கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளே கடந்த வருடம் நமக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி நம்மிடம் சரியான பதிலடி வாங்கிக்கொண்ட திரு அம்ருத்தீன் என்ற இஸ்லாமிய அறிஞர் தன்னுடைய பொய் முகத்தை தற்பொழுது மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வருடத்தில் நமக்கு அவர் இமெயிலில் அனுப்பிய கடிதத்துக்கு நாம் பதிலளித்து அதை அவருடைய இமெயில் முகவரிக்கு அனுப்பியது அல்லாமல் அதை நமது இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோம்.அதன் லிங்க் இங்கு கொடுக்கிறோம். http://iemtindia.com/?p=468 . ஆனால் நாம் அனுப்பிய அந்த மெயிலுக்கு அவர் எந்த விதமான பதிலும் நமக்கு எழுதவில்லை.அதன் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த மாதத்தில் “இயேசுவை அறிவோம்” என்ற தலைப்பில் பல பொய்களை புத்தகமாக அரங்கேற்றியுள்ள திரு.அம்ரூத்தீன் அவர்கள் நமக்கு எழுதிய கடிதத்தை அதில் பிரசுரித்து, நாம் அவருக்கு பதில் அளிக்கவில்லை என்று சொல்லி போலி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.அவருடைய இந்த பொய் முகமூடி இங்கு கிழிக்கப்படுகிறது.நாம் அவருக்கு எழுதிய கடிதத்தை இங்கு மீண்டும் மறுபதிவு செய்துள்ளோம்.
அவருடைய வாதம் ஊதா நிறத்திலும் நம்முடைய பதில் மெருன் கலரிலும் உள்ளது.
BRO.S.வெங்கடேசன்
கோயமுத்தூர்
Mail Id:mycoimbatore@gmail.com
SAKSHI APOLOGETICS NETWORK
KUNNIPARAMBIL HOUSE,H.NO:28/243,
MILMA MAITHANAM ROAD,
KOONAMTHAI PO,KOCHI,KERALA.
PHONE:09746179505
To,
கேப்டன் அமீருத்தீன்
51, யாஸீன் கான் தெரு,
தலைவர், “இஸ்லாம் அழைக்கிறது” பல்லாவரம், சென்னை – 43;
தொலைபேசி : 9381027061
9841047267
தேதி : 03.10.2012
அன்பான அம்ரூத்தீன் அவர்களுக்கு,ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசுக் கிறிஸ்துவின் பெயரில் உங்களுக்கு என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கடிதம் அபுபக்கர் அவர்கள் மூலம்
சாக்ஷி மெயில் ஐடியில் கிடைத்திருந்தது. மேலும் உங்கள் கடிதத்திற்கு பதில் சொல்ல இந்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
கேப்டன் அமீருத்தீன்
பொருள் : மிஷனரிக்கு மறுப்பு – ஒரு திறந்த மடல்
நமது பதில்
முதலில் உங்களுக்கு மிஷனரி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். எங்கள் சமுதாயத்தை பொருத்தவரை மொழி ,கலாச்சாரம் கடந்து ஊழியம் செய்பவர்களுக்கே மிஷனரி என்று பெயர். ஆனால் அதை அறியாத பலர் இயேசு கிறிஸ்துவை பிரசங்கிக்கும் எல்லோரையும் மிஷனரிகளாக நினைக்கிறார்கள். நீங்கள் என்னை அப்படியே நினைத்துள்ளீர்கள். மன்னிக்கவும் அவ்வளவு பெரிய வேலையை நான் செய்யவில்லை. நான் சாதாரணமானவன். என்னை சகோதரன் என்றே அழைக்கலாம்.
அன்புடையீர்
தமிழன் தொலைக்காட்சியில் கடந்த 19.08.2012 – ல் உங்களுடைய
நிகழ்ச்சிக்குப்பின் நம்மிடையே நடந்த S.M.S. தகவல்களை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
நீங்கள் உண்மையுடன் பொய்யை கலக்கிறீர்கள் என்றும் அதனை தெரிந்தே செய்தால் உங்களுக்கு யாரும் (நேர்வழிக்கு கொண்டு வர ) உதவமுடியாதென்றும்,அறியாது செய்தால் அதுபற்றி நியாயமான விளக்கம் தர முடியுமென்றும் நான் செய்தி அனுப்பினேன்.
நமது பதில்
கிறிஸ்தவர்களின் நிகழ்ச்சியை கிறிஸ்தவ தொலைக்காட்சியில் நீங்கள் கண்டதால் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் கருதுவதுபோல நான் உண்மையுடன் பொய்யை கலக்கவில்லை, அதற்கு பதிலாக, உங்களை போன்ற சில இஸ்லாமிய தாவா பிரசங்கிகளால் ஏற்கனவே உண்மையுடன் கலந்துவிடப்பட்டிருக்கும் பொய்களை சிறிது சிறிதாக வேறு பிரித்துக்காட்டுகிறேன் அவ்வளவு தான். நீங்கள் எப்படி எங்களுக்கு உதவ முன்வர தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களோ, அதைவிட பலமடங்கு நாங்களும் உங்களைப் போன்றவர்களுக்கு உண்மையை விளக்க ஆவலாக இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதற்கு நீங்கள் அறியாது அப்படி பேசவில்லை என்றும், உங்கள் நூல்களில் (அதாவது குர்ஆன்,ஹதீஸ்களில்) ஆழ்ந்த ஞானம் உங்களுக்கு இருப்பதாகவும் பதில் அனுப்பினீர்கள். தமிழில் உரையாடும்படியும் கேட்டுக் கொண்டீர்கள். உங்களின் கோரிக்கையை ஏற்றே இதனை தங்களுக்கு எழுதுகிறேன்.
குர்ஆன்,ஹதீஸ்களை பொருத்தவரையில் ஏதோ நேற்று பெய்ந்த மழையில் முளைத்த காளானைப் போல அல்லாமல், பல ஆண்டுகளாக இஸ்லாமிய நூல்களை படித்து, இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்டு, இன்னும் ஆய்வு செய்துதான் நான் பேசுகிறேன். ஏதோ திடீரென்று வந்த ஆவலினால் தான் நான் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
தமிழில் உரையாடும்படியும் கேட்டுக் கொண்டீர்கள். உங்களின்
கோரிக்கையை ஏற்றே இதனை தங்களுக்கு எழுதுகிறேன்.
நமது பதில்
என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழில் எழுதுகிறபடியினால் நன்றி.
உங்களுடைய பதிலிலிருந்து மதவியாபார பிரச்சாரத்துக்காக அப்படி பேசுவதை நீங்கள் தொழிலாக கொண்டிருக்கிறீர்கள் என்றே தெரிய வருகிறது. அப்படி செய்வதற்கு வேதத்தில் உங்களுக்குள்ள ஞானத்தை சொல்லி நியாயப்படுத்துகிறீர்கள்.
அன்பான சகோதரரே, மதவியாபார பிரச்சாரத்தை நான் செய்யவில்லை, உங்களுக்கு இஸ்லாம் மீது இருக்கும் நம்பிக்கையை விட, இரண்டு மடங்கு எனக்கு என் மார்க்கத்தில் நம்பிக்கை உண்டு. இப்படி வார்த்தைகளினால் பொய்களை கொட்டுவதை நிறுத்திவிட்டு, நேரடியாக விஷயத்திற்கு வந்தால் நலமாக இருக்கும். உங்களின் வார்த்தைகளில் எவ்வளவு பொய்கள் கலந்துள்ளது என்பதும், எது மதவியாபார பிரச்சாரம் என்பதும் தமிழ் மக்களுக்கு சிறிது சிறிதாக புரிந்துக்கொண்டு இருக்கிறது. எனவே, வீண் வார்த்தைகள் வேண்டாம்.
அடுத்தபடியாக எங்கள் வேதத்தின் ஞானம் பற்றி சொல்லியுள்ளீர்கள், ஆம், நாங்கள் எங்கள் வேதத்தை எங்களுக்கு புரியும் மொழியில் படிக்கிறோம், அதனையே எங்கள் இறைவன் அங்கீகரிக்கிறார், புரியாத மொழியில் எவ்வளவு அதிகமாக சத்தம் போட்டாலும் என்ன பிரயோஜனம் சொல்லுங்கள்? தாய் மொழியில் படிக்கும் எனக்கு எங்கள் வேதம் சரியாக புரிகிறது, எனவே அந்த நம்பிக்கையில் நான் பேசுகிறேன். தாய் மொழியில் படிக்காதவர்கள் சிந்திக்கட்டும்.
வேதத்தில் ஞானம் உள்ள தூயவர்கள் யாரும் மெய்யுடன் பொய்யை கலக்க மாட்டார்கள். அது சாத்தானிய வேலை, அப்படித்தான் ஒருமுறை சாத்தான், நபி ஈஸா (அலை) அவர்களை ஜெருசலத்திலிருக்கும் உயரமான மலை உச்சிக்கு கடத்திக்கொண்டு போய் அவருடன் மல்லுக்கு நின்றதாக மத்தேயு சுவிஷேசம் (4:1-11) பேசுகிறது. நீங்களும் அதையே இந்நூற்றாண்டிலும் செய்கிறீர்கள், எனவே அது பற்றி நாங்கள் யாரும் ஆச்சரியப்படவில்லை, அந்த சாத்தானிய சதி கடைசி காலம் வரை உலகில் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும், அப்பாவி பாமரர்களை சாத்தானிய வலையிலிருந்து மீட்பதே எங்களின் நோக்கம்.
நமது பதில்
நான் ஏற்கனவே சொன்னது போல, மெய்யுடன் பொய்யை கலப்பவர்கள் நாங்கள் அல்ல, உங்களைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட வேலையை செய்துக்கொண்டு வருகிறீர்கள். இதனை உங்களின் “மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற புத்தகத்தை படித்தாலே புரிந்துக் கொள்ளலாம், யார் பொய்யை உண்மையோடு கலக்கிறார்கள் என்று.
சாத்தானுடைய செயல் பல நூற்றாண்டுகளாக அதி தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, அதற்கு துணையாக உங்களைப் போன்றவர்கள் இந்த நூற்றாண்டிலும் சலிக்காமல் செய்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைக் கண்டும் நாங்கள் ஆச்சரியப்படவில்லை, ஏன் தெரியுமா? அவனுக்கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது என்பதை அறிந்த அவன் அதிகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான், அவனிடமிருந்து ஆட்டுக் குட்டிகளை காப்பாற்றுவது தான் என்னைப் போன்றவர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. சாத்தான் எவ்வளவு தான் முயன்றாலும், அவனால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஒன்றும் அசைக்கமுடியாது, பாவம் அவன் ஏற்கனவே தலை நசுக்கப்பட்ட பாம்பு போல துடித்துக்கொண்டு இருக்கிறான்.
வார்த்தைகளை சிறிது சிந்தித்து எழுதுகிறீர்களா? அதாவது இயேசுவை சாத்தான் கடத்திக்கொண்டுச் செல்லவில்லை, இயேசு சோதிக்கப்படுவதற்காகவே ஆவியானவரால் வனாந்திரத்திற்கு கொண்டுப்போகப்பட்டார் என்று நீங்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 4:1ம் வசனம் தெளிவாக கூறுகிறது. நீங்கள் இயேசுவை சாத்தான் கடத்திக்கொண்டு போனதாக துணிந்து பொய்சொல்லுகிறீர். நீங்கள் கிறிஸ்தவர்களை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத ஆரம்பித்த சில வரிகளிலேயே உங்கள் பொய்கள் வெளியே தெரிய வந்துவிட்டது பார்த்தீர்களா? பைபிள் வசனங்களுக்கு விளக்கமளிக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்தபடியாக, இயேசுவிற்கு எதிராக சாத்தான் மல்லுக்கு நின்றான் என்று உங்கள் சொந்த வார்த்தைகளால் வர்ணித்துள்ளீர்கள், ஆனால், நீங்கள் புரிந்துக்கொள்ள தவறிய விஷயம் என்னவென்றால், எந்த வசனங்களைக் கொண்டு சாத்தான் இயேசுவை சோதிக்க முற்பட்டானோ அதே பழைய ஏற்பாட்டு வசனங்களை காட்டி அவன் முகத்தில் இயேசு கரியை பூசினார். சோதனையை எதிர்கொண்டு சாத்தானை ஜெயித்து அநேக ஜனங்களுக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி செயல்படவேண்டும் என்ற ஒரு முன்மாதிரியை வைத்துள்ளார்.இதே பாணியில் கிறிஸ்தவர்களும் பைபிள் வசனங்களை காட்டி கேள்வி கேட்கும் இஸ்லாமிய அறிஞர்களின் முகத்திலும் கரியை பூசிக்கொண்டு வருகிறார்கள் என்பதை, நீங்கள் ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனால் உங்கள் ஹதீஸ்கள் சொல்லுகிறபடி பார்த்தால் உங்கள் நபி முஹம்மது அவர்கள் ஒரு யூதன் வைத்த சூனியத்தில் பிடிக்கப்பட்டு பல நாட்கள் அந்த விளைவிலேயே காலம் தள்ளினார் என்றும் உள்ளது.
புகாரி எண் 5763 ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘பனஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள்……………………………………….
புகாரிஎண் 5765 ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்……………………………..
இந்த ஹதீஸ்கள் மிக நீண்டவை சுருக்கமாகவே இங்கு பதியப்பட்டுள்ளது.மீதி இருப்பவை பல நாட்களுக்கு பிறகு முஹம்மது அவர்கள் அந்த சூனியத்தில் இருந்து எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்ற விசயங்களாகும்.
இப்படி ஒரு பரிதாப நிலையில் பல நாட்கள் தன் நபியை சூனியத்தில் இருக்க வைத்திருந்த கடவுள் உங்கள் இறைவனாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் எங்கள் வேதாகமத்தை விமர்சிப்பது என்பது திருடிக்கொண்டு ஓடுபவன் எப்படியாவதும் தப்பித்துக்கொள்ள திருடன் திருடன் என்று கத்திகொண்டு செல்வது போலத்தான் இருக்கிறது.
அடுத்து ரமலான் மாதத்தின் “லைலத்துல் கதிர் இரவு” (Night of Majesty) பற்றியும் நீங்கள் கிண்டலடித்ததை நான் கவனிக்கவே செய்தேன். மனித குலத்துக்கு வழி காட்டியான குர்ஆன் அந்த இரவில்தான் முதன் முதல் அருளப்பட்டது என்றும், அதனால் அது மாட்சிமைமிக்க இரவு என்றும், அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது என்றும் குர்ஆன் கூறுவது உண்மை. அவ்விதமே அந்த இரவில் சாத்தான் விலங்கிடப்பட்டிருப்பதாகவும், தீமைகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே வணக்க வழிபாடு, நல்லறம் இவைகள் மூலம் இறை நெருக்கத்தை பெற்று, பாவமன்னிப்பை அடைந்து தூய்மையாகிக் கொள்வதற்கு அந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஹதீஸில் வருவதும் உண்மை, ஆனால் அதிலிருக்கும் இலக்கிய நயத்தையும் உவமையையும் புரியாது இருப்பதுதான் உங்கள் அறியாமை.
நமது பதில்
பாவம் நீங்கள்! – உங்கள் மீது பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாது. அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி சில பொதுவான விஷயங்களைச் சொன்னாலும் உங்களுக்கு கிண்டலாக தெரிகிறது. யார் இஸ்லாம் பற்றி பேசினாலும், அவர்கள் கிண்டல் செய்வதாகவே நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. அப்படி கிண்டல் செய்வது எங்கள் நோக்கமும் இல்லை.
இலக்கிய நடைகள் பற்றியும், உவமைகள் பற்றியும் எங்களுக்கு நீங்கள் சொல்லித் தந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. ஆனால், இஸ்லாமியர்களாகிய நீங்கள் தான் அடிப்படை சத்தியங்களிலேயே தள்ளாடி நிற்கிறீர்கள். ஒரு வசனம் சொல்லப்பட்டால் அது என்ன சொல்கிறது? அதன் சூழல் என்ன? சரித்திர பின்னணி என்ன போன்றவைகளை கருத்தில் கொள்ளாமல் வசனங்களுக்கு விளக்கம் தர ஆரம்பித்துவிடுகிறீர்கள், நீங்களா இலக்கியம் பற்றியும், உவமைகள் பற்றியும் பேசுவது?
இலக்கியங்களில் அப்படி பேசப்படும் செய்திகளை எல்லாம் ஞானம் உள்ளவர்கள் யாரும் அப்படியே எழுத்துவடிவில் பொருள் கொள்ளமாட்டார்கள். இலக்கிய நூல்களில் “உருவகப்படுத்தி பேசுதல் ( Figurative Speech ) என்று ஒரு மரபு இருக்கிறது. ஒரு கருத்தை அழுத்தமாக வலியுறுத்துவதற்காக அப்படி பேசுவதும், எழுதுவதும் அக்காலம் தொட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு, ஏன் நபி ஈஸா ( அலை) அவர்களும் பல இடங்களில் அப்படித்தான் பேசுகிறார். உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் இங்கு கோடிட்டு காட்டுகிறேன். “உன் வலது கண் பாவம் செய்ய தூண்டினால் அதை தோண்டி எடுத்து தூர எறிந்து விடு” ( மத்தேயு 5:29) என்று கூறுகிறார். அப்படி நபி ஈஸா ( அலை) சொல்வதால் அவர் கண்ணை தோண்ட சொல்கிறார் என்பதல்ல பொருள். “ தீயப்பார்வை கூடாது” என்பதையே அப்படி அவர் வலியுறுத்தி பேசுகிறார்.
நமது பதில்
உங்க விஷயத்திற்கு வந்தால் மட்டும், உருவகப்படுத்தி பேசுதல், இலக்கிய நடை என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அதேபோல ஏன் கிறிஸ்தவர்களின் விஷயத்தில் எல்லாவற்றையும் நேரடியான பொருளாகக் கொள்கிறீர்கள்? என்ன ஒரு வேடிக்கை. உருவகப்படுத்திப் பேசுவது என்பது உங்கள் வேதபுத்தகங்களுக்கு மட்டும் உரியதல்ல.
உதாரணத்திற்கு: இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னால், இறைவனுக்கு மனைவி இல்லாத போது எப்படி மகன் உருவாகமுடியும் என்று அறியாமையில் கேட்கிறீர்கள். மகன் என்றுச் சொன்னால், கணவன் மனைவி உறவில் தான் இருக்கவேண்டும் என்பதில்லை, இலக்கியத்திலும் உருவகத்திலும் மகன் என்றுச் சொல்லும் வழக்கமும் உண்டு என்பதை நீங்கள் ஏன் புரிந்துக்கொள்வதில்லை? ஆனால், உங்க விஷயத்திற்கு வந்தால், இலக்கியம், உவமை என்று சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்?
ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன், அதாவது இந்த வீடியோவில் நான் பேசிய விஷயம் பற்றி நீங்கள் இந்த கடிதம் எழுதியதே தவறானதாகும், ஏனென்றால், இஸ்லாம் பற்றி நான் விமர்சிக்கவே இல்லை, இஸ்லாமியர்கள் ரமளான் பற்றி இப்படி நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் “இயேசுவைப் பற்றி” இப்படி நம்புகிறோம் என்று பொதுவாக நான் சொன்னேன். ஆனால் வீணாக வந்து வாய் கொடுத்து இப்படி மாட்டிக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை.
அவ்விதமே “ லைலத்துல் கதிர்” இரவின் சிறப்புப் பற்றி குர்ஆன் கூறுவதை விளங்க வேண்டும். அவ்விதமே அவ்விரவில் சாத்தான் விலங்கிடப்பட்டிருப்பதாக ஹதீஸில் வரும் செய்தியையும் நாம் விளங்க வேண்டும். வணக்க வழிபாட்டையும், பாவ மன்னிப்பையும், இறை நெருக்கத்தையும், நல்லறம் செய்வதையும் ஊக்கப்படுத்துவதே அச்செய்திகளின் நோக்கம். நோக்கத்தை புரிந்து செயல்படுவதே முக்கியம்.
நமது பதில்
அப்படியென்றால், உங்களின் கருத்துப் படி, “சாத்தான் விலங்கிடப்பட்டு இருப்பான், சொர்க்கம் திறந்து இருக்கும்” என்று ஹதீஸ்கள் சொல்வதெல்லம், வெறும் உவமையாக எடுத்துக்கொள்ளவேண்டும், உண்மையாக சாத்தான் விலங்கிடப்படமாட்டான் என்று சொல்லவருகிறீர்கள் அப்படித்தானே? அதாவது இஸ்லாமியர்களை குதூகலம் ஆக்குவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் இப்படி ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதே தவிர, உண்மையாக இப்படியெல்லாம் இல்லை என்று சொல்லவருகிறீர்கள்.
எது எப்படியோ உங்களின் கருத்துப்படி, சாத்தான் ரமளான் மாதத்தில் விலங்கிடப்படுவது இல்லை என்பதாக நீங்கள் சொல்லுவது தெளிவாக புரிந்துவிட்டது (தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு இது புரிய ஆரம்பித்துவிடும், அதன் பிறகு, உங்களை விவாதத்திற்கு அவர்கள் அழைப்பார்கள் – தயாராக இருங்கள்)
“இஸ்லாமிய வழியில் “ லைலத்துல் கதிர்” இரவில் மட்டுமே சாத்தான் விலங்கிடப்பட்டுள்ளான். கிருஸ்துவத்தில் சாத்தான் எப்போதுமே விலங்கிடப்பட்டுள்ளான்”என்று நீங்கள் நிகழ்ச்சியில் தெரிவித்தது சுத்த அபத்தமாகும்.
நமது பதில்
இன்னொரு முறை உங்கள் மீது எனக்கு பரிதாபம் வருகிறது, அதாவது உங்கள் ஹதீஸில் வரும் சாத்தானை நாம் இலக்கிய நடையாகவும், உவமையாகவும் எடுத்துக்கொண்டால், ஏன் நான் சொல்வதை இலக்கிய நடையாகவும் உவமையாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது?
உங்களுக்கு மட்டும் இலக்கியமும் உவமைகளும் உதவிக்கு வருமோ? எங்களுக்கு வராதோ? குர்ஆனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஹதீஸ்கள் சொல்வதையே இலக்கியம் உவமை என்று சொல்லி மறுக்கிறீர்கள், நான் ஒரு சாதாரண மனிதன், பேசும் போது இலக்கிய நடையாகவும், உவமையாகவும் பேசக்கூடாதா என்ன?
கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில் சாத்தான் தலை நசுக்கப்பட்டுவிட்டது, தன்னை முழுவதுமாக கிறிஸ்துவிற்கு அர்பணித்து வாழும் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் சாத்தானுக்கு ஒரு சதவிகிதமும் இடம் இல்லை. ஒரு உண்மை கிறிஸ்தவனின் வாழ்க்கையை சாத்தான் தொடமுடியாது, அதாவது வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் சாத்தான் விலங்கிடப்படுகிறான். ஒரு கிறிஸ்தவன் தானாகவே மனமுவந்து பாவம் செய்தால் தவிர, அவனை அசைக்க ஒருவராலும் முடியாது.
ஏனெனில் நீங்கள் யாரை கடவுள் என்றும், யாரால் யாருக்காக இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளதாக அறியாமையில் சொல்கிறீர்களோ அவரைத்தான், அந்த ஈஸா நபி ( அலை) அவர்களைத்தான் ஜெருசலேம் நகரிலிருக்கும் மலை உச்சிக்கு சாத்தான் கடத்திக்கொண்டு போனான் என்று மத்தேயு சுவிஷேசம் ( 4:1-11) கூறுகிறது.
யூதாஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்து இயேசுவை கொலை செய்ய மறைமுகமாக செயல்பட்டான் என்று லூக்காவிலும்(22:1-2) யோவானிலும் (13:27) காணப்படுகிறது. உண்மை அப்படியிருக்க கிறிஸ்துவத்தில் எப்போதுமே சாத்தான் விலங்கிடப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியது எவ்வளவு அபத்தம் என்று அறியுங்கள்.
நமது பதில்
அய்யா! உங்களுக்கு கோர்வையாக விவரங்களை புரிந்துக்கொள்ளத் தெரியவில்லையானால், தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவேண்டும், அதை விட்டுவிட்டு, சுயமாக வியாக்கியணம் செய்ய ஆரம்பிக்கக்கூடாது, அப்படி ஆரம்பித்தால் வயது வித்தியாசம் இல்லாமல், சிறுவர்கள் கூட உங்களுக்கு வேத பாடம் கற்பிக்கவேண்டி வரும். அந்த நிலைக்கு நீங்கள் இறங்கிவந்துள்ளீர்கள்.
சாத்தான் ஏற்கனவே மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளான், அது இயேசுவின் சிலுவை மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும் நடந்துள்ளது. சாத்தானின் ஏமாற்றத்தை அறியாமல் அவனுக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது. ஏனென்றால், யூதாஸுகாரியோத்துக்குள் சாத்தான் புகுந்து இயேசுவை கொலை செய்துவிட்டால், தான் வெற்றி பெற்றுவிட்டதாக சாத்தான் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டான், ஆனால் அது தான் இறைவனின் வெற்றி என்பது அவனுக்கும் புரியவில்லை, உங்களுக்கும் புரியவில்லை.
சாத்தான் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வை விட்டு முழுவதும் விலங்கிடப்பட்டு இருக்கிறான் என்றுச் சொல்லும் போது, இயேசுவிடம் அவன் தோற்றுபோனது போல நம்மிடமும் தோற்றுப்போவான் என்பதைக் குறிக்குமே ஒழிய, சாத்தானை ஒரு மத்திய சிறைச்சாலையில் அடைத்துவிட்டு, காவலுக்கு இரண்டு காவலாளர்களை இறைவன் வைத்துவிட்டார் என்று அர்த்தமல்ல. இலக்கியமும், உவமைகளும் உங்களுக்கு நிச்சயம் புரிவது கொஞ்சம் கடினம் என்றுதான் தோன்றுகிறது. முதலாவது சாத்தான் பற்றி புதிய ஏற்பாடு முழுவதும் என்ன சொல்கிறது, முக்கியமாக வெளிப்படுத்தின விசேஷம் என்ன சொல்கிறது என்று கோர்வையாக படித்துப்பாருங்க ஐய்யா! எல்லாம் சரியாக புரியும்.
அதைவிட கொடுமை கிறிஸ்தவ கடவுளை விடவும் சாத்தான் வலிமை பெற்று அவரை மலை உச்சிக்கு கடத்திக்கொண்டு போன செய்தி அல்லவா? இதனை நீங்கள் நம்புகிறீர்களா?
நமது பதில்
நான் ஏற்கனவே சொன்னதுபோல, மத்தேயு 4ம் அதிகாரத்தின் முதலாவது வசனத்தை சரியாக படிக்கிறீர்களா?
மத்தேயு 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
இதெல்லாம் எங்கள் தேவனின் திட்டமாகும். யாரை எங்கே எப்போது சந்தித்து முகத்தில் கரியை பூசனும், யாரை எங்கே எப்போது சந்தித்து, அதிகமாக ஆடும் (ஆட்டம் போடும்) வாலை எப்படி ஒட்ட நறுக்கவேண்டும் என்று தெரிந்து தான் ஆண்டவர் செயல்படுகிறார்.! இது கூட தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள். முதலாவது உருப்படியாக பைபிளை படிக்க ஆரம்பியுங்கள்.
கடவுள் விருப்பத்தை கனவில் கண்ட நபி இப்ராஹிம் ( ஆபிரஹாம்) தன் மகனை பலி கொடுக்க அழைத்து சென்ற நேரத்தில் வழிமறித்த சாத்தானை கல்லெறிந்து துரத்தினார் என்றும் ஹதீஸ் கூறுகிறது. அவரது வழியில் வந்த உங்கள் கடவுள்தானா சாத்தானுடைய வலையில் சிக்கினார்? மலை உச்சிக்கு கடத்தப்பட்டார் அது பற்றி பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டாமா? கண்ணாடி கூண்டிலிருந்து கற்கோட்டை மீது கல் எரியாதீர்கள். உங்கள் கூண்டு சுக்கு நூறாய் உடைந்து போகும்.
நமது பதில்
உங்களைப் பொறுத்த மட்டில் கல்லெரிந்து துரத்தினால் சாத்தான் ஓடிப்போவான். அடேங்கப்பா எவ்வளவு பெரிய சாதனை. ஒருவேளை நீங்கள் சொல்லும் சாத்தான் ஒரு நாயாக இருப்பானோ, வெறும் கல்லைக் கண்டு பயந்து ஓடுபவன் நாயாகத்தானே இருக்கமுடியும்? என்னய்யா கதை விடுகிறீர்கள்? நெருப்பால் உருவாக்கப்பட்ட ஒருவன், உங்கள் அல்லாஹ்வோடு பேசியவன், அன்றிலிருந்து உலக முடிவு வரை உயிரோடு இருப்பவன் உங்க இப்ராஹீம் அவர்கள் கல்லெரிந்தால் ஓடி ஒளிந்துக்கொள்வானோ! என்னே உங்கள் ஆன்மீக பாடம்.. கல்லைக் கண்டு சாத்தான் ஓடினால், ஏன் ஒவ்வொரு இஸ்லாமியரும் வீட்டில் கற்களை சேகரித்துக்கொண்டு துரத்துவதில்லை?
கிறிஸ்துவும், கிறிஸ்தவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? எதிரியின் கோட்டைக்குள் சென்று அவன் தலையில் நொங்கென்று நாலு தட்டு தட்டி வருபவர்கள் நாங்கள் (இதனை இலக்கிய நடையாகவும், உவமையாகவும் எடுத்துக்கொள்ளவும், நேரடி பொருளில் எடுத்துக்கொண்டு, ”எங்களோடு சண்டைக்கு வா பார்க்கலாம்” என்று கூப்பிடவேண்டாம்). நான் ஆன்மீக அர்த்தத்தில் இதனை கூறுகிறேன். இயேசுவின் வல்லமையினால் அனுதினமும் நாங்கள் ஜெபிக்கும் போது, சாத்தானின் கோட்டைகள் தகர்த்தப்படும், வான மண்டலங்களில் உள்ள அவனது சேனைகளுக்கு எதிராக நாங்கள் தைரியமாக நின்று போரிடுகிறோம், அதாவது ஜெபிக்கிறோம், இது தான் கடினமான வேலை. இதைவிட்டுவிட்டு, கைகளில் துப்பாக்கி ஏந்தி மனிதர்களோடு போரிட நாங்கள் விரும்புவதில்லை.
இப்போது உங்களுக்கு இலக்கிய நடை என்றுவென்றும், உவமை எதுவென்றும் புரிந்து இருக்குமே! இன்னும் புரியவில்லையென்றால், மேலும் தொடர்ந்து படிக்கவும்.
யோவான் சுவிஷேசம் முதல் அதிகாரத்தில் வரும் “ வார்த்தை” (Word) என்னும் சொல்லை வைத்துக்கொண்டு வார்த்தை ஜாலம் ஆடினீர்கள். அந்த வார்த்தையை கடவுள் என்றீர்கள். அதனையே இயேசுவாகவும் சித்தரித்தீர்கள். அது உங்கள் நம்பிக்கையானால் போகட்டும், நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். விட்டு விடுவோம், ஆனால் அந்த சொல்லுடன் குர்ஆனில் வரும் “ கலிமத்” என்ற சொல்லையும் இணைத்துப் பேசி குழப்பம் பண்ணியதால்தான் நாங்கள் உங்கள் மதவியாபாரத்தில் குறுக்கிடவேண்டியுள்ளது.
நமது பதில்
அன்பான நண்பரே, வார்த்தை ஜாலம் ஆடியது நான் அல்ல, நீங்கள் தான் என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும். உங்கள் குர்ஆன் வசனங்களுக்கு நீங்கள் எவ்விதம் பொருள் கொள்கிறீர்கள் என்பதையும், உங்கள் நிலைப்பாட்டிற்காக எப்படி குர்ஆன் வசனங்களுக்கு மாற்றி பொருள் கொடுக்கிறீர்கள் என்பதை, மேற்கொண்டு படிக்கும் உங்களுக்கு புரியும்.
குர்ஆன் 3:45 வசனத்தில் வரும் “கலிமத்” என்னும் சொல் நீங்கள் கற்பனை செய்த “ வார்த்தை” என்ற சொல்லின் பொருளில் இல்லை. அது மர்யமுக்கு மகன் பிறப்பான் என்ற சுபச் செய்தியை அறிவிக்கும் ஒரு வாக்கு ( a word of glad tidings ) என்ற பொருளில் பேசப்படுகிறது. அதே சொல்லாட்சியைத்தான் ஜக்காரியா நபிக்கு யோவான் ( யஹ்யாஅலை ) பிறக்கப்போகும் சுபச் செய்தியை ( 4:39) தெரிவிக்கும் போதும் குர்ஆன் பயன்படுத்துகிறது. இது ஒன்றே மிஷனரிகளின் தவறான கருத்தை தரைமட்டமாக்குகிறது. ஏனெனில் யோவானை அவர்கள் இயேசுவின் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதில்லை. இதோ குர்ஆன்.
வானவர்¢கள், மர்யமே நிச்சயமாக அல்¢லாஹ் தனது ஒரு சொல்¢லின் மூலம் உமக்¢கு நற்செய்¢தியினை வழங்குகிறான்.¢. அவர் பெயர் மஸீஹ் எனும் மர்¢யமுடைய மகன் ஈஸா என்பதாகும்.¢. (3:45)
அவர் ( ஜக்கரியா) தொழுமிடத்தில் நின்று தொழுது கொணடி¢ருக்கும் சமயம் வானவர்¢கள் “ நிச்¢சயமாக அல்¢லாஹ் யஹ்யாவைக் கொண்டு ¢உமக்¢கு நற்செய்தி கூறுகிறான் ( அவர் ) அல்லாஹ்¢வின் வார்த்தையை மெய்ப்பிக்¢கிறவராகவும்,¢, கண்ணியமிக்கவராகவும்,தூயவராகவும், நபியாகவும் இருப்பார்” நல்லோரின் கூட்டு¢றவு கொண்டவராகவும் இருப்பார்¢( 3:39)
இதனை தவறாக புரிந்து கொண்டு ஈஸா நபியை இறைவனின் குமாரர் என்பதை குர்ஆனும் ஒப்புக்கொள்வதாக கிறிஸ்தவ மிஷனரிகள் பாமர முஸ்லீம்களை குழப்புகிறார்கள். ஆனால் இவர்களது வண்டவாளத்தை குர்ஆன் பிறிதொரு இடத்தில் தகர்த்து எறிகிறது. குர்ஆன் கூறுகிறது.
வேதத்தை உடையவர்க்களே ! நீங்கள் உங்கள் மார்க்¢கத்த்தில் வரம்பு ¢மீறாதீர்க்கள்.¢. அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிற வேறெதனையும் கூறாதீர்க்கள்.¢. நிச்¢சயமாக மர்¢யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்¢லாஹ்வின் தூதரும், அவன் மர்யமுக்கு அருளிய அவனது நற்செய்த்தி வாக்குமாகும்.மேலும் அவனிடமிருந்து ¢வந்¢த ஒரு ரூஹ் ( உயிர்)¢ஆவார்.¢. எனவே நீங்கள் அல்லாஹ்¢வின் மீதும்,¢, அவனுடைய தூதர்க்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் ! மேலும் மூன்று( கடவுள் ) என்று சொல்¢லாதீர்க்கள். ( அப்¢படி சொல்¢வதிலிருநது¢ ) விலகிக் கொள்ளுங்கள் ! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அல்லாஹ் ஒரே இறைவன்த்தான்.அவனுக்கு மகன் உண்டு ¢என்பது அவனது தூய்¢மைக்கு அப்பாற்பட்டது. வானங்¢கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன. பாதுகாப்¢பாளனாக இருக்க அவனே போதுமானவன் ( 4: 171)
நமது பதில்
திரு அமீருத்தீன் அவர்களே, உங்களுடைய குர்ஆன் விளக்கம் தவறானது என்பதை கீழே விளக்கியுள்ளேன். பல ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்தும், மார்க்க புத்தகங்கள் எழுதும் ஆசிரியராக இருந்தும், இப்படி குர்-ஆனை திருத்தி பொருள் கூறுகிறீர்களே, இதுதான் உங்கள் மார்க ஞானமா?
இயேசுக் கிறிஸ்து தேவனின் வார்த்தை என்று பைபிள் கூறுகின்றது. இதே போல, குர்ஆனும் ”ஈஸா இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்” என்று கூறுகிறது. ஆனால், இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியாத உங்களை போன்ற சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் அப்படி சொல்வதில்லை என்று வாதிக்கிறார்கள், மேலும் குர்ஆன் வசனங்களுக்கு தாங்களாகவே பொருளை மாற்றி கூறுகிறீர்கள்.
உங்களை போன்ற இஸ்லாமியர்களின் வாதங்களை அலசுவதற்கு முன்பாக, ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதாவது, இயேசு ”தேவனின் வார்த்தையாக இருக்கிறார்” என்பது ஒரு உரிமைப்பாராட்டல், அதே போல, இயேசு தேவகுமாரனாக இருக்கிறார் என்பது வேறு ஒரு உரிமைப்பாராட்டல். இவ்விரண்டும் வெவ்வேறு உரிமைப் பாராட்டல்கள், இதனை சரியாக புரிந்துக்கொள்ளாத இஸ்லாமியர்கள், அதிகமாக குழம்பியிருக்கிறார்கள். இயேசுவிற்கு அனேக பெயர்கள் அல்லது பட்டப்பெயர்களை பைபிள் (ஈஸாவுக்கு அதே போல குர்ஆனும்) சூட்டுகிறது.
கிறிஸ்தவர்களை விமர்சிக்கவேண்டும் என்பதற்காக, இப்படிப்பட்ட பெயர்களின் அர்த்தங்களை உங்களை இஸ்லாமிய அறிஞர்கள் முழுமையாக மாற்றி தவறான விளக்கமளிக்கிறார்கள்
இறைவனின் வார்த்தை
மூன்று இடங்களில் ஈஸா அவர்கள் “அல்லாஹ்வின் வார்த்தை” என்று குர்ஆன் தெளிவாக சொல்லியுள்ளது. ஆனால், உங்களை போன்ற இஸ்லாமியர்கள் அதனை மாற்றி பொருள் செய்கிறார்கள்.
குர்ஆன் 3:45ம் குர்ஆன் 3:39 குர்ஆன் 4:171 ஆகிய வசனங்களை பார்ப்போம்: இந்த மூன்று வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற அர்த்தமே உள்ளது:
1) குர்-ஆன் 3:45 – بِكَلِمَةٍ مِّنْهُ – A WORD FROM HIM
2) குர்-ஆன் 3:39- بِكَلِمَةٍ مِّنَ اللّهِ – A WORD FROM ALLAH
3) குர்-ஆன் 4:171 – وَكَلِمَتُهُ- HIS WORD
குர்ஆனுக்கு தமிழில் 15 மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன.சில மொழிபெயர்புகள் இந்த வசனங்களை மாற்றி உங்களை போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களுக்கு ஏற்றவகையில் மொழிபெயர்த்துள்ளன.ஆனால் சில மொழிபெயர்ப்புகள் ஓரளவிற்கு அந்த வசனங்களை அப்படியே மொழிபெயர்த்துள்ளன.மேலே உள்ள வசனங்களில் ஈஸா அவர்கள் இறைவனின் வார்த்தை என்றே தெளிவாக உள்ளது. இதில் ஒரு வார்த்தை என்றோ,அல்லது கட்டளையால் உருவானவர் என்றோ இல்லை. ஹதீஸ்களும் அல்லாவின் வார்த்தை என்பதை ஈஸா அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புச்சொல்லாகவே பயன்படுத்துயுள்ளது. இதை குறித்து அவசியமானால் முழுமையாக மூல மொழி ஆய்வுடன் வேண்டுமானால் விவாதித்துக்கொள்ளலாம்.
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் உண்டாகின்றன என்பது இன்று பாலர்கள் படிக்கும் விஞ்ஞான பாடம். அணுக்களின் கூட்டு சேர்க்கைக்கு காரணமாய் இருப்பது என்ன ? என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்தது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையம் (CERN) கடந்த 5 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த “ஹிக்ஸ் பாஸன் ”¢ ( Higgs Boson) என்று அழைக்கப்படும் “கடவுள் துகளை” ( God’s Particle ) சமீபத்தில் கண்டு பிடித்து விட்டதாக அறிவிப்பு செய்தது.
உலகையே புரட்டிப்போடும் அந்த அரிய கண்டு பிடிப்பால் இறைவனது படைப்பாற்றல் பற்றிய உண்மை நமக்கு தெரிய வந்தது. அது பற்றி திருக்குர்ஆன் கூறுவதை பாருங்கள்
(நபியே) கூறும்!¢! “ என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாகிவிட்டாலும் கடல் நீர் தீர்ந்துபோய்வ்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீர்ந்து போய்விடாது. அதேபோல இன்னொரு மடங்கு¢ நன்மையை நாம் கொண்டு ¢வந்த்தாலும் அதுவும் போதாது ( 18:109)
நமது பதில்
உங்களை போன்ற அறிஞர்கள் விஞ்ஞானம் பற்றி பேசும் அளவிற்கு உலகம் அவ்வளவு அறியாமையில் விழுந்துகிடக்கிறதா? அய்யோ பாவம்.சமீபத்திய கடவுள் துகள் கண்டுபிடிப்பால்தான் உங்களுக்கு இறைவனின் படைப்பாற்றல் பற்றிய உண்மை தெரிந்துள்ளது என்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. எங்களுக்கு அதற்கு முன்பே தெரியும் இறைவனின் படைப்பாற்றல் என்ன என்பதை பற்றி.
திரு அமீருத்தீன் அவர்களே, அந்த கடவுள் துகளுக்கும், நீங்கள் மேலே குறிப்பிட்ட குர்ஆன் 18:109க்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? யாரை முட்டாளாக்க பார்க்கிறீர்கள்? மக்களை முட்டாள்களாக நினைத்து பேசுவதையும், எழுதுவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். உலகத்தில் எதை கண்டுபிடித்தாலும், அதை குர்ஆனோடு ஒப்பிட்டு எழுதும் உங்கள் இஸ்லாமிய ஆன்மீக விஞ்ஞானத்தை கொஞ்சம் நிறுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு மாடு போல தலையாட்ட இங்கு மற்ற மார்க்கத்தார்கள் தயாராக இல்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். சிறிது இணையத்தில் உலாவி, அந்த விஞ்ஞான கண்டுபிடிப்பு என்ன என்பதை சிறிது ஆய்வு செய்து எழுதவும்.
ஆகவே, (குன்) “ஆகுக” என்ற இறை வாக்குகள் ஒன்றிலிருந்து இயேசு
படைக்கப்பட்டார் என்றால் நமக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அந்த வாக்கு பிரத்தியேகமாக அவருக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுவது பேதமையாகும். அதிலும்குறிப்பாக குர்ஆன் அதை ஒப்புக் கொள்வதாக கூறுவது வடிகட்டிய மூடத்தனம் ஆகும்.
குர்ஆனோ,ஹதீஸ்களோ இப்படி சொன்னாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.நாங்கள் எங்கள் வேதாகம அடிப்படையிலேயே தேவனுடைய வார்த்தையாகிய இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவர் என்று நாங்கள் விளக்கியுள்ளோம்.மேலும் அல்லாஹ்வின் வார்த்தை என்று குர்ஆனிலும், சொல்லப்பட்டுள்ளது என்று ஒரு சிறிய குறிப்பைச் சொன்னேனே தவிர, குர்ஆனில் உள்ள ஈஸாவை குறித்து வரும் வார்த்தை என்பதன் அர்த்தம் சரியானததுதான் என்றுச் சொல்லவில்லை. மேலும், குர்ஆன் என்பது இறைவார்த்தை என்றும் நாங்கள் நம்புவதும் இல்லை.. எங்கள் பைபிளே இயேசுவை தேவனுடைய வார்த்தை என்பதன் உண்மையான அர்த்தத்தை சொல்லுகின்றது என்று கூறினேன். மேலும், நான் பேசிய காலக்கட்டம் ரமளான் மாதமாக இருந்ததினால், லைலத்துல் கதீர் என்ற நாளில் குர்ஆன் வர்த்தைகள் இறங்கியதாக முஸ்லிம்கள் நம்புவதினாலும், “இஸ்லாமியர்களின் நம்பிக்கையைக் காட்டிலும், இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சிறந்தது, மேன்மையானது” அதனால் அதனைப்பற்றிய உண்மைகள் பரிசுத்த வேதாகமத்தை படித்தால் தான் புரியும் என்ற உண்மையை அன்று நான் கூறினேன்.
எனவே, உங்கள் கற்பனைக் கதைகளை, உங்கள் நிலையோடு வைத்துக்கொள்ளுங்கள்.
“கடவுள் வார்த்தை” என்ற சொல்லுக்கு பிரத்தியேக அர்த்தம் கற்பிக்கும்
மிஷனரிகள் இயேசுவே அறிவிக்கும் செய்திக்கு என்ன பதில் கூறுவார்கள் ? இயேசு
பேசுகிறார்.
*“ இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, மனிதன் ரொட்டியை உண்டு மட்டும் உயிர் வாழவில்லை. மாறாக கடவுளின் வாயிலிருந்து வரும் “ஒவ்வொரு வார்த்தை”யினாலும் தான் உயிர் வாழ்கிறான். ( மத்தேயு 4:4) இங்கு இயேசு இறைக்கட்டளையை அவன் வழங்கிய நியாயப்பிரமாணத்தை அல்லவா கடவுள் வார்த்தை என்று கூறுகிறார். அந்த கட்டளைக்கு கீழ்படிந்து நடப்பவனே உண்மையான விசுவாசி என்கிறார். இதனை நீங்கள் மறுப்பீர்களா ?
நமது பதில்
திரு அமீருத்தீன் அவர்களே, உங்கள் அறியாமைக்கு ஒரு எல்லையே இல்லையா? தமிழில் சில வசனங்களை படித்து அவைகள் எந்த சூழலில், எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று ஆய்வு செய்யும் அளவிற்கு, பாண்டித்தியம் உங்களுக்கு உண்டா? மேற்கண்ட வசனத்தில், இப்படி செய்பவனே, உண்மையான விசுவாசி என்று கூறினாரா? நீங்கள் படித்தவர் தானே, சிறிது அந்த வசனம் எந்த சூழலில், என்ன பொருளில் சொல்லப்பட்டது என்று படித்துச் சொல்லமுடியுமா? உங்களுடைய ஆய்வு மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று மனம் வருந்த வேண்டாம், உங்கள் ஆராய்ச்சியின் நிலை இந்த அளவிற்குத் தான் இருக்கிறது.
கல்லுகளை ரொட்டிகளாக்கி சாப்பிடு, இப்படி அற்புதம் செய்ய உமக்கு அதிகாரம் உண்டே என்றுச் சொல்லி, சாத்தான் சோதிக்கும் போது. மனிதன் சாப்பாட்டினால் மட்டும் வாழுவதில்லை, தேவனின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழுவான், எனவே சாப்பாடு என்பது மட்டுமே மனிதனுக்கு முக்கியமில்லை என்ற உண்மையை, ஆணித்தரமாக அந்த இடத்தில் இயேசு கூறியிருக்கும் போது, இப்படி அறியாமையில் எழுதுகிறீர்களே, உங்களைப் போன்றவர்களோடு எப்படி ஆழ்ந்த ஆன்மீக விஷயங்களை பகிர்ந்துக்கொள்வது. ஒரு சின்ன விஷயமே உங்களுக்கு புரியவில்லையே, எப்படி பெரிய விஷயம் புரியப்போகிறது? இதில் எனக்கு உதவி செய்யவேறு முன்வந்துவிட்டீர்கள்! தன் வேதத்தை தன் தாய் மொழியில் படிக்கும் கிறிஸ்தவனுக்கு வந்த பரிதாப நிலையை பார்த்தீர்களா? அதுவும், புரியாத மொழியில் தங்கள் வேதத்தை கிளிப்பிள்ளையைப்போல வாசிக்கும் உங்களை போன்றவர்கள் உதவி செய்ய வந்துள்ளார்கள்!!!!
இனி , கடவுள் வார்த்தை என்பதற்கு மிஷனரிகள் கொடுக்கும் விகாரமான பொருளை இங்கு நாம் உடைத்து எழுத வேண்டி இருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பாமரர்களை வழிகெடுக்கும் இவர்களின் மோஷடியை நாம் தெளிவாக எடுத்துக்காட்ட முடியும் . அதனால் இங்கு எழுதப்படும் விளக்கங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவோ, அல்லது இறைவாக்குகளும் பைபிளில் இருக்கின்றன என்று நம்பும் நாங்கள் அதை இழிவு படுத்துவதற்காகவோ எழுதவில்லை.
நமது பதில்
இதுவரையில், உங்கள் குர்ஆனை உங்களுக்கு கற்றுக்கொடுத்தேன், இப்போது பைபிளை கற்றுக்கொடுக்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் கொடுத்ததால், உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த என்னுடைய பதிலிலும், நான் சிறிது ஆழமாக உங்களுக்கு உண்மையை விளக்கும் எண்ணத்தில், கொஞ்சம் திறந்த மனதோடே எழுதப்போகிறேன், அதற்காக என்னை தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம். கிறிஸ்தவம் பற்றி தவறாக பொருள் கொடுக்க உங்களை போன்றவர்களுக்கு இனி தைரியம் வரக்கூடாது என்பதற்காக சிறிது அழுத்தமாக நானும் பதில் எழுத விரும்புகிறேன்.
யோவான் 1:1 வசனத்திற்கு மிஷனரிகள் கொடுக்கும் அர்த்தம் என்னவென்றால் அந்த வார்த்தை கர்த்தராகி , கர்த்தரே மாம்சமாகி (1:14) அம்மாமிசமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கருத்தரிக்க செய்தது என்பதாககும். இக் கருத்தை உறுதிபடுத்தும் செய்திகள் லூக்காவிலும் பேசப்படுகின்றன.
நமது பதில்
திரு அமீருத்தீன் அவர்களே, ஒழுங்காக, கோர்வையாக நீங்கள் யோவான் முதலாம் அதிகாரம் முழுவதும் படித்துள்ளீர்களா? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று வசனம் வருகிறதே, இந்த வசனத்திற்கு உங்கள் பதில் என்ன?.
மேலும், ”அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;” என்று 14வது வசனம் சொல்வதை கொஞ்சம் உங்கள் மார்க அறிவை பக்கத்தில் வைத்துவிட்டு, படித்துப்பார்க்கிறீர்களா?
ஏனென்றால், இந்த இடத்தில் “மாமிசம்” என்றுச் சொல்வது “மனிதன்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது, உங்கள் மார்க பொருளை கொடுக்க முயற்சி எடுக்காதீர்கள், அவைகள் எடுபடாது? இது போன்று மாபெரும் இஸ்லாமிய அறிஞர்கள்,, கிறிஸ்தவத்தை விளக்க முன்வந்தால், கிறிஸ்தவ சிறுவர்கள் உங்கள் அறியாமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
இயேசு என்ற வார்த்தை மனிதனாக எங்கள் மத்தியில் வாழ்ந்தார் என்று அந்த வசனம் சொல்கிறது.
அவைகாளவான தேவதூதன் மரியாளை நோக்கி “இதோ நீ கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் என்று சொன்னார் ” (லூக்கா1:31) அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி இது எப்படியாகும் ? புருஷனை அறியேனே என்றாள் (1:34)
தேவதூதன் அவளுக்கு பிரதியுத்ரமாக (பதிலாக) பரிசுத்த ஆவி உன் மேல் வரும். உன்னதமானவருடைய (கர்த்த்தருடைய) பலம் உன் மேல் நிழலிடும் . ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்
(லூக்கா1:35)
தனிமையில் இருந்த கன்னிமரியாளை திருத்துவத்தில் ( TRINITY ) உள்ள மூன்று கடவுள்களில் இருவர்களான பரிசுத்த ஆவியானவரும் ,உன்னதமான கர்த்தரும் சேர்ந்து கன்னி மரியாளை கர்பமடையச் செய்து மூன்றாவது கடவுளாகிய இயேசுவை உண்டாக்கியதாக மிஷனரிகள் விளக்கம் கூறுகிறார்கள் . ஆனால் இதே பாலியல் நிகழ்வை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே செய்ததாக மத்தேயு 1:18 ல் கூறுகிறது.
நமது பதில்
திரு அமீருத்தீன் அவர்களே, நீங்கள் நேர்மையான நிலையில் பைபிள் வசனங்களை படித்திருந்தால், இப்படி ”மூன்றாவது கடவுளாகிய இயேசுவை உண்டாக்கியதாக மிஷனரிகள் விளக்கம் கூறுகிறார்கள்” என்று மடத்தனமாக விமர்சிக்கமாட்டீர்கள்.
யோவான் 1:1 உங்களுக்கு நெத்தியடி அடிக்கிறது, அதாவது, ” அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்றுச் சொல்கிறது. மேலும், நீங்கள் உங்கள் மார்க்கத்தை அறிய அறிய உங்களுக்கு பாலியல் விஷயங்கள் பற்றி ஆர்வம் அதிகமாகிறது என்பதை எங்களால் கவனிக்க முடிகிறது.
சிலருக்கு மூளை துருபிடித்து இருக்கும், அப்படிப்பட்டவர்கள் தான் பாலியல், பாலியல் என்று எதற்கெடுத்தலும் அர்த்தம் சொல்வார்கள். எது எழுதினாலும் எச்சரிக்கையாக எழுதும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன், மாட்டேன் என்று அடம்பிடித்தால், சரியானவிதமாக பதில் தரப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
தேவதூதர்கள் பூமியில் இறங்கி மனுஷ குமாரத்திகளை கெடுப்பது ஒன்றும் புதிதல்ல என்று ஆதியாகமம் ஆறாவது அதிகாரம் (6:1-4) சாட்சியம் அளிக்கிறது.
நமது பதில்
ரொம்பவும் நல்லா இருக்கு! ஆனால், போரில் பிடித்த பெண்களை கற்பழித்து, அவர்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கச் சொல்லும் வேதமும் உலகில் உண்டு என்பதை நீங்கள் அறிவீரோ!
மேலும், ஆதியாகமம் 6:1-4 வசனங்களில், கெடுத்தார்கள் என்று எப்படி உங்களுக்கு தென்பட்டது? ஓகோ,,, உங்கள் மார்க்கத்தின் படி, போரில் பிடிக்கும் பெண்களை கெடுப்பார்களே… அதை நினைத்துத் தான் இப்படி எழுதுகிறோர்களோ… நான் சொல்வது உண்மை தான், உங்கள் மார்க்கத்தை அறிய அறிய உங்களுக்கு திருமணம் கூட கற்பழிப்பாக தெரியும், கற்பழிப்பு கூட திருமணமாக தெரியும்.தேவதூதர்கள் என்று இந்த வசனம் எங்கும் சொல்லவில்லை.மேலும் ”தேவதூதர்கள் பூமியில் இறங்கி” என்ற சொற்தொடர் எங்கள் வேதாகமத்தில் இல்லை.இல்லாத ஒன்றை பொய்யாக எழுதுவதில் நீங்கள் வல்லவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
ஆகவே மரியாளும் பரிசுத்த ஆவியாலும் , கர்த்தராலும் கெடுக்கப்பட்டதாக அவர்கள் சொல்வது பற்றி நாம் ஆச்சரியப் படவில்லை . இந்த கட்டுக்கதைகளை எல்லாம் மிஷனரிகள் பரிசுத்த கடவுள் மேல் சுமத்துவதற்க்கு காரணம் அவைகளையெல்லாம் மௌட்டீக கிரேக்க, ரோம விக்கிரக தொழும்பர்களிடமிருந்து தங்களின் மதவியாபாரத்திற்கு கடன் வாங்கி கொண்டதேயாகும்.
நமது பதில்
கடன் வாங்குவது பற்றி நீங்கள் சொல்கிறீர்களா? ஒரு முறை குர்ஆனை தமிழில் படித்துவிட்டு, யூத, மற்றும் கிறிஸ்தவ மார்க்க புத்தகங்களையும், தள்ளுபடி புத்தகங்களையும் படித்துப் பார்ப்பீர்களானால் குர்ஆனில் எத்தனை வசனங்கள் மிஞ்சும் என்ற கேள்வி உங்களுக்கு எழும் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் மற்ற மார்கங்களை பின்பற்றுகிறோமா?.நீங்கள்தான் அரபிகள் கடவுளாக வழிபட்ட கருப்புக் கல்லை இன்றைக்கும் வைத்து காரணம் தெரியாமல் சுற்றிவந்து முத்தம் கொடுக்கிறீர்கள்.அது வேண்டுமானால் நீங்கள் எங்களை பார்த்து சொன்ன அதுபோன்ற வழிபாடுகளாக இருக்கலாம்.கொஞ்சம் ஆராய்ச்சி செய்துபாருங்கள்.நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை.
ஆகவே இந்த கோட்பாட்டின் படி வார்த்தை என்பதை மாமிஷம் என்று இவர்கள் அளிக்கும்
விளக்கம் என்ன என்பதை நாம் உடைத்து சொல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது . மனித உடலில் எலும்பில்லாத மாமிசம் என்ன? யோசித்து பாருங்கள் . அது ஒன்று நாக்காக இருக்கவேண்டும் அல்லது ஆணுறுப்பாக இருக்கவேண்டும் .ஒரு பெண்ணை கர்பமடைய செய்வதற்கு இரண்டில் எந்த உறுப்பு தேவை என்பதை நாம் யாவரும் அறிவோம்
அதுதான் அவர்கள் கூறும் மாமிசம் .
நமது பதில்
வார்த்தை என்பதை நாங்கள் மாமிசம் என்றுச் சொல்கிறோமா? திரு அமீருத்தீன் அவர்களே, உங்களுக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். கிறிஸ்தவர்கள் உங்கள் அறியாமைக்கு பதில் எழுத ஆரம்பித்தால், உங்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். எந்த இஸ்லாமை காப்பாற்ற பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் நாவு கூசாமல் சொல்கிறீர்களோ, அதே இஸ்லாம் உங்களால் அல்லல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தபடியாக, உங்களுக்கு பிடித்த விஷயத்திற்குள் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்கும் சரியான பதில் தரவேண்டாமா?
முதலில், மாமிசமானார் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். மாமிசமானார் என்றால் அவர் மனிதன் ஆனார் என்று அர்த்தம், இந்த அடிப்படையே தெரிந்துக்கொள்ளாமல் புத்தகம்வேறு எழுதுகிறீர்கள், கேவலம், இஸ்லாமுக்கு இப்படிப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் சேவையும் தேவையா?
திரு அமீருத்தீன் அவர்களே, இந்த விஷயம் பற்றி என்னோடு விவாதிப்பது நிச்சயம் உங்களுக்கு தோல்வியை தான் தரும். அதாவது யோவான் முதலாம் அத்தியாயத்தில் வரும் மாமிசம் என்பது ஆண் மர்ம உறுப்பை குறிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களின் இந்த வரிகள் உங்களின் அறியாமையை வெளிக்காட்டுகிறது. இதற்கு தகுந்த பதில் அளித்தே ஆகவேண்டும்.
யாரிடம் வந்து உங்கள் இதுபோன்ற அறியாமையை காட்டுகிறீர்கள்? நீங்களாகவே ஒரு அர்த்தத்தை செய்துக்கொண்டு, நான் சொன்னதாக விளக்கவருகிறீர்களா?
நாம் இந்த விளக்கத்தை கற்பனையாகவும்
சொல்லவில்லை . எசேக்கியேல் 23:20 ல் கழுதை மாமிசம் போல பாபிலோன் ஆண்களின் மாமிசம் இருக்கும் என அவர்களது ஆணுறுப்பையே மாமிசம் என பைபிளும் சுட்டிக்காட்டுகிறது .இந்து சமய விக்கிரக ஆராதனைக் காரர்களும் சிவலிங்கத்தை கடவுளாக வணங்குகிறார்கள் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும் . ஆகவே
(யோவான்1:1,1:14) வசனங்களுக்கு மிஷனரிகள் கொடுக்கும் அர்த்தம் என்னவென்றால் வார்த்தை கர்த்தராகி , கர்த்தரே மாமிசமாகி அந்த மாமிசலிங்கமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கர்பமடையச் செய்தது என்பதேயாகும் .
நமது பதில்
திரு அமீருத்தீன் அவர்களே உங்களின் அதிசயமான ஆராய்ச்சியில் , மாமிசம் என்ற வார்த்தை பைபிளில் இரண்டே இடங்களில் காணப்பட்டுள்ளது. வேறு எங்கும் இந்த வார்த்தை உங்களுக்கு காணப்படவில்லை போல் உள்ளது.
நான் ஏற்கனவே, மேலே உங்களுக்கு பதில் அளித்தேன், அதாவது,
யோவான் 1:14ல் சொல்லப்பட்ட வசனத்தை மூளையை கழற்றி பக்கத்தில் வைத்து படித்து இருக்கிறீர்கள் போல தென்படுகிறது, ஏனென்றால், இவ்வளவு பெரிய அறிஞர் அந்த வசனத்தில் வரும் “மாமிசம்” என்ற வார்த்தை ஆண் மர்ம உறுப்பை குறிக்கும் என்றுச் சொல்கிறீர்.
மேலும், நீங்கள் செய்த ஆய்வின் முடிவு என்னவென்றால், மாமிசம் என்பது இன்னொரு இடத்தில் மட்டும் பைபிளில் உண்டு, வேறு எங்கு இருப்பதும், உங்கள் கண்களுக்கு தெரியவில்லை, உங்களுக்கு எங்கு பார்த்தாலும் மாமிசம் என்றால் ஆணுறுப்பு தான்.
அய்யா கொஞ்சம் உங்கள் மார்க ஆய்வின் மூளையை பயன்படுத்தி, கீழ்கண்ட வசனங்களுக்கு பொருளை கொடுக்கமுடியுமா?
(திரு அமீருத்தீன் அவர்கள் இந்த வசனங்களுக்கு பதில் அளிக்கப்போகிறார், யாரும் சிரிக்கக்கூடாது)
ஆதியாகமம் 2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
சொல்லுங்க சகோதரரே, மேற்கண்ட வசனத்தில் ஆதாம் ஏவாளைப் பார்த்து என்ன சொல்கிறார்? அதுவும் மாமிசம் என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார். எங்கே, தமிழ் நாடே ஆச்சரியப்படும் படி… உங்கள் விளக்கத்தை அவிழ்த்து விடுங்க…
ஆதியாகமம் 6:12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அமீருத்தீன் அய்யா, வாங்க, அதியாகமம் 6:12ம் வசனத்திற்கு கொஞ்சம் பதிலை சொல்கிறீர்களா?
ஆதியாகமம் 6:13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
இந்த வசனத்தில், தேவன் யாருடைய முடிவு பற்றி கூறுகிறார்? கொஞ்சம் விளக்குவீர்களா?
மேலும் நீங்கள் எனக்கு மேற்கோள் காட்டி எழுதிய ஆதியாகமம் 6 ஆம் அதிகாரத்தின் 1-4 வசனங்களை கூட நீங்கள் உருப்படியாக வாசிக்கவில்லை என்பது உங்களின் இந்த எழுத்துக்களில் இருந்து தெரிகிறது.
ஆதி 6:3 வசனம் அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
நீங்கள் எனக்கு மேற்கொள் காட்டிய வசனத்தை நீங்கள் ஒழுங்காக வாசித்திருந்தால் கூட உங்களுக்கு உண்மை புரிந்திருக்கும்.பாவம் உங்களை சொல்லி என்ன செய்வது உங்கள் மார்க்கம் உங்களை அப்படி சிந்திக்க வைக்கிறது.
இன்னும் நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்திற்கு அனேக வசனங்களை நான் மேற்கோள் காட்டலாம், ஒரு மனிதனின் அறியாமையை வெளிப்படுத்த ஒரு சில விவரங்களே போதும், பெரிய பட்டியல் தேவையில்லை.
இவ்வளவு அசிங்கமான, அருவருப்பான , விரசமான, விபரீதமான அர்த்தத்தை குர்ஆனில் வரும் “கலிமத்” என்னும் சொல் பொருள் தருகிறதென்று இந்த மிஷனரிகள் சொல்வார்களா ? என்று நாம் சவால் விடுக்கின்றோம் .
நமது பதில்
மேற்கண்ட மாமிசம் என்ற விஷயம் பற்றி நீங்கள் சொன்னவை அப்பட்டமான பொய் மட்டுமல்ல, படுகேவலமான சிந்தையோடு அதை நீங்கள் விமர்சித்து இருக்கிறீர்கள்.அது உங்களின் அறிவீனத்தை படம்பிடித்துக்காட்டுகிறது. யோவான் 1:14 வரும் மாமிசம் என்ற சொல் மனிதன் என்கின்ற அர்த்தமே அல்லாமல் உங்கள் கேவலமான சிந்தையின் வெளிப்பாட்டில் வந்த அர்த்தம் இல்லை. நான் சவால் விடுகிறேன், உங்களால் இதை நிரூபிக்க முடியாது. முடிந்தால் முயற்சி செய்யுங்கள். நாங்கள் இன்னும் பல ஆதாரங்களுடன் உங்களுக்கு மறுப்புச் சொல்வோம்.
நீங்கள் “ ஹதீஸை” மிகவும் நேசிப்பதாக அறிகிறேன். ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள், இஸ்லாமிய சமயக்கோட்பாட்டில் ஹதீஸ் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் அது உரைக்கல்லுமல்ல ( Touch-Stone) கடைசி வார்த்தையுமல்ல (last Word) அது வஹியும் ( Revelation ) அல்ல. அது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் முதலியவை அடங்கிய ஒரு வரலாற்று கோர்வை. நபிகளார் காலத்தில் அது எழுதப்படவில்லை. அவரது இறப்புக்குப் பின் வாழையடி வாழையாக சொல் வழக்கிலிருந்த செய்திகளையே சுமார் 200-300 ஆண்டுகளுக்குப் பின் பல அறிஞர்கள் தொகுத்து எழுதினார்கள். அதில் வரும் செய்திகள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் ஏற்புடையதல்ல. அறிவிப்பாளர்களின் வரிசையிலும் சந்தேகம் இருந்தால் அதுவும் ஏற்புடையதல்ல. ஆகவே இஸ்லாமிய சமயக் கோட்பாட்டின் உரைக்கல்லும், கடைசி வார்த்தையும் குர்ஆன் மட்டுமே. குர்ஆன் மட்டுமே வஹி ( Revelation). நபிகளார் காலத்தில் ஓலைச் சுவடிகளில் முறையாக எழுதி வைக்கப்பட்டது அது ஒன்று மட்டுமே.
நமது பதில்
அப்படியா, ஹதீஸ்கள் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹி இல்லையா? அப்படியானால் அல்லாஹ்வின் வஹியான குர்ஆனை வஹி அல்லாத ஹதீஸ்களை கொண்டுதான் முழுமைப்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளீர்களே.தமிழ்நாட்டில் ஹதீஸ்களும் குர்ஆனை விளங்க முஹம்மது அவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் இன்னொரு வஹி தான் என்று அனேக இஸ்லாமிய அறிஞர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது உங்கள் இஸ்லாமிய அறிஞர்களோடு விவாதத்திற்கு தயாராகிவிடுங்கள்.
உங்களுக்கு தேவைப்பட்டால் வஹி என்பீர்கள், தேவையில்லையானால், வஹி இல்லை என்பீர்கள் .இது உங்களை போன்றவர்களுக்கு கைவந்த கலை.
இப்போது நாம் உங்கள் நூலின் தரத்தை ஆராய்வோம். பைபிள் என்ற சொல் புத்தக அட்டைகளுக்கு இடையே உள்ள புத்தகத்தில் எங்கும் இல்லை என்பது தெரியுமா?
நமது பதில்
அடேங்கப்பா… எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கிறீர்கள்? அடுத்த வருஷத்து நோபல் பரிசு உங்களுக்கு கிடைக்க நாங்கள் (கிறிஸ்தவர்கள்) சிபாரிசு நிச்சயம் செய்வோம்.உங்கள் குர்ஆனே பல இடங்களில் யூத ,கிறிஸ்தவர்களை புத்தகத்தின் மக்கள் என்றே அழைக்கிறது என்பதை மறந்துவிட்டீர்கள் போல் உள்ளதே?
ஆனால், ஒரு விஷயம் நாங்கள் சிபாரிசு செய்வதற்குள், ஒருமுறை குர்-ஆன் என்பது உங்கள் குர்ஆனுக்கு மட்டும் உரிய பெயர் என்று நிரூபிக்க முடியுமா? என்பதை யோசித்து பதில் சொல்லுங்கள்.மேலும் தவ்ஹீத் தவ்ஹீத் என்று மூச்சுக்குக்கு முன்னூறு தடவை சொல்லும் உங்களை போன்ற வஹாபிகளை பார்த்து கேட்கவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி “தவ்ஹீத்”என்ற வார்த்தை குர்ஆனில் எங்கு உள்ளது என்பதை காண்பியுங்கள் என்பதே.
கிரேக்க மொழியில் பிப்ளிகா ( Biblica) என்றால் புத்தகங்களின் தொகுப்பு என்று பெயர், யூத – கிருத்துவ வரலாற்று நூல்களின் தொகுப்பே அது. அந்நூல்களை எழுதிய ஆசிரியர்கள் யார் என்பதும் தெரியவில்லை. அந்நூல்கள் எதுவும் அவர்கள் பேசிய மூல மொழியிலும் இல்லை. இயேசு பேசிய அராமிக் மொழியும் செமித்திய மொழிகளான ஹீப்ரு இலத்தீன், கிரேக்கம் போன்றவைகளும் வழக்கொழிந்து போயின, பைபிளின் Kings James version கிரேக்க மொழி மூலத்திலிருந்து எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.மூலமொழியில் தங்களின் வேதத்தை தொலைத்துவிட்ட கிருஸ்துவ சமுதாயம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சமயக்கோட்பாட்டை யூகத்தின் அடிப்படையில் வகுத்துக் கொண்டது.
ஒரு சராரசி இஸ்லாமிய அறிஞர் எப்படி தலைப்பிற்கு தலைப்பு தாவுவாரோ, சொல்லிவைத்தாற்போல நீங்கள் தாவுகிறீர்கள். மறுப்பு என்றுச் சொல்லி நீங்கள் தாவிய தலைப்புக்களை கீழே பாருங்கள்:
1,குர்ஆன் வசனங்களுக்கு திருத்தி பொருள் கொடுப்பது.
2,இதர மார்க்க வசனங்களுக்கு அர்த்தம் கொடுக்கிறேன் என்றுச் சொல்லி, இஸ்லாமிய கைவரிசையை காட்டுவது
3,விஞ்ஞானத்திற்கு தாவுவது
4,பாலியல் சம்மந்தப்பட்ட விஷயம் எழுதவில்லையானால், எங்கே தூக்கம் வராது என்று பயந்து, அதைப் பற்றி சொந்தமாக அடித்து தள்ளுவது
5,இப்போது மொழி பற்றிய ஆய்விற்கு வருவது.
ஆனால் இதில் ஒன்றும் உருப்படியான வாதம் கிடையாது. முதலில் மொழிகளுக்கு வருவோம்.
நீங்கள் வழக்கொழிந்து போயின என்று சொன்ன அராமிக்,ஹீப்ரூ,கிரேக்கம்,இலத்தீன் ஆகியவை உலகத்தில் இல்லாமல் போய்விட்டதா? என்ன வழக்கொழிந்து போனது.பேச்சு வழக்க?,எழுத்து வழக்கா?.இந்த மொழிகள் ஒரு போதும் எழுது வழக்கொழிந்து போனவைகள் கிடையாது.எல்லா காலங்களிலும் இந்த மொழி அறிந்த மக்கள் இருக்கவே செய்துள்ளனர்.அதை பயன்படுத்தியே வந்துள்ளனர்.பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டானது என்கிற கதைதான் உங்கள் கதை.இந்த நான்கு மொழி அறிந்த மக்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.ஹீப்ரு மொழியை பொருத்தவரை யூத ரபிக்கள் எல்லா காலங்களிலும் அதை பாதுகாத்தே வந்துள்ளனர்.அராமிக் மொழி சீரிய எழுத்திலும்,ஹீப்ரு எழுத்திலும் எழுதப்படும் ஒரு மொழியாகும்.அந்த மொழியிலேயே இன்றைக்கு வரை சீரிய கிறிஸ்தவர்கள் தங்கள் சபை ஆராதனைகளில் வேதாகமத்தை படித்து வருகிறார்கள்.கிரேக்கம் ஒரு பொது மொழியாக இல்லாமல் போனாலும் அதை படித்த அறிஞர்கள் அந்த மொழியை பயன்படுத்தியே வருகிறார்கள்.மற்றும் இலத்தீன் மொழி கடந்த ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டில் கூட கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளில் ஆராதனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உதாரணத்திற்கு திருக்குறல்,சிலப்பதிகாரம்,நாலடியார் போன்ற தமிழ் காப்பியங்கள் பண்டைகால தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் தற்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாதிருந்தாலும் அவைகளுக்கு விளக்க உரை எழுதக்கூடிய அறிஞர்கள் அதை அழகாகவே விளக்கி இன்றைக்கு அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் நமக்கு அளித்துள்ளார்கள்.அதுபோலவே மேற்கண்ட மொழிகள் தொன்மையானவைகளாக இருந்தாலும் அவைகளை இன்றைக்கு வாசித்து அர்த்தம் செய்யக்கூடிய அறிஞர்கள் இருக்கிறார்கள்.எல்லா காலங்களிலும் அவர்கள் இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நிலமை இப்படி இருக்க ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு எழுதி தள்ளக்கூடாது.
ஆனால் ஏழு வட்டார மொழிகளில் குரான் இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இன்றைய குர்ஆன் அப்படிப்பட்ட ஏழு வட்டார மொழிகளில் பாதுகாக்கப்பட்டுள்ளதா?அவைகளை எங்களுக்கு நீங்கள் காட்ட முடியுமா?அவைகளை எங்கு பாதுகாத்து வைத்துள்ளீர்கள் என்ற செய்தியையாவது தாருங்கள்.
சில காலங்களுக்கு முன்வரை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுவிஷேசங்கள்“According to என்ற வார்த்தையுடன் தலைப்பிடப்பட்டிருந்தன. அதாவது According to Mathew, According to Mark, According to Luke and, According to John.
இதன் பொருள் என்னவென்றால், மத்தேயு சொல்லுவதுபடி, மாற்கு சொல்வது படி, லூக்கா சொல்லுவதுபடி, யோவான் சொல்வது படி என்று பொருள். அதாவது மத்தேயு சுவிஷேசத்தை மத்தேயு எழுதவில்லை. மாற்கு சுவிஷேசத்தை மாற்கு எழுதவில்லை. லூக்கா சுவிஷேசத்தை லூக்கா எழுதவில்லை. யோவான் சுவிஷேசத்தை யோவான் எழுதவில்லை என்பதே அதிலிருந்து நாம் அறியும் உண்மை.
நமது பதில்
மேலே உள்ளதை மீண்டும் வாசித்துப்பாருங்கள் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயல்கிறீர்கள்.எங்களை பொருத்தவரை இதில் எந்த குழப்பமும் இல்லை.ஏன் என்றால் எங்கள் அப்போஸ்தலர்கள் எழுதிய நிரூபங்களே எங்களுக்கு முழுமையான சாட்சியாக உள்ளது.மேலும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
எங்கள் அப்போஸ்தலர்களின் சீடர்கள் அதை எங்களுக்கு தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.சிலருக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பது அது அவர்களின் தனிப்பட்ட ஆய்வு கருத்து.அதை எல்லா கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளுவது இல்லை.
ஆனால் உங்கள் குர்ஆன் யாரால் தொகுக்கப்பட்டது?,யார் அதை எழுதினார்கள்?,முஹம்மது அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் எங்கே?,முஹம்மது அவர்களால் குர்ஆன் எழுத அங்கீகரிக்கப்பட்ட சஹாபிகளின் குர்ஆன்கள் எங்கே போன்ற செய்திகள் கூட கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட உங்களால் வஹி அல்ல என்று சொல்லப்பட்ட புகாரி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இருந்தே கிடைக்கப்பெறுகிறது.
ஆனால் உங்கள் குர்ஆன் விசயத்தை பார்த்தால் ஷியாக்கள் சில அதிகாரங்களை சேர்த்து வைத்துள்ளார்கள்,ரஷாத் கலிபா அணியை சேர்ந்தவர்கள் 2 வசனங்களை குர்ஆனில் இருந்து நீக்கிவிட்டார்கள்.உங்கள் நபி முஹம்மது அவர்கள் காலத்தில் இருந்த சில வசனங்கள்,அதிகாரங்கள் இன்றைக்கு குர்ஆனில் இல்லை என்று உங்கள் ஹதீஸ்கள் சொல்லுகிறது.மேலும் இரண்டு அத்தியாயங்கள் இல்லை என்று இமாம்கள் சொல்லியுள்ளனர்.இன்னொருவர் சொல்லுகிறார் இன்றைய குர்ஆனைவிட மூன்று மடங்கு பெரிய குர்ஆன் இருந்ததாக.எழுதப்பட்ட குர்ஆன் பாதுகாப்பானது அல்ல அதில் எதை சேர்த்தாலும் பரவாயில்லை.மனதில் உள்ள குர்ஆனே ஒரிஜினல் என்று தற்கால அறிஞர் சொல்லி வருகிறார். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.நீங்கள் வேதாகமத்தை பற்றி சொல்லும் விசயங்களை படித்தால் தெரியும் யார் கண்ணாடிக்கூண்டில் இருந்து கல்லெறிவது என்று. கடிதத்தின் பக்கங்களை கருத்தில் கொண்டு பதில்களை கொஞ்சம் சுருக்கிகொள்ளுகிறேன்.
யாரோ மூன்றாவது நபர் மத்தேயு பெயரிலும், மாற்கு பெயரிலும், லூக்கா பெயரிலும், யோவான் பெயரிலும் அவைகளை எழுதியிருக்கிறார்கள். அந்த மூன்றாவது நபர்கள் யார்? கிறிஸ்தவ உலகம் இந்த கேள்விக்கு இதுவரை விடை காணவில்லை. இந்த கேள்வி பல அறிவு ஜீவிகளிடமிருந்து வந்ததால் According to என்ற சொல்லை மட்டும் நீக்கிவிட்டு புது பைபிள்களை பதிப்பித்து வெளியிட ஆரம்பித்தார்கள். அதுதான் இப்போது புழக்கத்தில் உள்ளது. “ New International Version பைபிளில் Begotton Son, என்பதும், முக்கடவுள் கொள்கையான God, the father, God the Son, God the Holy Ghost என்பதும் நீக்கப்பட்டிருந்தன. அவ்விதமே கலிலேயோ மலையிலிருந்து இயேசு உயர்த்தப்பட்டார்( Ascention) என்ற செய்தியும் எடுக்கப்பட்டிருந்தது. காரணம் அவைகள் எதுவும் மிகத் தொண்மையான ஆவணச்சுவடிகளில் காணப்படவில்லை என்றும் காரணம் கூறப்பட்டிருந்தது
நமது பதில்
எங்கள் வேதாகம அறிஞர்கள் எதையும் ஆராய்ந்து பார்த்து அதை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்.ஆனால் குர்ஆனை பொருத்தவரை உங்கள் அறிஞர்களின் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இன்றளவும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை கொண்டு போய் உள்ளது.குர்ஆனை யார் எழுதியது என்றே உண்மையையும் நீங்கள் இன்றைக்கு வரை சொல்லவில்லை.உங்கள் நபி முஹம்மது அவர்களுக்கு எழுதப்படிக்க தெரியாது என்பது உங்கள் வாதம்.அல்லாஹ் சொன்னதை அவர் எழுதவில்லை.அவர் காலத்தில் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளும் இன்றைக்கு இல்லை.அவருக்கு பின் கலிபா அபுபக்கர் அவர்களால் குர்ஆன் தொகுக்கப்பட்டதாக சொல்லுகிறீர்கள்.அதுவும் இன்றைக்கு இல்லை.ஆனால் அதன் பின் கலிபா உதுமான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது பிரதி எடுக்கப்பட்டதல்ல என்பதை அந்த ஹதீஸ்களை வாசிக்கும் அனைவரும் அறிவார்கள்.முன்பு உள்ள புத்தகத்தில் எழுதியதை பிரதி எடுக்க மொழி வழக்கு ஒரு பிரச்சனையே இருக்கப்போவது இல்லை.ஆனால் கலிபா உதுமான் அவர்கள் சொன்னதாக புகாரியில் 3506 ஹதீஸாக பதிவு செய்யப்பட்ட செய்தி இப்படி சொல்லுகிறது
”” , ‘நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில் தான் இறங்கியது”””””
இதிலிருந்து தெரிவது என்ன கலிபா உதுமான் அவர்கள் காலத்தில் குர்ஆன் பிரதி எடுக்கப்பட்டதாக சொன்னாலும் நடந்தது என்னவோ புதியதாக எழுதப்பட்டது தான் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு எதிராக உங்கள் சொற்போரை தொடுப்பது நிச்சயம் உங்களுக்கு தோல்வியை தரும் என்பது சந்தேகமில்லை.
ஆனால் குழம்பின குட்டையில் மீன் பிடிக்க அந்த தூண்டில்களே தேவைப்படுவதாக மிஷனரி ஊழியர்கள் புகார் செய்ததால் அவைகள் மீண்டும் இப்போது வெளியிடப்படும் பைபிள்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சாதாரண சிவில், கிரிமினல் வழக்குகளில் கூட சாட்சியங்கள் முரண்பட்டிருந்தால் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சமயத்தில் தான் முரண்பட்ட சாட்சியங்களை வைத்துக்கொண்டு பாமரர்களை வேட்டையாடி வருகிறார்கள். மனிதகுல வரலாற்றில் மாபெரும் மோசடி மிஷனரிகள் போதிக்கும் கிறிஸ்தவம் என்பதை நாம் விளங்க வேண்டும்.
நமது பதில்
யார் முரண்பட்ட செய்திகளை வைத்து குழம்பின குட்டையில் மீன் பிடிக்கிறார்கள் என்பதை உலகம் அறியும்.குர்ஆன் மட்டுமே தனியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியாது.200 வருடங்களுக்கு பிறகு நபிமொழிகள் என்ற பெயரில் பல ஆயிரம் செயற்கை ஹதீஸ்களை கொண்டு குர்ஆனை நிலைநிறுத்த முயற்சித்து அதிலும் ஏற்பட்ட குழறுபடிகளால் இன்றைக்கு வரை நல்ல ஹதீஸ் எது? கள்ள ஹதீஸ் எது? என்று தெரியாமல் திக்கு முக்காடி இஸ்லாமிய அறிஞர்கள் போடும் குடுமிப்பிடி சண்டைகளுக்கு ஒரு அளவே கிடையாது. குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி 1400 வருடங்களாக வஹியாக நம்பிய செய்திகளை தூக்கி குப்பையில் போடும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒருபுறம்,இதெல்லாம் தேவை இல்லை குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் மற்றொரு கூட்டம் . இப்படி ஆளாளுக்கு அடித்துக்கொண்டு ஆனால் மற்றவர்கள் முன்பாக எங்கள் வேதம் 1400 வருடங்களாக அப்படியே உள்ளது,ஒரு எழுத்து கூட மாறாமல் எங்கள் இறைவன் பாதுகாத்துள்ளான் என்று பல பொய்களை கூறி எப்படியாவது மோசடியாக உங்கள் மதத்தை தக்கவைக்க நீங்கள் செய்யும் இந்த பகிரங்க முயற்சியை நிச்சயம் கிறிஸ்தவர்கள் புரிந்தே வைத்துள்ளார்கள்.
*குறிப்பு :
திரு வெங்கடேஷன் அவரது விலாசத்தை கொடுக்க மறுத்ததால் அவரது தவறான விமர்சனத்திற்கு இந்த மறுப்பு திறந்த மடலாக எழுதப்பட்டு மின்அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கபடுகிறது .
இதனை சகோதரரகள் அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்ய
கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
குறிப்புக்கு மறுப்பு
திரு அம்ருதீன் அவர்களிடம் இருந்து கடிதம் அனுப்புவதற்காக முகவரி வேண்டும் என்ற எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என்பதே உண்மை.அவருக்கு என்னுடைய தொலைபேசி எண் தெரியும்.அவர் என்னிடம் மெயில் ஐடிகூட கேட்கவில்லை.அறிவுரை சொல்ல sms அனுப்பியவர் முகவரிக்கோ அல்லது மெயில் ஐடி கேட்டோ எனக்கு அவர் தொடர்புகொள்ளவில்லை.வேண்டும் என்றே பொய் உரைக்கிறார்.ஆனால் அபுபக்கர் என்பவர் மூலம் அவர் கையாண்ட ஒரு தந்திரம் இந்த கடிதம் சம்மந்தப்பட்டது அல்ல.தேவை ஏற்பட்டால் அதையும் விளக்கவும்,ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இந்த கடிதத்தில் திரு அமீருத்தீன் அவர்களின் கடிதம் PDF format ல் இருந்து மற்றப்பட்ட போழுது சில FONT கள் தவறி இருக்கலாம்.கூடுமானவரை அவற்றை கண்டுபிடித்து சரி செய்துள்ளோம்.வேறு ஏதேனும் FONT மாற்றங்கள் இருந்தால் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்இந்த கடிதத்தை பிரிண்ட் செய்யவோ அல்லது இணையதளங்களில் பதிக்கவோ செய்துகொள்ளலாம்
தமிழ் மின்னசல் தொடர்புக்கு : mycoimbatore@gmail.com
அருமையான பதில்கள் சகோதரரே. நேரடி விவாதத்திற்கு கேப்டன் அமீருத்தீன் வரவேண்டும். இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. பொய்களை அவிழ்த்து விடுவதுதான் இவர்களது தொழில்.
praise thew lord… karthar muslim ovoruvarin ariyamaiyai pokkuvatharkaga devan kodutha bro vengadesh matrum avargalin team yavarukagavum kartharai thudhikiren….திரு அமீருத்தீன் avargalin ariyamaiyai ninaithal paridhapamaga ulladhu…vasanathai kuttavum kuraikavum saathan ivargalai thanthiramaga payanpaduthukiran yenbadhu thelivaga terikiradhu….ivargaluku terivadhu yellam sex…. yenendral ivargalin valikaatium apadi thane…..manjal kamalai kaaranuku avan parpadhu yellam manjalaga thana terium apadi thana iduvum…..oru nalil ivargalum aandavarai yetru kondu avarai pinpatruvargalendru visuvasikiren….devanuke magimai undavathaga…..
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
// கடவுள் விருப்பத்தை கனவில் கண்ட நபி இப்ராஹிம் ( ஆபிரஹாம்) தன் மகனை பலி கொடுக்க அழைத்து சென்ற நேரத்தில் வழிமறித்த சாத்தானை கல்லெறிந்து துரத்தினார் என்றும் ஹதீஸ் கூறுகிறது.//
//நீங்கள் “ ஹதீஸை” மிகவும் நேசிப்பதாக அறிகிறேன். ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள், இஸ்லாமிய சமயக்கோட்பாட்டில் ஹதீஸ் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் அது உரைக்கல்லுமல்ல ( Touch-Stone) கடைசி வார்த்தையுமல்ல (last Word) அது வஹியும் ( Revelation ) அல்ல. அது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் முதலியவை அடங்கிய ஒரு வரலாற்று கோர்வை. நபிகளார் காலத்தில் அது எழுதப்படவில்லை. அவரது இறப்புக்குப் பின் வாழையடி வாழையாக சொல் வழக்கிலிருந்த செய்திகளையே சுமார் 200-300 ஆண்டுகளுக்குப் பின் பல அறிஞர்கள் தொகுத்து எழுதினார்கள். அதில் வரும் செய்திகள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் ஏற்புடையதல்ல. அறிவிப்பாளர்களின் வரிசையிலும் சந்தேகம் இருந்தால் அதுவும் ஏற்புடையதல்ல. ஆகவே இஸ்லாமிய சமயக் கோட்பாட்டின் உரைக்கல்லும், கடைசி வார்த்தையும் குர்ஆன் மட்டுமே. குர்ஆன் மட்டுமே வஹி ( Revelation). நபிகளார் காலத்தில் ஓலைச் சுவடிகளில் முறையாக எழுதி வைக்கப்பட்டது அது ஒன்று மட்டுமே.//
பதில்:
கேப்டன் அம்ருத்தீன் என்பவர் குடித்தூ விட்டு பேசுகிறார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை எனன்றால் முதலில் ஹதீஸ்சை அதறமாக காட்டி பேசியவர் அடுத்த அவருக்கு ஆப்பு வருவதாக என்னும் சுழலில் ஹதீஸ்சை நம்ப கூடாது என்று அந்தர் பல்டி அடிக்கிறார். நீங்க தான் ஹதீஸ் சோல்லதல்லாம் நம்ப மாட்டேன் சோல்லுறிங்க அப்ப எதுக்கு ஹதீஸ் அதரமா காட்டுறீங்க? கேப்டன் அம்ருத்தீன் இனிமேல் ஓருக்காலும் ஹதீஸ்சை அதரமாக குரணுக்கு தூனையாக எந்த காரனம் கோண்டும் எந்த விவாததங்களிலும் எடுத்துக்காட்ட கூடாது. அப்படி காட்டிணால் கேப்டன் அம்ருத்தீன் எண்பவர் எமாற்ருகாரர், சந்தர்பவாதி என்று கருதவேன்டி வரும். சாத்தனுக்கு மாமிசம் கிடையாதே ஏப்படி அவன் கல்லால் அடித்து துரத்தினான் கோஞ்சம் சோல்ல முடியுமா அம்ருத்தீன் அப்படி மாமிசத்தூடன் வந்தாலும் கல்லையேடுத்துயேரியும் போழது அவியாக மாற வேண்டியதூதானே. என் சாத்தான் ஓடி ஓளிந்தார் கோஞ்சம் சோல்ல முடியமா குரானில் அறிவியல் அதிசயங்கள் உள்ளதாக உதார்விடும் இஸ்லாமிய அராச்சியாளர்கள். கண்டிப்பாக விளக்கியே அகவேண்டும்.
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
//அதைவிட கொடுமை கிறிஸ்தவ கடவுளை விடவும் சாத்தான் வலிமை பெற்று அவரை மலை உச்சிக்கு கடத்திக்கொண்டு போன செய்தி அல்லவா? இதனை நீங்கள் நம்புகிறீர்களா?//
பதில்:
இதைவிட காமடி கொடுமை சாத்தானை வேறும் கல்லால் அடித்து விரட்டியது.
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
//யோவான் 1:1 வசனத்திற்கு மிஷனரிகள் கொடுக்கும் அர்த்தம் என்னவென்றால் அந்த வார்த்தை கர்த்தராகி , கர்த்தரே மாம்சமாகி (1:14) அம்மாமிசமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கருத்தரிக்க செய்தது என்பதாககும். இக் கருத்தை உறுதிபடுத்தும் செய்திகள் லூக்காவிலும் பேசப்படுகின்றன.//
பதில்:
யோவான் 1:14
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
மேற்சோன்ன வசனத்தில் எங்கு கர்த்தரே மாம்சமாகி அம்மாமிசமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கருத்தரிக்க செய்தது என்பதாக இல்லையே கேப்டன் அம்ருத்தீன்? இந்த வசணத்தின் அர்த்தத்தை இப்படி அபசமாக குராண் வசிப்பது போண்று மிஷனரிகள் சோல்லவில்லை கேப்டன் அம்ருத்தீன் என்ற ஓரு பகல் குடிகாரன்தான் இப்படி தரகுரைவாக பைபிளில் இல்லாததை குறிணான் என்பதை அதரத்தூடன் விளக்கவே இப்படி நான் பின்ணோட்டம் இடுகின்றேன். அதுவும் இந்த யோவான் 1ம் அதிகாரம் முழவதும் வாசித்தால் மரியாள் பேயரே அடிப்படாது பிதாவும் இயேசுவும் ஓரே தேவன் என்பதை அளகாக விளக்கியுள்ளதே தவிற வேறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்லாமல் பிதாவின் வார்த்தைதான் இயேசுவானது என்று உறுதிபடுத்தும் அளகான தேளிவான வசனங்கள் இதில் ஆணித்தரமாக உள்ளது.
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
//அதைவிட கொடுமை கிறிஸ்தவ கடவுளை விடவும் சாத்தான் வலிமை பெற்று அவரை மலை உச்சிக்கு கடத்திக்கொண்டு போன செய்தி அல்லவா? இதனை நீங்கள் நம்புகிறீர்களா?//
பதில்:
இதைவிட காமடி கொடுமை சாத்தானை வேறும் கல்லால் அடித்து விரட்டியது.
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
//யோவான் 1:1 வசனத்திற்கு மிஷனரிகள் கொடுக்கும் அர்த்தம் என்னவென்றால் அந்த வார்த்தை கர்த்தராகி , கர்த்தரே மாம்சமாகி (1:14) அம்மாமிசமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கருத்தரிக்க செய்தது என்பதாககும். இக் கருத்தை உறுதிபடுத்தும் செய்திகள் லூக்காவிலும் பேசப்படுகின்றன.//
பதில்:
யோவான் 1:14
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
மேற்சோன்ன வசனத்தில் எங்கு கர்த்தரே மாம்சமாகி அம்மாமிசமே மரியாளுக்குள் நுழைந்து குழந்தை இயேசுவை கருத்தரிக்க செய்தது என்பதாக இல்லையே கேப்டன் அம்ருத்தீன்? இந்த வசணத்தின் அர்த்தத்தை இப்படி அபசமாக குராண் வசிப்பது போண்று மிஷனரிகள் சோல்லவில்லை கேப்டன் அம்ருத்தீன் என்ற ஓரு பகல் குடிகாரன்தான் இப்படி தரகுரைவாக பைபிளில் இல்லாததை குறிணான் என்பதை அதரத்தூடன் விளக்கவே இப்படி நான் பின்ணோட்டம் இடுகின்றேன். அதுவும் இந்த யோவான் 1ம் அதிகாரம் முழவதும் வாசித்தால் மரியாள் பேயரே அடிப்படாது பிதாவும் இயேசுவும் ஓரே தேவன் என்பதை அளகாக விளக்கியுள்ளதே தவிற வேறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்லாமல் பிதாவின் வார்த்தைதான் இயேசுவானது என்று உறுதிபடுத்தும் அளகான தேளிவான வசனங்கள் இதில் ஆணித்தரமாக உள்ளது.
கேப்டன் அம்ருத்தீன் சோண்னது:
//விளக்கம் என்ன என்பதை நாம் உடைத்து சொல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது . மனித உடலில் எலும்பில்லாத மாமிசம் என்ன? யோசித்து பாருங்கள் . அது ஒன்று நாக்காக இருக்கவேண்டும் அல்லது ஆணுறுப்பாக இருக்கவேண்டும் .ஒரு பெண்ணை கர்பமடைய செய்வதற்கு இரண்டில் எந்த உறுப்பு தேவை என்பதை நாம் யாவரும் அறிவோம்//
பதில்:
மாமிசம் என்றால் நாக்காக இருக்கவேண்டும் அல்லது ஆணுறுப்பாக இருக்கவேண்டும் என்று தாங்களின் சிந்தனை தாங்களின் காம வேரியின் அஸ்திபாரத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. கேப்டன் அம்ருத்தீன் அவர்களின் காம அஸ்திபாரமே இப்படியேன்றால் முஹமதுவின் காம அஸ்திபாரம் எப்படி இருந்திருக்கும் பாவம் ஓண்பது வயது சிறுமி அயிஷாபேகம் அவர் கர்தராகிய இயேசு நியாய தீர்ப்புக்காக வரும் வரையிலும் நிம்மதியாக தூங்கட்டும்.
very excellent answer,bro.vengatesan.
@s.surendhar: 8056137241
THANK U BRO
Great Documentation and sensible answer …I think you refuted and buried his arguments …Does he agree to a one on one debate ?