IEMT INDIA

Tamil Christian Apologetics Network

  • பொதுவானவை
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு
  • —
  • முகப்பு
  • சாட்சிகள்
  • புதுவெளியீடுகள்
  • அறிவிப்புகள்
  • கடிதங்கள்
  • விவாதங்கள்
  • கேள்வி பதில்
  • வீடியோ

கர்த்தாவே! கர்த்தாவே! என்று என்னை அழைக்க வேண்டாம் -இயேசு சொல்லுகிறார்?!!?

August 6, 2013

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதனமும் உங்கள் அனைவருக்கும் உண்டவதாக..

இஸ்லாமிய அறிஞர்கள் சில அறியாமையில் உள்ள கிறிஸ்தவர்களையும்,இந்து மதத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவை கேள்விப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்படியாக அடிக்கடி உபயோகப்படுத்தும் வசனம் மத்தேயு 7:21-23 ஆகிய வசனங்களாகும்.ஆனால் பைபிளை பொருத்தவரை கேள்விகளுக்கான பதில்கள் பைபிளே விளக்குகிறது.அதை மறைத்தவர்களாக எப்படியாகிலும் சிலரை வஞ்சித்துவிடவேண்டு என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.அவர்களின் இந்த வஞ்சகத்தை தோலுரித்து கட்டுவது நமது முக்கியமான கடமையாகும்.கீழே உள்ள வசனங்களை குறித்த விளக்கங்களை வீடியோவில் நாம் காணலாம்

மத்தேயு 7: 21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

Comments

  1. abdulrahuman says

    August 11, 2013 at 5:43 PM

    Shalom…. Ungalin sevaiai kandu makilchi adaikirean neengal ungal thalathil islamiarukaaka pathil kudupathu nalla vishayam ungalin pathilai kandaal neengal islamia makkalaal entha alavirku paathikka pattulleerkal enpathu purikirathu …. Christva markkamana ungal maarkkathai thakka vaikka ungal intha pathilkal sariyana amaipil puriya vazhi vakukkuma … ? Enru naam sothithaal vishathai kudika maruthu thappithu viyakiyanam kooriyathu poal ullathu ungal pathilkal. Parava illai neengal kudutha vilakkam mathyu chapter 7.verse21.24 jesus kadavul enpathai marukka mudiyatha saanru pola maayayai kaatineerkal ingu ungalin ariyamaiai kaatuvathu varutham azhikirathu … Akkiramam seipavar keatkumpothudaan intha karttha thuvathai marupaar enreerkal …. Why? Enpathana oru kealvi elumpothu itharku ungal vilakam nilai nirkka maatathu poai vidukirathu akkiramam seipavarai padaithadu yaar? Akkiramam seipavaruku iraivan yaar? Inttha 2 kealvilaium naan keatkirean pathil sollungal meendumaka naan thodurukirean

    Reply
  2. ஷாபு says

    September 22, 2013 at 12:22 PM

    //Enru naam sothithaal vishathai kudika maruthu thappithu viyakiyanam kooriyathu poal ullathu ungal pathilkal//

    உபாகமம். 33ம் அதிகாரம் 22 முதல் 23வரை

    22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், ;

    23 அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.

    சங்கீதம் 78 அதிகாரம் 40 முதல் 41வரை

    40 எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

    41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்

    சங்கீதம் 95 அதிகாரம் 9 முதல் 11வரை

    9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

    10 நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

    11 ((என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று)), என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

    சங்கீதம் 106 அதிகாரம் 14 முதல் 15வரை

    14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

    15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், ((அவர்கள் ஆத்துமாக்களிலோ ((இளைப்பை)) அனுப்பினார்.

    1 கொரிந்தியர் 10 அதிகாரம் 9 வசனம்

    9 அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

    எபிரெயர் 3 அதிகார்ம் 7 முதல் 11வரை

    7 ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,

    8 வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

    9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.

    10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;

    11 ((என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.))

    abdulrahuman அவர்களே தங்களும் சரி தங்களின் அமைப்பினரும் சரி பைபிள் வசனங்கள் தேரியாது என்பதை திரும்ப திரும்ப நிருபித்துக்கோன்டு வருகிறீர்கள். நல்லதாக தோன்றவில்லை உங்களின் பைபிள் அராட்ச்சீ. நான் மேலே கோடுத்த வசனங்கள் கர்த்தரை சோதித்தவர்களுக்கு கிடைத்த தன்டனையாகும். அதைபோல் நாங்களும் விஷத்தை குடித்து கடவுளின் கோபத்திற்க்கு அளாகவேண்டும் என்றா நினைக்கின்றீர்கள். பரிச்சைபார்த்த அணைவரும் தேவனின் கடும்கோபத்துக்கு உள்ளாகிணார்கள் என்பதை புரிந்தூகோள்ளுங்கள். இயேசுவும் தன்னை பரிச்சை பார்க்கவந்த சாத்தாணிடம் கடவுளை பரிச்சைபார்காமல் இருப்பியாக என்றுதானே சோல்லியுள்ளார் சகோதரரே. நாங்கள் ஓன்றும் நளுவவில்லை நீங்கள்தான் பைபிள் வசணங்களை தப்பு தப்பாக புரிந்தூகோண்டு ஓளர்கிரீர்கள்.

    Reply
  3. ஷாபு says

    September 22, 2013 at 6:03 PM

    கேள்வி?

    //Why? Enpathana oru kealvi elumpothu itharku ungal vilakam nilai nirkka maatathu poai vidukirathu akkiramam seipavarai padaithadu yaar? Akkiramam seipavaruku iraivan yaar? Inttha 2 kealvilaium naan keatkirean pathil sollungal meendumaka naan thodurukirean//

    1. அக்கிரமம் சேய்பவர்களை படைத்ததுயார்?

    2. அக்கிரமம் சேய்பவர்களுக்கு இரைவன்யார்?

    பதில்:

    எங்கள் பைபிளை போறுத்தவரையில் அக்கிரமம் சேய்பவர்களையும், நல்லவர்களையும் படைத்தது இறைவன் ஓருவரே. உங்கள் குரானில் எப்படியுள்ளது தோளறே அக்கிரமம் சேய்பவரை சாத்தான் படைத்தான் என்றும். நல்லவர்களை அல்லா படைத்தார் என்றும் எதேனும் உள்ளதா குறுங்கள். அமா இந்த இரன்டு சப்பை வாதத்தை ஏன் வைத்தீர்கள் சகோதரர் அப்தூல் ரகுமான் அவர்களை எதையாவது சோல்லி கிறுஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் திசைதிருப்பலாம் என்று நினைத்தீர்களா சோல்லுங்கள். நான் உங்கள் இரன்டு கேள்விகளுக்கு பதில் அளித்தூவிட்டேன் என்று நினைக்கின்றேன்.

    பின்குறிப்பு:

    தயவுசேய்து தங்கிலிஸ்ல் மட்டும் பதில் தரவேன்டாம். எவ்வளவு நட்கள் அனாலும் தமிழில் பதில் தரப்பாருங்கள் நாண் போறுமையாக காத்தூ கோண்டுள்ளேன். என் முதல் பின்ணோட்டத்திற்க்கும், இரண்டாவது பிண்ணோட்டத்திற்கும். பைபிள் மற்றும் குராணில் இருந்து வசணங்கள் மூலம் நேர்மையாக பதில் குரபாருங்கள். தங்களின் பதில் என்ற வீன் வார்த்தை வேண்டாமே. நாண் தங்களுக்கு எப்படி பதில் பைபிளில் இருந்தும் குரானில் இருந்தும் கோடுக்கின்றேனோ அவ்வாரு கோடுத்தால் தாங்களின் வாதத்தை எளிதாக படிப்பதர்க்கும் புரிந்துகோண்டு பதில் கோடுப்பதர்க்கும் எளிதாக இருக்கும்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பயனுள்ள தளங்கள்

  • ஆன்சரிங் இஸ்லாம்
  • ஈசா குர்ஆன்
  • சாக்ஷி டைம்ஸ்
  • தமிழ் கிறிஸ்தவர்கள்

© 2025 · All rights reserved - IEMT India     |     Tamil Christian Apologetics Network