IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

அப்.பவுல் பொய் சொல்ல சொல்லுகிறாரா?இஸ்லாமிய அறிஞர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்

March 12, 2013

இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி பிஜே அவர்கள் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது பைபிள் வசனங்களை திரித்து பொருள் கூறுவதை காணலாம். அதற்கான பதிலை இந்த லிங்கில் காணலாம்..http://iemtindia.com/?p=288

பைபிள் பதில்கள் : இயேசு கிறிஸ்து வாளை உபயோக்கிக்க கூறினாரா?

March 4, 2013

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இன்றைக்கு தங்களுடைய மார்கத்தை உயர்வானதாக காட்டும்படிக்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவருடைய அப்போஸ்தலர்கள் பற்றியும் எழுப்பும் பல்வேறு அவதூறுகளுக்கு நாம் தொடர்ந்து பதில்களை பார்த்து வருகிறோம்.அந்த வரிசையில் இஸ்லாமிய அறிஞர்களால் அடிக்கடி வைக்கப்படும் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதிலை பார்க்க போகிறோம். 1) லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்@ பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் […]

அப்.பவுல் அவர்களின் சாட்சியில் முரண்பாடு உள்ளதா?

February 11, 2013

  முன்னுரை: பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் “கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பவுல் கண்டுபிடித்தது தான்” என்று மிகப் பெரிய பொய்யை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலர் நடபடிகளை படிக்கிற ஒருவரும் இதுபோன்ற ஒரு கூற்றை சொல்லவே முடியாது.முதல் 8 அதிகாரங்கள் அப்.பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாதபொழுது நடைபெற்ற சம்பவங்களை தெளிவாக குறிப்பிடுகிறது.9 அதிகாரத்தில் அப்.பவுல் […]

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா? பாகம்-2

January 22, 2013

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க :   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?   முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.அவைகள் ஒவ்வொன்றுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று அப்.பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் அப். பவுலின் போதனைகள் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவின்வின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது […]

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?

January 22, 2013

முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.அவைகள் ஒவ்வொன்றுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று அப்.பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் அப். பவுலின் போதனைகள் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவின்வின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும்.இயேசு கிறிஸ்து சுவிஷேசங்களில் போதித்தவைகளுக்கு மாற்றமாக அப்.பவுல் அவர்கள் போதித்து கிறிஸ்தவ மதத்தை உண்டு பண்ணி விட்டார் என்பது பெறும்பகுதி இஸ்லாமிய […]

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next Page »

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network