வேதாகமத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து … Read more

யார் இந்த அப்.பவுல்?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இந்த கட்டுரையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த கட்டுரை அப்போஸ்தலர் பவுல் அவர்களை குறித்த வேதாகம குறிப்புகளை மட்டும் கொண்டதாகும்.கிறிஸ்தவத்தை … Read more

குரான் பிழையற்றதா?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் … Read more

நூல் அறிமுகம் : இறைவன் மாம்சத்தில் தோன்றினாரா?

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதானமும்  உண்டாவதாக.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.   நூல் … Read more

நூல் அறிமுகம் :கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?:Was Christ Really Crucified

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்து நம்முடைய வேதாகமம் நமக்கு தெளிவாக … Read more

அப்.பவுல் பொய் சொல்ல சொல்லுகிறாரா?இஸ்லாமிய அறிஞர்களின் குற்றச்சாட்டுக்கு பதில்

இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மார்கம் தங்களை பொய் சொல்ல அனுமதிப்பதை மறுக்க முடியாமல் அதை மறைக்க பைபிளையும்,கிறிஸ்தவர்களையும் குறைசொல்லி பிழைக்கபார்க்கிறார்கள் .அந்த வகையில் இந்த வீடியோவில் மவ்லவி … Read more

பைபிள் பதில்கள் : இயேசு கிறிஸ்து வாளை உபயோக்கிக்க கூறினாரா?

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே இன்றைக்கு தங்களுடைய மார்கத்தை உயர்வானதாக காட்டும்படிக்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவருடைய அப்போஸ்தலர்கள் பற்றியும் எழுப்பும் பல்வேறு … Read more

அப்.பவுல் அவர்களின் சாட்சியில் முரண்பாடு உள்ளதா?

  முன்னுரை: பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் “கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற … Read more

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா? பாகம்-2

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க :   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?   முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே … Read more

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு சம்மந்தம் இல்லாமல் அப்.பவுல் பிரசங்கித்தாரா?

முன்னுரை கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே இஸ்லாமிய அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமாக பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள்.அவைகள் ஒவ்வொன்றுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது.பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களின் கூற்று அப்.பவுல் … Read more

பைபிள் கேள்விகள் :இயேசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று சொல்லகூடாது என்று சொல்லியுள்ளாரா?

  இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல என்பதற்காக வேதாகமத்தில் பல வசனங்களை வைத்து விவாதிப்பது உண்டு.அதில் மிகவும் பிரதானமாக மத்தேயு … Read more

பைபிள் கேள்விகள் :”இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று சொல்லியுள்ளாரா?

இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இந்த கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இருந்து இங்கு பதிக்கிறேன்.   … Read more

பைபிள் கேள்விகள்:நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஏன்?

 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)   இயேசுக்கிறிஸ்து கடவுள் இல்லை அவர் தன்னையே நல்லவன் அல்ல என்று சொல்லியுள்ளார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் … Read more

இயேசு கிறிஸ்து ஓடி ஒளிந்தார்-பிஜே அவர்களின் வாதத்துக்கு மறுப்பு.

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46) இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பிஜே அவர்களின் வாதம் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே … Read more

பைபிள் கேள்விகள் : அந்த நாளை குமாரனும் அறியார்

இயேசுக்கிறிஸ்து கடவுளல்ல மனிதன் தான் என்று காட்ட இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ள ஒரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று … Read more