அன்பு நண்பர்களே இந்த சகோதரியின் அற்புத சாட்சியின் புத்தகத்தின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கீழே அவருடைய சாட்சியின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகம் எல்லா முண்ணனி கிறிஸ்தவ புத்தக கடைகளிலும் கிடைக்கும். இந்த சகோதரியின் சாட்சி ஆங்கிலம் மொழியில் இலவசமாக டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும். வீடியோவில் அவருடைய சாட்சி : கிழியுண்ட திரை: சகோதரி குல்சான் எஸ்தர் ஒரு வைராக்கியமான செல்வச் செழிப்புள்ள முகமதியக் குடும்பத்தில் பிறந்தவர் குல்ஷான் ஃபாத்திமா.ஆனால் அவர் ஆறு […]
நூல் அறிமுகம் : இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதானமும் உண்டாவதாக.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நூல் :இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா? வெளியீடு : call-of-hope ஆசிரியர் : இஸ்கந்தர் ஜதீத் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் அவதரித்தார்.சிலுவையில் மரித்தார்,உயிரோடு எழுந்தார் என்பதே கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாகும்.இதில் கடவுள் மனிதனாக வர முடியாது.அவருக்கு பசி உண்டாகாது,தாகம் உண்டாகாது என்றெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் […]
நூல் அறிமுகம் :கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?:Was Christ Really Crucified
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நம்முடைய வேதாகமம் நமக்கு தெளிவாக போதிக்கிறது.ஆனால் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை காப்பாற்ற இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை மறுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இந்த விசயத்தில் இஸ்லாமியர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பதை நாம் அறிவோம்.சில இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார் என்றும்,பல இஸ்லாமிய குழுக்கள் இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்றும் […]
நூல் அறிமுகம் :அவர் என்னை தேடினார்
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த புத்தக அறிமுகத்தின் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சகோ.ஆபேல் மஜீத் அவர்களின் வாழ்க்கை சாட்சி அடங்கிய இந்த புத்தகம் பல வருடங்களுக்கு முன் வெளியானதாகும்.இது அநேகருக்கு பயனுள்ளதாகும் இருக்கும் என்பதினால் இங்கு அறிமுகப்படுத்துகிறேன். புத்தக தொடர்புக்கு : சகோ.ஆபேல் மஜித், “ஏலீம்” 285,கீழ்பாக்கம் தோட்ட ரோடு, கீழ்பாக்கம்,சென்னை -10 தொலைபேசி :044-26453993
வணக்கத்துக்கு உரியவர் யார்? இயேசு கிறிஸ்துவா? ஆதாமா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களுக்கு ஒரு விசயத்தை பற்றி நாம் சொல்லும்போது அதை சரியாக விளங்கி சொல்லாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் இந்த கட்டுரை மூலம் சொல்லபோகிறேன். குர்ஆனை பொருத்தவரை பைபிளின் சம்பவங்களை பல இடங்களில் மாற்றி சேர்க்கப்பட்ட பல வார்த்தைகளோடு சொல்லப்பட்டவையாகும்.அதனால் இரண்டும் இருக்கும் ஒற்றுமை என்று நாம் எதையுமே சொல்லமுடியாது.குர்ஆனில் சில இடங்களில் தொடக்கம் பைபிளில் உள்ளது போல இருக்கும்.ஆனால் முடிவில் அது வேறு மாதிரி முற்றுபெறும்.சில வசனங்கள் பைபிளில் உள்ளவற்றுக்கு மாற்றமாக எங்கோ […]