எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் எழுதிய ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்: சி.எப். ஆண்ட்ரூஸ்’ என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக சுதந்திரப் போராட்ட வரலாறு என்றாலே காந்தி, நேரு, பாரதியார் போன்ற பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு அந்நிய தேசத்து மனிதர், நம் இந்திய மண்ணின் மீது எத்துணை அன்பு வைத்திருக்க முடியும் என்பதை இந்தப் புத்தகம் எனக்கு உணர்த்தியது. சார்ல்ஸ் ஃப்ரீயர் ஆண்ட்ரூஸ் (C.F. Andrews) – இங்கிலாந்தில் பிறந்து, 1904-ல் ஒரு […]
ஜாய்சனாக இருந்தவர் ஜாய்ஸ்கான் ஆக மாறவிரும்பியது ஏன்???
முடமாக இருந்த முஸ்லீம் பெண்பிள்ளையை சுகமாக்கிய இயேசு கிறிஸ்து-ISLAM TO CHRIST
பைத்தியம் பிடித்த முஸ்லீம் பெண்மணியை சுகமாக்கிய இயேசு கிறிஸ்து-ஜைநா பேகம்-Islam to christ
முஸ்லீமாக மாறிய கிறிஸ்தவ இளைஞர்!!!!
- 1
- 2
- 3
- …
- 84
- Next Page »




