • Dear Vijay,
      I have explained above the problems with the proof that is provided by the admin and also I have explained how it backfires Christianity. The allegations that you put over Quran and Islam will only help me tighten my grip in Islam, because that is when I study more about Quran, Islam and about the almighty of the world, Allah. If you think believing in Allah and his word Quran makes my condition so bad, let it be that way and I am more happy than ever for it. But never in my life on the earth would I beleive a human/prophet as God or would I equate anyone with Allah. In other words, I would never become a Christian.

      Reply
      • Dear Qaddaffi,
        Pls. Dont think that simply you will be become a Christian. I am sure 100% you never be a Christian except Confuse you sins and set right your mistake with man and God.
        As you think Christianity is not like Islam. in Islam you can do all corruption. But in Christianity everything opposite of Islam. In Islam you can kill your enemy. But in Christ you have to love your enemy, if you have senses you will understand. for you it is very difficult to follow that. and it is not easy Swine become a Gote. but God can change you.

        Reply
        • Dear Vijay,

          You will never have to bother about me becoming a Christian because who would want to move away from the right path to wrong path. I dont know how can you say that I think Christianity is like Islam, you cant compare satan (Christianity) with God (Islam). Since you have taken the liberty to abuse Islam without providing any evidence, let me also take the liberty, In Christianity you all can do corruption. But in Islam everything is opposite of Islam. In Christianity you can kill, rob and rape. You will never understand Islam because you dont even have an iota of common sense or rationale. And of course like you said, it is not easy for you to become a Muslim, I mean it is impossible for a swine to become a goat. Before you answer me, please learn PROPER ENGLISH and then think about commenting in English.

          Reply
          • Dear Qaddaffi
            Read properly and answer. I knew that you are angry

            I am accepting that I don’t know proper English. but whatever you written that all are coped from my sentences (ha ha ha ha ) like Kuran coped from The Holy Bible. Also I am challenging you … (this is common that Confuse your sins and set right your mistake with man and God to enter heaven ) so dear ofter doing Confuse your sins and set right your mistake with man and God if you said allah is a God I am ready to accept your word.

  19. Mr.Hackim

    (கர்த்தர், அல்லாஹ் ஒன்று தான்.) உங்கள் தவறான நம்பிககையை நினைத்து நான் வருந்துகிறேன். கர்த்தர் என்றால் கடவுள் நம்மை படைத்தவர். அல்லா என்றால் சாத்தான்.அவன்(சாத்தான்) தன்னைக் கர்த்தர் அளவுக்கு உயர்த்திக்கொல்ல பய‌ன்படுத்தும் பெயர்தான் அல்லா.

    Reply
    • Vijay
      கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். உன்னக்கு தெரிஞ்ச பேசு.
      கத்தார் என்றால் படைப்பவன்.
      அல்லாஹ் என்றால் படைப்பவன்.
      நாங்க (இஸ்லாமியர்) படைத்த இறைவனை மட்டும் தான் வணங்குவோம்.
      அல்லா என்றால் சாத்தான் என்று எதுல சொல்லி இருக்கு. உண்மையான அத்தாட்சி தா பாக்கலாம்.

      Reply
      • abdul hackim
        மொழிபெயர்ப்பில் குழப்படி என்றால் அது குரானில் மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றுசொல்லும் நீ அல்லா என்றால் தமிழில் ஏமாற்றுபவன் மற்றும் சாத்தான் என்று உனக்குத்தெரியாதா?

        Reply
        • அல்லாஹ் என்றால் அரபி வார்த்தை. அது இறைவனின் ஒருமை தன்மையை கூறுகிறது.அச்சொல்லுக்கு பன்மை கிடையாது பெண்பால் கிடையாது ஆண்பாலும் கிடையாது. அது தமிழில் மொழி பெயர்த்தால் இறைவன் என பொருள்படும். ஒன்னு அரபி தெரியணும்.சும்மா தெரியாம இஷ்டத்துக்கு அடிச்சு விட கூடாது. GOD என்பது அல்லாஹ்வுக்கு சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு கிடையாது. என்னென்றால் அந்த வார்த்தைக்கு பன்மை , பெண்பால் உண்டு சரியாய் ?

          Reply
          • தாமதத்திற்கு மன்னிக்கவும்,

            (அல்லாஹ் என்றால் அரபி வார்த்தை. அது இறைவனின் ஒருமை தன்மையை கூறுகிறது.)

            இப்படியே அரபி வார்த்தை என்று சொல்லி உங்களை நீங்களே எவ்வளவு நாளைக்குத்தான் ஏமாற்றுவீர்கள் தமிழில் அல்லா என்றால் என்ன? அல்வாவா? மலையாலத்தில் அல்லா என்றால் என்ன? அறிவோடு பேசவேண்டும். தமிழில் அல்லா என்று வைத்துக்கொண்டு அரபியில் விலக்கம் கொடுப்பது அறிவா? தமிழ் அல்லா மலையால அல்லா இரண்டு அர்த்தமும் “இல்லை” என்பதுதான் பொருள். பன்மை கிடையாது பெண்பால் கிடையாது ஆண்பாலும் கிடையாது என்றால் என்ன? கல்லுக்கு கூடத்தான் பெண்பால் கிடையாது ஆண்பாலும் கிடையாது புரியுதா? ஆண்பாலும் பெண்பாலும் இல்லாதா ஒன்றை எப்படிக்கூப்பிடவேண்டும் என்று அரபியில் இல்லையா? அல்லது அவற்றை அரபியில் அல்லா என்று கூப்பிடுவதா? அதனால்தான் சொல்லுகிரேன் அல்லா என்றால் தமிழில் ஏமாற்றுபவன் மற்றும் சாத்தான் என்று.

  20. இவர்கள் பொய் சொல்லும் குட்டம், ivarkalai orey vaarthaiel solla vendunaal ivargal kan irunthum kurudargal, ivarkali vaarthai jalam tntj vidam edupada vilai , vivathathin podhu ivakal mugathai paarkum anaivarukum derinthu irukum, san group mulitha muli antha madiri, inimel san group tntj pakkam thalai vaika maatargal,san group islathin pakkam varuvaargal enpadhu avar vizhi pidhungu thai paartha anai varukum puriyum.

    Reply
  21. muslikal ellorukum ellame deriyum, ungal vaatha thai onnum deriyadha , panathuku vilai pokum hindu kalidam matum edupadum

    Reply
  22. 6. கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். நீதிமொழிகள் 16:6
    உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். முதல்ல நீங்க எந்த line-கு அர்த்தம் தாங்க.

    Reply
    • admin
      line-கு அர்த்தம் தாங்க
      6. கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். நீதிமொழிகள் 16:6

      Reply
  23. Mr. Abdul Hackim

    (கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். நீதிமொழிகள் 16:6
    உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். முதல்ல நீங்க எந்த line-கு அர்த்தம் தாங்க.)

    நண்பரே…கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர்கள் தீமையை விட்டு விலகுவார்கள் ஆனால் மனிதன் கர்த்தருக்குப் பயப்படுவதற்கு முன் செய்த பாவத்தை பற்றி சிந்தித்துப் பார்த்தீர்களா? அந்த பாவத்தை எப்படி நிவிர்த்தி செய்வது?…(கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;)கடவுள் நம்மேல் காட்டும் அனுதாபம்தான் கிருபை, சத்தியம் என்பது இயேசு கிறிஸ்து(நானே வழியும் சத்தியமும் ஜீவனும் இருக்கிரேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை (சத்தியத்தை) நாம் ஏற்றுக்கொல்லும்போது, சத்தியதின்படி நடக்கும்போது பாவத்தை நாம் அறிக்கையிட்டு விட்டுவிட‌ சத்தியம் வழிநடத்தும்.(பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடுகிரவன் தேவனுடைய இரக்கம் பெருவான் என்கிறது வேதம்) அப்போது க‌ட‌வுள் தமது கிருபையினால் ந‌ம்மை மன்னித்து பாவ‌மில்ல‌த‌ ப‌ர‌லோக‌த்திற்கு த‌குதியான மனிதனாக‌ மாற்றுவார்.

    ஒரு ம‌னித‌ன் 100 ரூபாய் உங்க‌ளிட‌ம் திருடிவிட்டு பின்பு அவன் கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் அவன் பாவம் நிவிர்த்தியாகுமா? இல்லை

    உங்க‌ளிட‌ம் திருடிய‌ அந்த‌ ம‌னித‌ன் க‌ர்த்த‌ரை அறிந்த‌பின்பு ந‌ல்லவ‌ன் என்று நீங்க‌ள் ந‌ம்புவீர்க‌ளா?

    உங்க‌ளிட‌ம் திருடிய‌ அந்த‌ ம‌னித‌ன் க‌ர்த்த‌ரை அறிந்த‌பின்பு கர்த்தருக்குப் பயப்பட்டு அந்த 100 ரூபாயை உங்க‌ளிட‌ம் கொடுத்து அத‌ற்காக ம‌னம் வ‌ருந்தி ம‌ன்னிப்பு கேட்கும்போது நீங்க‌ள் உண்மையிலேயே ம‌னிப்பீர்கள், கிருபை காட்டுவீர்கள் அல்லவா…

    வேதத்தில் நீதிமொழிகள் என்ற அந்த‌ புத்த‌க‌த்தைப் ப‌டிப்பவர்கள் உண்மையிலேயே புத்திமான்கள் ஆவார்கள் எப்பொழுது என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயந்து பக்தியேடு தியானிக்கும் பொழுது மட்டுமே…

    Reply
  24. Vijay
    மரம் கனி சுவை இவற்றைப்பற்றி நான் உங்களுக்குச்சொன்னதை நீங்கள் மறுபடி ஒருமுறை தயவுசெய்து வாசித்து விட்டு யோசித்துப் பாருங்கள் அதோடு நடைமுறை படுத்துங்கள். அப்பொழுது
    நம்மோடு இருக்கிற கடவுள் இயேசுகிறிஸ்து என்பதும், இல்லாத ஒன்றை அல்லா என்று அழைப்பதையும் நீங்கள் உணர கடவுள் உதவி செய்வாராக.

    முஹம்மத்
    அஸ்ஸலாமு அழைக்கும்
    மரம்,கனி,சுவை இதில் சுவை என்பது கர்த்தர் ருக்கு உதாரணம் என்று சொல்லுகிறீர்கள் ஏனென்றால் பார்க்க முடியாது , உணரத்தான் முடியும் என்று அப்படிஎன்றால் மரம், கனிக்கு விளக்கம் கொடுக்கவும் …லாஜிக் கே இல்லையே விஜய் அவர்களே….

    Reply
    • இல்லாதா ஒன்றை இருக்கிரது என்று சொல்லி அதற்கு அல்லா என்று பெயர்வைத்த உங்க லாஜிக் இருக்கே அதைவிட இது எவ்வலவோ பரவாயில்லை. மரம் கனியை பார்க்க முடியும் சுவயைப்பார்க்க முடியாது என்பத்ற்கு விளக்கம்தான்

      Reply
  25. டேய் பாவிகளா ஈவு இரக்கமே இல்லாம கப்சா அடிக்கிறிங்கீளே இது நியமா? முதல்ல உங்க பைபிள படிங்க. அப்புறம மத்தத பத்தி பேசலாம்.

    Reply
    • இது உங்களுக்கும் உரியதாகும்.உங்கள் குரான் ஹதீஸை மட்டும் பார்த்துகொண்டிருந்தால் எங்களுக்கு இந்த வேலை இல்லாமல் இருந்திருக்கும்.

      Reply
  26. admin…பைபிள் இறை வேதம் இல்லை என்பதை எங்களால் 100% நிரூபிக்க முடியும் விஞ்ஞான ரீதியில், கணித ரீதியில்,எவ்வாறு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். எல்லாம் வல்ல கடவுள் என்று நீங்கள் சொல்லும் கடவுளே நான் கடவுள் இல்லை என்று சொல்லும்போது நீங்கள் உருவாக்கிய வேதம் உங்களுக்குதான் சொந்தம்…. ( யோவான் .அதிஹர்ரம் 5. வசனம் 20-28..அதில் விளக்கமாஹ jesus கூருஹிறார் தான் கடவுள் இல்லை என்று 24. என் வசனத்தை கேட்டு என்னை அனுபினவரை விசுவாசிகிரவனுக்கு நித்திய ஜீவன் உண்டு . அவன் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படாமல் ,மரணத்தை விட்டு நீங்கி,ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாஹவே உங்களுக்கு சொல்ஹிறேன் )” இன்னும் விளக்கம் தேவை என்றால் தருவதற்கு நான் தயார்….

    Reply
  27. Hello Jasmila

    சொத்தை பங்கிடுவதற்கு அல்லா கொடுத்த கணக்கை போட்டுப்பார்த்தாயா? பேரிச்சம்பளத்தினால் வியாதி தீரும் என்பதை சோதித்துப்பார்த்தாயா? இரும்பு விண்னில் இருந்து இரக்கப்பட்டது, என்பதை நிருபித்துவிட்டாயா? இப்படி அல்லா சொன்ன விஞ்ஞாம், கணக்கு எல்லாம் புண்னாக்கு ஆனத்ற்க்கு அப்புரமும் வேததில் குறைகூகுகிராயா. இப்படி 1000 மட்டும் இல்ல குரான் முழுவதுமே பக்கத்துக்குப் பக்கம் இருக்கும் ஓட்டையை மறந்து பேசுகிராயா? நல்ல அரிவோடு நீ விளக்கம் தந்த….. “(யோவான் .அதிஹர்ரம் 5. வசனம் 20-28..அதில் விளக்கமாஹ jesus கூருஹிறார் தான் கடவுள் இல்லை என்று 24. என் வசனத்தை கேட்டு என்னை அனுபினவரை விசுவாசிகிரவனுக்கு நித்திய ஜீவன் உண்டு . அவன் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படாமல் ,மரணத்தை விட்டு நீங்கி,ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாஹவே உங்களுக்கு சொல்ஹிறேன்)”….இதைப்போல்…இதற்கும் விளக்கம் கொடு (யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்).

    Reply
    • athaan avare sollitare ennaeyallamal yaarum pithavidam sella mudiyathu avaru pithavathan munn niruthararu ,,avaru thannai munniruthave illaye ??

      Reply
  28. intha vivathathin adippadiyil theriginra unmai ennavendraal , dhevanaal uruvaakkappatta
    buththagamaagiya bibilukku ethiraaga saathaan uruvaakkiya buththagamthaan kuran enbadhu miga thelivaaga therigirathu . enave kuranai nambinaal saathaan vedham
    odhuvadhai kaattugirathu.

    Reply
  29. பைபிள் திருத்த பட்டது எண்று குறும் இஸ்லாமியர்களெ! உங்களுடைய குராணில் உள்ள தவருகளை கிறுஸ்த்துவர்கள் நெரடியாக கெட்க்கும் போழது கையில் பெணாவை வைத்துக்கோண்டு எந்த பாகத்தை திறுத்த வெண்டும் எண்ரு சிறிதும் வெட்கமும் மாணமும் இல்லாமல் கிருஸ்தவ சகோதரர்களிடம் இஸ்லாம் அறிஞர்கள் கெள்வி கெட்கும் பரிதாப நிலையில் பைபிள் திருத்தபட்டது எண்ரு சாண் குளுவரிணிடமெ துணந்து கெட்பது உங்களுக்கு வெட்கமாக இல்லை.
    ஹூ ஹூ ஹூ
    மாணம் கெட்ட போழப்புட சாமி….

    Reply
  30. மரம்,கனி,சுவை இதில் சுவை என்பது கர்த்தர் ருக்கு உதாரணம் என்று சொல்லுகிறீர்கள் ஏனென்றால் பார்க்க முடியாது , உணரத்தான் முடியும் என்று அப்படிஎன்றால் மரம், கனிக்கு விளக்கம் கொடுக்கவும் …லாஜிக் கே இல்லையே விஜய் அவர்களே….

    முஹம்மத அவர்களே மரம் எண்ரால் மணிதர்கள் கனி எண்றால் அவர்கள்கோடுக்கும் நற்கிரியகைகள் பற்ரிய பலங்களை குற்ப்பதாகும். ஓரு மரம் நல்லது எண்று அரிய அதண்கணிகள் மட்டும் அதிகமாக இருந்தால் பயண் இல்லை சுவைமிகமுக்கியமாகும் அந்த சுவையே நம்முடைய அண்டவராகிய இயேசுகிறிஸ்து பைபிளின் வசணங்களை அறிந்துகோள்ள அரிவு கண்டிப்பாக தேவை முஹம்மத் அவர்களை அது குரானை வாசிப்பது போல் வாசித்தால் உபோயகமில்லை தோழரே பார்த்து பேசுங்கள் எதுவும் தேரியாமல் உளரவேண்டாம் எண்று தாழ்மையுடண் கேட்டுக்கோள்கிறேண்.

    அல்லேலுயா…

    Reply
    • அப்படி ஒரே வார்த்தையில் நாம் சொல்லிவிட்டு விளகிபோக முடியாது பிரதர்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நமது பொருப்பாகும்.அவர்களின் தவறான புரிதல்களை அவர்களுக்கு விளக்கிசொல்ல வேண்டும் .ஏற்றுகொள்ளுவது விட்டுவிடுவதும் அவர்கள் விருப்பம்.

      Reply
  31. There are no different versions of the Quran in the Arabic language, only different translations and of course, none of these would be considered to hold the value and authenticity of the original Arabic Recitation.

    Reply
  32. சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

    சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

    தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள்.

    இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள்.
    பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

    பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.

    பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.

    தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

    பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.

    ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.

    அல்லாஹ் கூறுகிறான்: –

    “நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)

    Reply
    • அன்பு நண்பரே இந்த வாதத்தை குர்ஆன் இறைவேதமா? விவாதத்தில் எடுத்துவைத்து மாட்டிகொண்ட போது அதை விட்டுவிடுங்கள் என்று சொல்லி தப்பித்ததை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்,முடிந்த வரை காப்பி பேஸ்ட் செய்யாமல் ,சொந்தமாக எழுதினால் உங்களுக்கு பதிலளிக்க வசதியாக இருக்கும்.http://www.youtube.com/watch?v=bAhQL7Q783Y

      Reply
  33. குர்ஆன் இது அல்லாஹ் உடய வேதம் இத பத்தி உங்களுக்கு என்ன தெரியும். உங்களுக்கு தேவைக்கு தகுந்த மாதிரி பைபிள் மாத்தி வச்சிக்கிட்டு அல்லாஹ் உடய வேதத்த பொய்னு சொல்ற உனக்கு என்னடா தெரியும்.நாளய் மறுமையில் நரக நெருப்புக்கு விறகாக ஆக போகிறீர்களடா .குறிப்பு ;இதுபோல் TNTJ எடிட்டிங் செய்தால் சான் குழுவினர் பேசிய அனைத்தும் எடிட்டிங் செய்யவேண்டிஇருக்கும் ..முழு வீடியோவை பார்போம் முழு தெளிவடையோம்…..TNTJ எடிட்டிங் செய்தாலும் அது தவறுதான் …

    Reply
    • அன்பு சகோதரரே குரான் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை உங்கள் அறிஞர்கள் உங்களுக்கு மறைத்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் எங்களை பொருத்தவரை திறந்த மனதோடுதான் நாங்கள் விவாதிக்கிறோம்.குரான் அல்லாஹ்வுடைய வேதமாக இருக்கலாம்.ஆனால் பைபிள் உண்மையான இறைவனுடைய வேதம்….முழுவீடியோவும் மறைத்து கட்டிங் செய்தால்தான் தவறு .முழு வீடியோக்கள் எங்கள் தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.சில முக்கியமாக விடயங்கள் மக்களுக்கு எளிதாக செல்லுவதற்கு இப்படி கட் செய்து வெளியிடுவது தவறல்ல .இதை உங்கள் அமைப்புகளும் செய்துள்ளனர்.நாங்கள் செய்தால் அது குற்றமாகிவிடுமா?என்ன நண்பரே உங்கள் லாஜிக்…..

      Reply
  34. halith போன்ற இஸ்லாமியர்கள் வேண்டும் என்றே எடிட்டிங் சேய்யப்பட்டுள்ளது என்றூ இந்த வேப்சைட்டில் தோடர்ந்தூ குரைகளை கூறிக்கோன்டுவருகின்றனர். வேறூம் வாயால் மட்டும் சோல்வதை விட்டு விட்டு TNTJ vs SAN குழுவிணரின் விடியோவில் எந்த பகுதியை SAN குழுவிணர் எடுட்டிங் சேய்தூள்ளனர் என்றூ கூரினால் உபயமான வாதமாக இருக்கும். (உதரணமாக:- 2 நாளின் விவாதத்தில் 9:45 AM 9:50AMல் முக்கியமான TNTJவின் கருத்தை விடியோ எடுட்டிங் சேய்யபட்டுள்ளது என்ரு விடியோ அதாரத்தூடன் குறலாம்.). எனக்கு தேரிந்த வரையில் ONLINEPJ போன்ற TNTJ வினரின் அதிகார வேப்சைட்டில் கூட இவ்வன்ணமாக விடியோ எடுட்டிங் சம்மந்தமாக இந்த பகுதியில் SAN குழவினறால் விடியோ எடுட்டிங் சேய்யபட்டிள்ளதூ என்றூ ஓரு அதாரத்தையும் கூரவில்லை வேரும் வாய்சவாடல் முலம் தோல்வியை திசை திருப்பும் சூழ்ச்சியாகத்தான் இது தோன்றூகின்ரது. இனிமேலாவது தக்க அதாரத்தூடன் குரைகளை கூறினால் TNTJ போன்ரவர்களின் கோஞ்சம் மாணம்மாவது காக்கப்படும் ???இருந்தால்???.

    Reply
  35. இஸ்லாமிய நண்பர்களுக்கு,

    முதலாவது, அனேகமாக சவுதி அரேபியா முதல் இந்தியா வரை உள்ள முஸ்லிம் சகோதர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

    1. பரிசுத்த வேதாகமம் திருத்த பட்டது என்று சொல்லுபவர்கள் – முதலாவது திருத்த பட்ட வேதகமதிருக்கு முந்தைய வேதாகமத்தை கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். அப்போது நாங்களே உங்களுடன் வருவதற்கு தயார்.

    2. சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் யாரும் குரான் ஓதுவதற்கு உரிமை இல்லை. இது கண்ணால கண்ட காட்சி.
    குரான் ஓதுவது அரபிக் மொழயில் மட்டுமே ஓத வேண்டும். வேறு மொழயில் ஓதினால் அல்லாவிற்கு புரியாது மட்டுமல்ல அல்லாவிற்கு கோபம் வந்து விடும். நாங்கள் எங்கள் சொந்த மொழியில் பரிசுத்த வேதாகமத்தை படிக்கும் பொது எதோ புரியாத ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும்.

    Reply
  36. இது ஒன்றே போது நீங்கள் பொய்யன் என்பதற்க்கு,விவாததின் முழு வீடியோ எடுத்துட்டு பாதி பாதியா கட் செய்து போடுரீங்களே,திராணியிருந்தால் முழு விவாத வீடியோவையும் பதிவு செய்யுங்கள்,மக்கள் முடிவு செய்யட்டும். இதில் தேதி நாள் நேரம் அனைத்தும் பதியப்பட்டது ஆரம்பம் முதல் முடிவு வரை .http://onlinepj.com/bayan-video/vivathangal/quran-is-gods-word-debate-video/

    Reply
  37. இந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த சரியான கருத்துகளையும் இந்த முகமதியர்கள் ஏற்றுக்கொள்வதேயில்லை

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.