கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை,பட்டுக்கோட்டை பகுதிகளில் சபைகளில் நடந்த உபவாசக்கூடுகைக்கு செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்த பாஸ்டர் அப்துல் காதர் என்பவரை போலி முஸ்லீம் இவர் என்று சொல்லி அந்த கூட்டங்களை தடை செய்ய சொல்லி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஒரு கூட்டமாக சென்று காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதும்,சபைகளுக்கு நேரில் சென்று கூட்டமாக […]
குரான் பிழையற்றதா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம். http://iemtindia.com/?p=843 அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம். குரான் பிழையற்றதா? சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் […]
நூல் அறிமுகம் :கிழியுண்ட திரை
அன்பு நண்பர்களே இந்த சகோதரியின் அற்புத சாட்சியின் புத்தகத்தின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.கீழே அவருடைய சாட்சியின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகம் எல்லா முண்ணனி கிறிஸ்தவ புத்தக கடைகளிலும் கிடைக்கும். இந்த சகோதரியின் சாட்சி ஆங்கிலம் மொழியில் இலவசமாக டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும். வீடியோவில் அவருடைய சாட்சி : கிழியுண்ட திரை: சகோதரி குல்சான் எஸ்தர் ஒரு வைராக்கியமான செல்வச் செழிப்புள்ள முகமதியக் குடும்பத்தில் பிறந்தவர் குல்ஷான் ஃபாத்திமா.ஆனால் அவர் ஆறு […]
நூல் அறிமுகம் :அவர் என்னை தேடினார்
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த புத்தக அறிமுகத்தின் மூலம் நான் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சகோ.ஆபேல் மஜீத் அவர்களின் வாழ்க்கை சாட்சி அடங்கிய இந்த புத்தகம் பல வருடங்களுக்கு முன் வெளியானதாகும்.இது அநேகருக்கு பயனுள்ளதாகும் இருக்கும் என்பதினால் இங்கு அறிமுகப்படுத்துகிறேன். புத்தக தொடர்புக்கு : சகோ.ஆபேல் மஜித், “ஏலீம்” 285,கீழ்பாக்கம் தோட்ட ரோடு, கீழ்பாக்கம்,சென்னை -10 தொலைபேசி :044-26453993
நூல் அறிமுகம் : பிதாவே என்று அழைக்கத் துணிந்தேன்
பில்குயிஸ் ஷேக் என்பவர் பாக்கிஸ்தானில் உயர்குடி இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சகோதரி.உயர் பதவி வகித்து வந்த இவரது கணவர் கைவிட்ட காரணத்தால் மன சாந்தியடைய பகட்டான உலக வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு கிராமத்தில் உள்ள தன் குடும்பப் பண்ணைவீட்டில் குடி புகுந்தார்.அச் சமயம் இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்க்கையில் சந்தித்த விதமும்,அதன்பின் அவரைத் தன் இரட்சகராகத் தெரிந்துகொண்டதும் ஒரு ஆச்சரியமே. பகைமை பாராட்டும் ஒரு இஸ்லாமிய நாட்டில் உற்றார்,பெற்றோர்,நண்பர்கள்,வாழ்க்கை இன்பங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து,தன் வாழ்வில் […]