<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>iemtindia.com</title>
	<atom:link href="http://iemtindia.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://iemtindia.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 12 May 2012 06:47:44 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாக வெளியிடப்பட்டுவிட்டது.&#8221;Is the Quran God&#8217;s Word?&#8221;FULL VIDEOS</title>
		<link>http://iemtindia.com/?p=355</link>
		<comments>http://iemtindia.com/?p=355#comments</comments>
		<pubDate>Fri, 11 May 2012 03:17:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[இஸ்லாம்]]></category>
		<category><![CDATA[குரான்]]></category>
		<category><![CDATA[விவாதங்கள்]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=355</guid>
		<description><![CDATA[குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது. வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர். இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329 குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p><span style="text-decoration: underline;"><strong><span style="color: #ff0000; text-decoration: underline;">குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.</span></strong></span></p>
<p><span style="color: #0000ff;">வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.</span></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/H8bWCpdt2I8" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/WkooBZ48A1w" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/2SGGDp2g4j8" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><span style="color: #0000ff;">இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329</span></p>
<p><span style="color: #0000ff;">குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=355</wfw:commentRss>
		<slash:comments>25</slash:comments>
		</item>
		<item>
		<title>குர்ஆன் இறைவேதம் இல்லை:ஆணித்தரமாக நிரூபித்த  விவாதம்</title>
		<link>http://iemtindia.com/?p=333</link>
		<comments>http://iemtindia.com/?p=333#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2012 01:43:03 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[இஸ்லாம்]]></category>
		<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=333</guid>
		<description><![CDATA[சகோதர,சகோதரிகளே கீழே உள்ள கட்டுரையில் தேவையான இடங்களுக்கு பார்வையாளர்கள் வசதிக்கேற்ப வீடியோகள் கட் செய்து இணைக்கப்பட்டுள்ளது. முழுமையான வீடியோகக்ளை தொடர்ச்சியாக காண http://iemtindia.com/?p=329 இந்த இணைப்புக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மண்ணடியில் உள்ள TNTJ தலைமை அலுவலகத்தில் வைத்து குரான் இறைவனுடைய வேதமா? என்ற  விவாதம் நடைபெற்றது. &#160; கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் ‘பைபிள் இறைவனுடைய வேதமே’ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p><strong><span style="color: #99cc00;">சகோதர,சகோதரிகளே கீழே உள்ள கட்டுரையில் தேவையான இடங்களுக்கு பார்வையாளர்கள் வசதிக்கேற்ப வீடியோகள் கட் செய்து இணைக்கப்பட்டுள்ளது.</span></strong></p>
<p><strong><span style="color: #99cc00;">முழுமையான வீடியோகக்ளை தொடர்ச்சியாக காண</span></strong> <a href="http://iemtindia.com/?p=329">http://iemtindia.com/?p=329</a> <strong><span style="color: #99cc00;">இந்த இணைப்புக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.</span></strong></p>
<p><span style="color: #0000ff;">கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மண்ணடியில் உள்ள TNTJ தலைமை அலுவலகத்தில் வைத்து குரான் இறைவனுடைய வேதமா? என்ற  விவாதம் நடைபெற்றது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் ‘பைபிள் இறைவனுடைய வேதமே’ என்ற விவாதத்தில் நாம் கொடுத்த   பதில்களைக் கண்டு குரான் இறைனுடைய வேதமா என்று நம்முடன் விவாதம் செய்ய விரும்பாமல் நொண்டிச் சாக்குகளை சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த TNTJ வினர், எல்லா பக்கங்களிலுமிருந்து உண்டான நெருக்கத்தை தாக்குபிடிக்க முடியாமல் ஒருவழியாக  இறுதியில் தங்களுடைய தலைமையகத்திலேயே நேரடி ஒளிபரப்பின்றி விவாதம் நடத்துவது என   ஒப்புக் கொண்டனர். (அவர்களின் சொந்த ஜமாத் என்பதால் நாம் அவ்வளவாக பேசமாட்டோம் என்ற ஒரு தப்புக்கணக்கும் இருந்திருக்கும்)</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>ஆரம்பத்திலேயே</strong><strong> </strong><strong>அதிர்ந்து</strong><strong> </strong><strong>போன</strong><strong>  </strong><strong>TNTJ </strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">ஏப்ரல் 28ம் தேதி காலை 9 மணிக்கு விவாதத்தின் முதல் அமர்வில் பேசிய TNTJ வினர் குரானை இறைவனுடைய வேதம் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்களை அடுக்குவோம், அள்ளிப் போடுவோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்தவர்கள், உண்மையில் உருப்படியான  ஒரு வாதத்தையும் வைக்கவில்லை  என்பது விவாதத்தை பார்க்கின்ற அனைவருக்கும் புரியும்</span></p>
<p><span style="color: #0000ff;">.</span></p>
<p><span style="color: #0000ff;">விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சகோதரர் ஜெரி வைத்த வாதங்களும் கேள்விகளும் TNTJ வின் கற்பனைக் கோட்டைகளைத் தகர்த்து தவிடு பொடியாக்கியது. குரான் முழுமையடையவில்லை ,குரானில் தெளிவான எந்த ஒரு விளக்கமும் இல்லை , குரானை வைத்து ஒரு முஸ்லீம் எந்த ஒரு அடிப்படை கடமைகளையும்  கடைபிடிக்க  முடியாது என்று திடமாக நிரூபித்தார் நம்முடைய சகோதரர்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;">குரான் இறைவனுடைய வார்த்தை இல்லை என்பதற்கு ஆதரவாக பீஜே கூறின சான்றுகள்</span></p>
<p><span style="color: #0000ff;">குறைந்த வார்த்தையில் அதிக பொருளை கொடுக்கக் கூடிய வகையில் குரான் அமைந்திருக்கிறது, எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்திருக்கிறது இதுவே குரான் இறைவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கின்றது என TNTJ வினர் கூற, அதற்கு பதிலளித்துப் பேசிய சகோதரர் ஜெரி, இஸ்லாமின் ஐந்து தூண்களாகிய அடிப்படை கடமைகளில் நான்கு மற்றும் சுன்னத் உட்பட பல முக்கியமான கேள்விகளை அடுக்கி விட்டு, அவற்றையெல்லாம் குரானிலிருந்து பதிலளிக்க கூறின போது சரியான பதிலளிக்க முடியாமல் TNTJ வினர் மழுப்ப ஆரம்பித்தனர் .குரானிலிருந்து பதிலளிக்க முடியாமல் அவர்களாகவே ஹதீஸ் ஆதாரத்திலிருந்து பதில் கூறி குரான் முழுமையற்றது என்பதை விவாதத்தின் முதல் மூன்று அமர்வுகளுக்குள்ளாகவே நிரூபித்துவிட்டனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரான் தன்னை தவிர வேறு ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறது என்பதை ஆதாரத்தோடு விளக்கிய SAN தரப்பு‘நாங்கள் குரானிலிருந்தே பதில் சொல்லுவோம் என்று விவாத ஒப்பந்தத்தின் போது TNTJ வினர் பேசியது மற்றும் பைபிள் இறைவேதம் என்ற விவாதத்தில் பேசியது ஆகியவற்றை திரையிட்டுக் காட்டிவிட்டு, இப்போது ஒப்பந்தத்தின் படி குரானிலிருந்தே பதில் சொல்லுங்கள் என்று நாம் சவால் விட்ட போது, ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று வாய்விட்டு புலம்பாத குறையாக அவர்களுடைய முகம் இருந்தன.</span></p>
<p>&nbsp;<br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/dALjGENiF28" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>பீஜே</strong><strong> </strong><strong>சொன்ன</strong><strong> </strong><strong>டெக்னீஷியன்</strong><strong> </strong><strong>உதாரணம்</strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">சூரா 16:44 ஐ குறிப்பிட்ட பேசிய பீஜே, வீடுகளிலே ஏசி(குளிர்சாதன பெட்டி)  பொருத்தும் போது அதற்குரிய விளக்கத்தை டெக்னீஷியன் கற்றுக் கொடுப்பது போல, குரானை இறைவன் கொடுத்துவிட்டு அதை தெளிவு படுத்துவதற்கு முகமது  அவர்களை  அனுப்பினார் ஆகையால் அவரிடமிருந்துதான் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">அதற்கு பதில் அளித்த பேசிய SAN தரப்பினர், நீங்கள் கூறுவது போல உங்களுடைய புத்தகத்தில் இருக்கின்றது என்றாலும் விளக்கம் கொடுக்கின்ற உங்களுடைய டெக்னீஷியன் தற்போது இல்லை எனவே விளக்கம் கொடுப்பதற்கு அவரை கொண்டு வாருங்கள் என்று சொன்ன போது எதிர் தரப்பு திரு திருவென விழித்தனர்.</span></p>
<p><span style="color: #0000ff;">சுன்னத் செய்ய வைப்பது சாத்தானுடைய செயல் .குரானிலே சுன்னத் செய்யுங்கள் என்று ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லையே என்றும் அல்லாஹ் மனிதர்களுடைய வடிவத்தை பூரணப்படுத்தியிருக்கும் போது அதில் திருத்தத்தை கொண்டுவருவது (சுன்னத் செய்வது போல) சாத்தானுடைய கைவேலை என்றும்   நாம் கேள்வி கேட்ட போது,அது ஹதீஸில் உள்ளது.இப்ராஹிம் சுன்னத் செய்தார் என்று முகமது அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்று வாதிட்டனர்.உடனே சான் தரப்பு குரானே மனிதன் சீராகபடைக்கப்பட்டுள்ளான்.அவனை சிதைப்பது சாத்தானின் திட்டம் என்று சொல்லும்பொழுது இந்த ஹதீஸ் படி எப்படி சுன்னத் செய்ய முடியும்,அதை எப்படி ஏற்றுக்கொள்ளுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது இது விதி விலக்கு என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கப்சா அடிக்க ஆரம்பித்தனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>முகமது</strong><strong> </strong><strong>அவர்களுக்கு</strong><strong> </strong><strong>சாத்தானின்</strong><strong> </strong><strong>வெளிப்பாடு</strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">இஸ்லாமிய ஆரம்பக்கால புத்தகங்கள் மற்றும் புகாரி ஹதீஸ் போன்றவற்றின் மூலம் முகமது அவர்களுக்கு வந்த வஹி இறைவனிடம் இருந்து வந்ததல்ல அது சாத்தானிடம் இருந்து வந்த வெளிப்பாடு என்று ஆதாரத்துடன் விளக்கப்பட்டவுடன் ஆரம்பக்கால இஸ்லாமிய ஆதாரங்கள் நம்பத்தகுந்தவைகள் அல்ல என்றும் முகமது அவர்கள் சூனியத்தில் பிடிக்கப்பட்டதாக வரும் புகாரி ஹதீஸ் சொல்லுவது பொய் அதை நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம், அது குரானுக்கு முரண்படுகிறது என்று அந்தர் பல்டி அடித்தனர்.அப்போது, அந்நஜாத் பத்திரிகையின் ஆசிரியராக, மார்க்கத்தை கற்றுக் கொடுப்பவராக பீஜே அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இருந்த போது, சூனியம் இருப்பது உண்மைதான், அதற்காக நீங்கள் குரானின் 113,114 சூராக்களை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்று அவர் மார்க தீர்ப்பு அளித்ததை நாம் வாசித்த போது, ஹி….ஹி….ஹி… எங்களுக்கு அப்போது உண்மையை சரியாய் விளக்கிக் கொள்ள முடியவில்லை, இப்போது தான் நாங்களே புரிந்து கொண்டிருக்கின்றோம் என்று கூறினார். அப்படியென்றால் குரானில் தெளிவான முழு விளக்கம் இருக்கின்றது என்பதும் பொய்யாகிவிட்டது. ஹஜரத் முகமது அவர்கள் தான் விளக்கம் கொடுக்க அனுப்பபட்டவர் என்று இவர்கள் சொல்லுவதை எடுத்துக் கொண்டாலும், அவர் மரித்து 1400 வருடங்களான பிறகும் இவர்களுடைய புத்தகத்திற்கு இன்னும் இவர்களுக்கே அர்த்தம் புரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கின்றது, இதிலிருந்தே குரான் ஒரு இறைவேதம் அல்ல குறை வேதம் என்று நிரூபணமாயிருக்கின்றது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">ஆரம்பகால இஸ்லாமிய புத்தகங்களை மறுக்க பிஜே உபயோகப்படுத்திய தந்திரம் அந்த விசயங்களை சொன்னவர்கள் யாரும் முகமது அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்கள் இல்லை எனவேதான் அதை மறுக்கிறோம் என்றனர்.ஆனால் சூனியத்தை பற்றிய புகாரி ஹதீஸ் முகமது அவர்களின் மனைவி ஆயிசா அவர்கள் சொன்ன விசயமாகும்.ஆனால் இதையும் ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டார்கள்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">சூனியத்தில் பிடிக்கப்பட்ட முகமது அவர்கள் மூலம் வந்த குரானைவிட அவருடன் இருந்து அவரின் நடவடிக்கைகளை கவனித்த ஆயிசா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீசே பலமானது ஆகும் என்ற நம் வாதத்துக்கு பதில் தெரியாமல் பைபிளுக்கு தாவிக்கொண்டிருந்தனர் TNTJ வினர்.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் பைபிள் இறைவேதம் விவாதத்தில் தோராவையும்,இஞ்சிலையும் அல்லாஹ் பாதுகாக்க விரும்பவில்லை அதனால் அவை பாதுகாக்கப்படவில்லை என்று ஒரு குரான் வசனத்தை ஆதாரமாக சொல்லியிருந்தனர்.ஆனால் அது தோராவையும்,இஞ்சிலையும் குறிக்கும் வசனம் இல்லை அது குரானை குறிக்கும் வசனமே என்று எடுத்துக்காட்டினோம்.அதற்கு ஆதாரமாக பிஜே எழுதியுள்ள விளக்க குறிப்பு 30 எண்ணையும் வாசித்துக்காண்பித்தோம்.மேலும் ஹதீஸ்களில் பொய்கள் கலந்துள்ளது என்று சொல்லுவதின் மூலமும்,குரான் அளவுக்கு பாதுக்காக்கப்படவில்லை என்று இஸ்லாமியர்கள் வைக்கும் வாதம் அடிப்படையில் ஹதீஸ்களை அல்லாஹ் பாதுகாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.அல்லாஹ் பாதுகாக்க விரும்பாத ஹதீஸ்களை கொண்டு குரானை விளங்க வேண்டும் என்று சொல்லுவது அறிவீனமாக இல்லையா?என்று கிடுக்கிப்பிடி போட்டவுடன் அதற்க்கு எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை TNTJ வினர்.</span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/FBrkAK23egw" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>செயற்கையான</strong><strong> </strong><strong>அறிவியல்</strong><strong> </strong><strong>சான்றுகள்</strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரான் இறைவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள் என்று சிலவற்றை கூறினர் டிஎன்டிஜேவினர். அதற்கு பதிலளித்த நம்மவர்கள் ஒரு பேச்சுக்காக உங்கள் முழுக் குரானும் அறிவியல் சான்றுகளாக இருந்தாலும் கூட ஒரு பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அறிவியில் சான்றுகள் இருப்பதால் ஒரு புத்தகம் தெய்வீக அல்லது இறை புத்தகமாகிவிடாது என்று கூறியதோடு அவர்களுடைய சில அறிவியல் சான்றுகளில் குறுக்கு கேள்வி கேட்ட பொழுது குரானை உண்மையென்று நிரூபிக்க அவர்கள் கூறின சான்றுகளே குரானை பொய்யென்று நிரூபித்துவிட்டது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">சூரா 17:37 ஐ குறிப்பிட்டு ‘பூமியை பிளந்து, அதிக தூரம் செல்ல முடியாது என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற அறிவியல் உண்மை’ என்று டிஎன்டிஜேவினர் கூற. அதே வசனத்தை நாங்கள் குறிப்பிட்டு அந்த வசனத்தை இன்னொரு மொழிபெயர்ப்பு படி, மலையின் உச்சியளவிற்கு நீ உயர்ந்து விட முடியாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான், ஆனால் இன்றோ எத்தனையோ பேர் இமய மலை மற்றும் உலகின் உயரமான மலையுச்சிகளுக்கு ஏறியிருக்கின்றார்கள் அப்படிப் பார்க்கும் போது குரான் பொய்யாகி விட்டதே என்று நாம் நிரூபித்த போது அதைப் விட்ருங்க என்று பிஜே அடித்த காமடி வீடியோ கீழே.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/HJSTHcfp9XA" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">சூரா 57:25 ன் படி இரும்பை இறைவனே இறக்கி வைத்தான் என்றும், இரும்பின் மூலம் பூமியில் உருவாவதில்லையென்று இப்போது கண்டுபிடித்திருக்கின்றனர் என்று அவர்கள் கூறின போது, இரும்பை மட்டுமல்ல தூதர்கள் மற்றும் புத்தகங்கள் மற்றும் கால் நடைகளை கூட இறைவன் இறக்கி வைத்திருக்கின்றான் என்று குரான் சொல்லுகின்றது என்று நாம் குறிப்பிட்ட போது அதையும் விட்ருங்க என்று பிஜே அடித்த காமடி வீடியோ கீழே.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/bAhQL7Q783Y" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">ஒட்டுமொத்தமாக உங்கள் அறிவியல் சான்றுகளெல்லாம் ‘காக்கா உட்கார்ந்து பணம்பழும் விழுந்த’ கதையாக இருக்கிறது என்ற நம்மவர்கள் சொன்ன போது எதிரணியனர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">SAN னை  கிளிகளாகவும் தங்களை முட்டாள்களாகவும் ஆக்கிய TNTJ.</span></p>
<p><span style="color: #0000ff;">குரான் இறைவேதம் என்று நிரூபிப்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை அள்ளிப் போடுவோம் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருந்த  TNTJ வினர் விவாதத்தின் போது குரானுக்கான ஆதாரத்தை கொடுப்பதை விட்டு மற்ற கதையெல்லாம் அடித்துக் கொண்டிருந்தார்கள் அதிலே முக்கியமாக அவர்கள் சொன்ன கிளி கதையும் அடங்கும்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)             : குரான் முழுமையானது இல்லையா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)             : ஹதீஸ்கள் பாதுகாக்கப்படாததா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN):                                              : அதிலென்ன சந்தேகம்!</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)            : ஹதீஸ்கள் குரானை பொய்யாக்குமா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)              :  குரானின் அறிவியல் ஆதாரங்கள் அறிவீனமானதா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN) :                                             :அதிலென்ன சந்தேகம்!</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)             :  உதுமானுடைய குரானில் அநேகப் பிழைகள் உள்ளதா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN):                                             : அதிலென்ன சந்தேகம்!</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளியை வாங்கியவர் (TNTJ)             : இவைகளை இறைவனுடைய வேதமென்று நம்புகின்ற நாங்கள்</span></p>
<p><span style="color: #0000ff;">அறிவீனர்களா?</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கிளி (SAN) :                                             :அதிலென்ன சந்தேகம்!!!</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>மொட்டைத்</strong><strong> </strong><strong>தலைக்கும்</strong><strong> </strong><strong>முழுங்காலுக்கும்</strong><strong> </strong><strong> </strong><strong> </strong><strong>முடிச்சு</strong><strong>…</strong><strong>..  </strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">முகமது அவர்களுக்கு தேவைப்பட்ட பொழுதெல்லாம் அல்லாஹ் வெளிப்பாட்டை இறக்கியிருகிறான் அப்படித்தான் வளர்ப்பு மகனுடைய மனைவியான ஜைனபையும் திருணம் செய்ய முகமது அவர்கள் விரும்பிய போது அல்லாஹ் வெளிப்பாடு இறக்கியிருக்கிறான் என்று நாம் சொன்ன போது, உங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லுகிறோம் என்று சொல்லி விட்டு சுவிசேஷப் பகுதிகளை எடுத்துக் கொண்டு தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக,   TNTJ வின் கலீல் ரசூல் அவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் தொண்டை கிழிய கத்தி கத்தி நம்முடைய உயிரினும் மேலான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் அவருடைய அப்போஸ்தலர்களையும் அவதூறாக அசிங்கமாக இட்டுக்கட்டி பேசினார் .அதை பீஜே அவர்களே கண்டித்தும் அவர்களின் சிஷ்ய கோடிகள் அடங்கவில்லை என்பதே முக்கியமான செய்தியாகும். பைபிளிலிருந்து கேள்வி கேட்கிறோம் என்றப் பெயரில் அர்த்தமற்ற பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வீடியோவை கீழே இணைக்கிறோம்.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் அவர்கள் வைத்த வாதத்துக்கு நாம் ஆதாரங்களை கேட்டு கிட்டத்தட்ட 22 மணி நேரங்கள் கழித்து ஒப்பந்தத்தை மீறி ஆதாரங்கள் நம்மிடம் தராமல் சிலைடில் போடுகிறோம் என்று சொல்லி பல பொய்யான காரியங்களை அரங்கேற்றினர்.</span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/V9jxDWWT91o" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/e10Y_mfb63U" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p><span style="color: #0000ff;">SAN னின் சகோதரர் ஒரு குரான் வசனத்தை அரபியில் படித்த பொழுது வாயை மூடிக்கொண்டிருந்த எதிர்தரப்பு அவர் பைபிளில் உள்ள 23 சங்கீதத்தை அரபியில் வாசித்து இது குரானைவிட பல மடங்கு உயர்வான அதிகாரமாகும் என்று சொன்னபொழுது அரபி வாசித்ததில் தவறு உள்ளது என்று சொன்னார்களே தவிர அதை சரியாக வாசித்துக்காண்பிக்க முன்வரவில்லை.ஆனால் கிரேக்கம் அறிந்த ஸ்காலர் ?! என்ற ரசூல் அவர்கள் ”அப்பகாவோ” என்று கிரேக்க வார்த்தையை கொலை செய்ததை நாம் வெறு வழியில்லாமல் சகித்தோம்</span></p>
<p><span style="color: #0000ff;">இதில் பைபிள் இறைவேதம் விவாதத்தில் இப்பொழுது இருக்கும் பைபிள் முகமது அவர்கள் காலத்துக்கு முன் இல்லை என்று சொன்னவர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பாகவே பழைய ஏற்பாடு இருந்தது என்றும் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பு இப்பொழுது உள்ள பைபிள் வசனத்துக்கு முரண்படவில்லை என்பதையும் தங்களை அறியாமலேயே ஒத்துக்கொண்டனர்.மேலும் முந்தைய விவாதத்தில் நாம் வைத்த ஒரு ஹதீஸ் நாம் திருத்தி வெளியிட்டோம் என்று வாதிட்ட உடன் நாம் அதை ஆதாரத்துடன் விளக்கிய பிறகும் அவர்கள் பத்திரிக்கையில் அடுத்த விவாதத்தில் அந்த பிரச்சனையை வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம் என்ற வாய்சவாடல் விட்டிருந்தனர்.இந்த விவாதத்தின் போது அதை நாம் நினைபூட்டி நாம் ஆதாரம் தருவதற்கு ஆயத்தமாக வந்துள்ளோம்.நீங்கள் அந்த வாதத்தை வைப்பீர்கள் என்று ஆவலாக உள்ளோம் என்று கூறியும் அதை கண்டும் காணாதமாதிரியே நழுவியது TNTJ குழு</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/DDNr1U3-h1U" frameborder="0" width="420" height="315"></iframe></span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/lrwtX0bFxuo" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">Agape<strong>,</strong> <strong> </strong><a title="Philia" href="http://en.wikipedia.org/wiki/Philia"><span style="color: #0000ff;"><strong>philia</strong></span></a><strong> </strong><strong>ஆகிய</strong><strong> </strong><strong>கிரேக்க</strong><strong> </strong><strong>சொற்கள்</strong><strong> </strong><strong>பாலியல்</strong><strong> </strong><strong>அன்பு</strong><strong> </strong><strong>என்றும்</strong><strong> </strong>Thigh என்பது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்றும் உளரிக்கொட்டினர்.அதற்கு பல ஆதாரங்களை இட்டுக்கட்டினர்.ஆனால் கடைசிவரை அந்த ஆதாரங்களை நாம் பலமுறை கேட்டும் அவர்கள் நம்மிடம் தரவில்லை.<strong></strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">அதன் உண்மையான அர்த்த அனைத்து கிறிஸ்தவர்களும் நன்றாக அறிந்திருக்கின்றனர்.கீழே உள்ள தொடுப்புகளை பார்த்தால் தெரியும்.<strong></strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><a href="http://en.wikipedia.org/wiki/Agape"><span style="color: #0000ff;"><strong>http://en.wikipedia.org/wiki/Agape</strong></span></a><strong></strong></span></p>
<p><span style="color: #0000ff;"><strong> </strong><strong></strong></span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://en.wikipedia.org/wiki/Thigh"><span style="color: #0000ff;"><strong>http://en.wikipedia.org/wiki/Thigh</strong></span></a><strong></strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">அதற்கு பதில் சொல்லிய நம்மவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் வந்த ஒரு பாவியானப் பெண் முடிவிலே பாவ மன்னிப்பை அடைந்து சந்தோஷத்தோடு திரும்பிப் போனாள் அதே நேரம் உங்கள் முகமது அவர்களிடம் சிக்கிக் கொண்ட பெண்களுடைய நிலை என்னவாயிற்று என்று ஒரு சில ஹதீஸை சுட்டிக் காண்பித்து நாம் கேட்டிருக்கின்றோம்.   பைபிள் இறைவேதமா என்ற விவாத்திலேயே நாம் அவர்களின் பல கிறுக்குத்தனமான கேள்விகளுக்கு தெளிவான பதிலைக் கொடுத்திருந்தோம். குரான் தலைப்பிலிருந்து நம்மை திசை மாற்றுவதற்கான அவர்களுடைய இந்த தந்திரத்தை நாம் அறிந்து கொண்டு பைபிளுக்கு எதிரான அவர்களுடைய சில அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நாம் தவிர்த்திருக்கிறோம்.</span></p>
<p><span style="color: #ff0000;">சிந்தித்துப் பார், அல்லாஹ்வின் அனுமதியும் அல்லாஹ் போட்டுக் கொடுத்த கணக்கும் சரியா?</span></p>
<p><span style="color: #0000ff;">சூரா 4:11,12 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொத்து பிரித்துக்கொடுக்கும் கணக்கில் தவறு உள்ளது.அது சரியான அளவுகோல் இல்லை என்ற வாதத்தை நம் சகோதரர்கள் வைத்த போது,லட்சக்கணக்கான கணக்குகள் சரியாக வரும் இரண்டு மட்டும் அல்லாஹ் சொல்லிய பார்முலாவில் பிரித்தால் தவறாக வரும் என்று ஒத்துக்கொண்ட பிஜே அவர்கள் அல்லாஹ் சொன்ன படி பிரிக்காமல் நாமே பிரித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி குரானில் அல்லாஹ்வின் தவறை சரிசெய்ய கூடுமானவரை முயன்று தோல்வியடைந்து குரான் இறைவன் புறத்தில் இருந்துவரவில்லை என்பதை மறுக்கமுடியாமல் வாயடைத்துப்போனார்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><span style="color: #ff0000;"><strong>குறைவேதம்</strong><strong> </strong><strong>மட்டும்</strong><strong> </strong><strong>அல்ல</strong><strong> </strong><strong>உளருவேதம்</strong></span><strong> </strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரானில் அர்த்தமே இல்லாமல் அ,இ,உ என்பன போன்ற அரபி தனி எழுத்துக்களை போட்டு இது தெளிவான வசனம் என்று உள்ளது இறைவனிடம் இருந்து வரமுடியுமா?இறைவன் இப்படி அர்த்தமில்லாமல் சொல்லிவிட்டு தெளிவான வசனம் என்று பொய்சொல்லுவானா?என்று கேள்வி எழுப்பினர் நம் சகோதரர்கள்.அதற்கு பதில் என்ற பெயரில் குரானில் விளக்கமான ஒன்றுமில்லை என்பது மட்டுமில்லை அது அர்த்தமில்லாத எழுத்துக்களும் உள்ளது என்று ஒத்துக்கொண்டு அதை சரிப்படுத்த B O O K ,book என்றெல்லாம் உளரிக்கொட்டி இது உளருவேதம் என்று நிரூபித்தார் மவ்லவி பிஜே.</span></p>
<p><span style="color: #0000ff;">அடிமைப் பெண்களை அனுபவித்துவிட்டு விலைக்கு விற்று விடும் விபச்சாரத்திற்கு அனுமதி!</span></p>
<p><span style="color: #0000ff;">ஆண்கள் தாங்கள் விரும்பும் போதெல்லாம் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு அவர்கள் மனைவிகள் அவர்களுக்கு விளைநிலங்கள் போன்றவர்கள்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">மனைவிகள் திருந்தும் வரைக்கும் அவர்களை அடிக்க அனுமதி.</span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/Gm6UpflWjqA" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">வாரிசுகளுக்கான சொத்து பங்கீடு குறித்து அல்லாஹ் கொடுத்த கணக்கீட்டில் குறை ஆகியவற்றை டிஎன்டிஜேவினர் மறுக்க முடியாமல் தவித்த பரிதாபம்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>ஆபாசமான</strong><strong> </strong><strong>விளக்கங்களும்</strong><strong> ,</strong><strong>சட்டங்களும்</strong><strong>.</strong></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரானில் மரியாளிடம் தேவதூதன் வந்தார் என்று சொல்லப்பட்டுள்ள குரான் சூரா 66:12 அவருடைய பெண்ணூறுப்பில் அல்லாஹ் ஊதினார் என்று போடப்பட்டுள்ளது.இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இப்படி இறைவன் செய்வாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/qc_0See5jRk" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">மனைவியின் முந்தைய கணவருக்கு பிறந்த மகளை திருமணம் செய்ய தந்தைக்கு அனுமதியளிக்கும் அல்லாஹ்வின் கட்டளைகளை பற்றிக்கேட்ட பொழுது மறுக்க முடியாமல் ஒத்துக்கொண்டது பரிதாபமாக இருந்தது.</span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/JXAi7MKvyhA" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>மூலக்</strong><strong> </strong><strong>குரானா</strong><strong>…</strong><strong>? </strong><strong>அப்படீன்னா</strong><strong> </strong><strong>என்ன</strong><strong>? </strong></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">பைபிள் இறைவேதமா என்ற விவாதத்தில் குரானுடைய மூலப்பிரதிகளை அப்படியே வைத்திருக்கிறவர்கள் போல ஒரு பொய்யான மாயை தோற்றத்தை கொடுத்தவர்கள் இந்த விவாதத்தில் குரானுடைய மூலப்பிரதிகள் பற்றியோ குரான் பாதுகாக்கப்பட்ட விதத்தைப் பற்றியோ மூச்சு விடவில்லை. பைபிளைப் பற்றிய விவாதத்தில் பைபிளின் வெவ்வேறு ஆங்கில மொழியாக்கங்களிலிருந்து வித்தியாசங்களை போட்டுக் காண்பித்து எதையோ சாதித்ததைப் போல காண்பித்துக் கொண்டவர்கள், குரான் பற்றிய இந்த விவாதத்தில் அரபி மூலப்பிரதிகளின் அடிப்படையிலமைந்த இரண்டு வெவ்வேறு குரானையும் அதன் அரபியிலிருக்கும் வித்தியாசங்களையும் நாம் பட்டியலிட்ட போது, எங்களுடைய மூலக் குரான் என்பதில் எங்கள் மனங்களிலே பாதுகாக்கப்பட்டிருக்கின்றது எனவே நீங்கள் எழுத்தில் காட்டும் வித்தியாசமெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை இதிலே நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் ஆனால் குரான் எங்கள் மனதிலே தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்று கூறி சேம் சைடு கோல் போட்டு குரான் இறைவனுடைய வார்த்தையே இல்லையென்று நிரூபித்துவிட்டனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/HTsgyg4Ktcs" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;"><iframe src="http://www.youtube.com/embed/1W_AlxOx2yQ" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">எங்களுக்கு எதுவும் ஆபாசமாகத்தான் புரியும் இரட்சிப்பு என்றால் எங்களுக்கு புரியாது….</span></p>
<p><span style="color: #0000ff;">இறைவனுடைய வேதம் என்றால் மார்க்கத்தைப் பற்றி தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும் குறிப்பாக பாவ மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான வழியை கற்றுக் கொடுக்க வேண்டும் உங்ககள் குரானிலே இவையெல்லாம் கிடையாது என்று நாம் கூறின போது, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் புரியக் கூடிய வகையில் நீங்கள் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு என்றெல்லாம் சொல்லுகிறீர்கள் அது எங்களுக்கு புரியவில்லை, அதை இன்னும் தெளிவாக விளக்குங்கள் என்று பீஜே குழுவினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதே நேரத்தில் இயேசுவை ஆபாசமாக சித்தரித்து பேசிக் கொண்டிருந்தவர்கள் நாங்கள் இப்படி புரிந்து கொள்ளும் படி உங்கள் பைபிள் இருக்கிறது என்று சொல்லி ஆபாசமாக புரிந்து கொள்ளுவதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என்று விளக்கி விட்டனர்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>ஐயோ</strong><strong>, </strong><strong>எங்கள்</strong><strong> </strong><strong>இஸ்லாமிய</strong><strong> </strong><strong>சொர்க்கத்தை</strong><strong> </strong><strong>புட்டு</strong><strong> </strong><strong>புட்டு</strong><strong> </strong><strong>வச்சிட்டீங்களே</strong><strong>…</strong></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">இரட்சிப்பு என்றால் மறுமை வாழ்வில் இறைவனோடு நித்திய நித்தியமாக இருப்பது தான் அதைத் தான் பரிசுத்த வேதாகமம் கற்றுக் கொடுக்கின்றது ஆனால் அதே நேரம் குரானும்,ஹதீஸ்களும்,பிரபல இஸ்லாமிய அறிஞர்களும்  சொர்க்கத்தைப் பற்றி  சொல்லுகிறவைகளை நம் சகோதரர் ஒருவர் போட்டு உடைத்தார். ஒவ்வொரு ஆணும் முப்பது வயதுள்ளவனாக இருப்பான், அவனுக்கு  ஒரு நாளில் செக்ஸ் வைத்துக் கொள்ள குறைந்தது 100 கன்னிப் பெண்கள் கொடுக்கப்படுவார்கள். அந்த கன்னிப் பெண்களுக்கு எந்த வித நீரும் சுரக்காது, அவர்கள் கன்னிகளாகவே இருப்பர், அவர்களுடைய மர்ம உறுப்புகளை இதுவரை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை, கையில் எப்போதும் மதுக் கோப்பை தான், தனித் தனி அறைகள் இருக்கும்,ஆண்குறி விரைத்த நிலையிலேயே இருப்பார்கள் என்ற பல விசயங்களை அள்ளிப்போட்டனர். ஆகமொத்தம் உடம்பில் துணி போடுவதற்கே நேரமிருக்காது என்று சுட்டிக் காண்பித்த போது பரிசுத்த வேதாகமத்தின் இரட்சிப்பை புரிந்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட உபதேசங்களடங்கிய குரான்  வெளிப்பாடு ஒரு உண்மையான இறைவனிடத்திலிருந்து வந்திருக்கவே முடியாது.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">http://www.youtube.com/watch?v=u00ZF1-WBuU</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;"><strong>விவாதத்தின்</strong><strong> </strong><strong>இறுதியில்</strong><strong> </strong><strong>ஒப்புக்கொள்ளப்பட்ட</strong><strong> </strong><strong>உண்மைகள்</strong><strong>:</strong></span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரான் முழுமையடையவில்லை</span></p>
<p><span style="color: #0000ff;">குரானை புரிந்துகொள்ள ஹதீஸ் வேண்டும்</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் ஹதீஸ்கள் பாதுக்காக்கப்படவில்லை.</span></p>
<p><span style="color: #0000ff;">ஹதீஸ்கள் அடிப்படையில் குரான் பாதுகாக்கப் படவில்லை</span><br />
<span style="color: #0000ff;"> <iframe src="http://www.youtube.com/embed/8biT2bXcoBI" frameborder="0" width="420" height="315"></iframe></span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">ஹதீஸ்கள் வெளிச்சத்தில் ஷைத்தானுடைய வெளிப்பாடுகள் தான் குரான்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">விபச்சாரம் செய்வது குரானில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">பெண்களை அடிப்பதற்கு குரான் அனுமதியளிக்கின்றது</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">கற்பழிப்பதற்கு குரான் அனுமதிக்கின்றது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரானில் முலப்பிரதிகள் எல்லாம் தவறானவைதான்,</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">அதில் பல குழறுபடிகள் உண்டு,</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">மனதில் பதியவைக்கப்பட்டுள்ள குரானே மூலம்,</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">ஆனால் மனதில் பாதுகாப்பாக உள்ளது எல்லோர் மனதிலும் ஒரே மாதிரி பாதுகாப்பாக இல்லை,</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">முகமது அவர்களிடம் குரான் கற்ற முக்கியமான ஒருவரான இப்னு மசூத் அவர்கள் ஓதலுக்கு மாற்றமாகவே இன்றைய குரான் உள்ளது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">குரானில் பாதுகாப்பு என்பதெல்லாம் வெற்று வாதாம்,</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">முடிவாக குரான் பாதுக்காக்கப்படவில்லை.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #0000ff;">விபச்சாரம் செய்யலாம் திருடலாம், எப்படி வேண்டுமானலும் வாழலாம் ஆனால் &#8216;லா இலாஹ இல்லல்லாஹ்&#8217; (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்ற போதனையைத்தான் இஸ்லாம் கற்றுக் கொடுக்கின்றது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="color: #ff0000;">இதனால் குரான் இறைவேதமில்லை , குரான் இறைவேதமில்லை, குரான் இறைவேதமில்லை</span></p>
<p><span style="color: #ff0000;">மாறாக மனிதனுக்கு வேண்டிய நன்னெறி போதனைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமமே இறைவேதம் என்று ஆணித்தரமாக அறைகூவல் விடப்பட்டது.</span></p>
<p>&nbsp;</p>
<p> <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/sU4K42x9dqU" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p><span style="color: #ff0000;">கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே கடந்த 22 வருடங்களுக்கு மேலாக தமிழகமெங்கும் பைபிளுக்கு விரோதமாக  பிரசங்கித்து வரும் மவ்லவி பி.ஜெய்னூல் ஆபிதின் அவர்களின் சொந்த தலைமை ஜமாத்தில் சென்று குரான் இறைவேதமில்லை என்று முழங்கவும் பைபிளே இறைவேதம் என்று அறைகூவல் விடவும் ஆண்டவர் நமக்கு செய்த மகாப்பெரிய கிருபைகளை நினைத்து அவரை துதிக்கிறோம்.அல்லேலூயா.ஆமேன்.</span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=333</wfw:commentRss>
		<slash:comments>29</slash:comments>
		</item>
		<item>
		<title>Latest updates:குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்கள்</title>
		<link>http://iemtindia.com/?p=329</link>
		<comments>http://iemtindia.com/?p=329#comments</comments>
		<pubDate>Sun, 06 May 2012 13:41:31 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=329</guid>
		<description><![CDATA[கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது.</p>
<p>ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதிக்க நாம் சம்மதம் தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம்.</p>
<p>TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை மறந்தே விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.குர்ஆன் இறைவேதம் குர் ஆனில் இருந்து மட்டும் நிரூபிக்கிறேன் என்று வந்தவர்கள் SAN னின் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தாக்குபிடிக்க முடியாமல் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நிரூபிக்க முடியும் என்று தலைகீழாக பல்டி அடித்தனர்.முடிவில் SAN னின் அனைத்து கேள்விகளுக்கும் உண்மைதான் என்ற பதிலை அளித்து குர் ஆன் இறைவனால் அருளப்பட்ட மார்கம் இல்லை என்று அவர்களே நிரூபித்தனர்.அல்லேலூயா</p>
<p>வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருகிறது ஓரிரு நாட்களில் முழுமையான வீடியோக்களும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.</p>
<p>விவாதத்தை குறித்த முழு விளக்கங்களை அறிய இந்த தொடுப்பில் செல்லவும்: <a href="http://iemtindia.com/?p=333">http://iemtindia.com/?p=333</a></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/Est-aq7Ifik" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/ragbKmzMQn0" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/I4lG2de-XYc" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/fnyzAhH-x0U" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/gLS32HgDcF8" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/EX7jH13ptls" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/QcRlIR1Q0eE" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/gdKWyp_Nr-8" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/h2nxPA8evTw" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/jabNXAetSqg" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/sOEhGRKxKC8" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/2ofAccCun4E" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/9oD5IcVtrNw" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/6kFKHB4oHsw" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/0rzo45oBvmg" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/612baRKbQJo" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/GUq7eUMge9M" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/jdJ9YheH31M" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/huB01HJfl-A" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/X_MjKB4Oafs" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/hdwZCO7sddQ" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/rL6tbFxert4" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/Ggxz-HOkV-o" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/5zOW8vNL1k4" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/eL6V9b2_h5E" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/vdkPpapp52Q" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/FR9htH2UwYA" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/I749D-PPH9o" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/ApvAut-CE6w" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><iframe src="http://www.youtube.com/embed/yUrRph0oJ2M" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/8GQi3RwlvE8" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/0tCIcZg83o4" frameborder="0" width="420" height="315"></iframe><br />
<iframe src="http://www.youtube.com/embed/4JIyGqk_8ew" frameborder="0" width="420" height="315"></iframe></p>
<p><strong><span style="color: #ff0000;">END</span></strong></p>
<p>குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.</p>
<p>வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.</p>
<p><a href="http://www.youtube.com/embed/H8bWCpdt2I8" rel="nofollow">http://www.youtube.com/embed/H8bWCpdt2I8</a></p>
<p><a href="http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g" rel="nofollow">http://www.youtube.com/embed/Hr_xnSZZb-g</a></p>
<p><a href="http://www.youtube.com/embed/WkooBZ48A1w" rel="nofollow">http://www.youtube.com/embed/WkooBZ48A1w</a></p>
<p><a href="http://www.youtube.com/embed/2SGGDp2g4j8" rel="nofollow">http://www.youtube.com/embed/2SGGDp2g4j8</a></p>
<p>இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:<a href="../?p=329" rel="nofollow">http://iemtindia.com/?p=329</a></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=329</wfw:commentRss>
		<slash:comments>25</slash:comments>
		</item>
		<item>
		<title>குர்ஆன் இறைவேதமா விவாதம்  வெற்றிகரமாக நடைபெற்றது</title>
		<link>http://iemtindia.com/?p=324</link>
		<comments>http://iemtindia.com/?p=324#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 06:33:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[குரான்]]></category>
		<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=324</guid>
		<description><![CDATA[கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில்  வைத்து விவாதிக்க நாம் சம்மதம்  தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம். TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை  மறந்தே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ”குர்ஆன் இறைவேதமா” என்ற தலைப்பில் செய்ய வேண்டிய விவாதத்தை பல போலியான காரணம் கூறி தள்ளிப்போட்டு வந்த TNTJ வினர் பிறகு லைவ் காட்சி நிறுத்துகிறோம் என்ற நிபந்தனை ஏற்ற அடிப்படையில் விவாதிக்க நாள் குறிக்கப்பட்டது.</p>
<p>ஏப்ரல் மாதம் 28,29, 2012 ஆகிய தேதிகளில் TNTJ அணியின் தலைமை அலுவலகத்தில்  வைத்து விவாதிக்க நாம் சம்மதம்  தெரிவித்து அவர்கள் ஜமாத் தலைமை அலுவலகம் சென்று விவாத்தித்தோம்.</p>
<p>TNTJ வினர் ஒப்பந்த தலைப்பை  மறந்தே விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.குர்ஆன் இறைவேதம் குர் ஆனில் இருந்து மட்டும்  நிரூபிக்கிறேன் என்று வந்தவர்கள் SAN னின் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தாக்குபிடிக்க  முடியாமல் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நிரூபிக்க முடியும் என்று தலைகீழாக பல்டி அடித்தனர்.முடிவில்  SAN னின் அனைத்து கேள்விகளுக்கும் உண்மைதான் என்ற பதிலை அளித்து குர் ஆன் இறைவனால் அருளப்பட்ட மார்கம் இல்லை என்று அவர்களே நிரூபித்தனர்.அல்லேலூயா</p>
<p>&nbsp;</p>
<p>மிக விரைவில் அதற்கான வீடியோக்களை இங்கு வெளியிடப்படும்.</p>
<p>முழுமையான வீடியோக்களை பார்க்க:http://iemtindia.com/?p=329</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=324</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.</title>
		<link>http://iemtindia.com/?p=319</link>
		<comments>http://iemtindia.com/?p=319#comments</comments>
		<pubDate>Thu, 12 Apr 2012 10:31:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=319</guid>
		<description><![CDATA[ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர். &#160; லைவ் இல்லாமல் விவாதிக்கமாட்டோம்.குரான் விவாதம் நடந்துவிட்டது!!?,விவாதத்தில் யார் ஓடியது என்ற விவாதம் வேண்டும்!!,கொச்சிக்கு வருகிறோம்,ஆனால் பொய்சொல்லவே மாட்டோம்!(யாருப்ப சொல்றது இதை),இல்லை ஒப்பந்த நகலை அனுமதிக்கடித்ததுடன் கொடுங்கள் ஆனால் அதன்படி விவாதிக்கவில்லை என்று சொல்லவேண்டும்,பிறகு சென்னையில் இரண்டு விவாதம் நடந்துவிட்டது என்று நாம் அனுமத்திக்கடித்தில் எழுத வேண்டும் என்ற அறிவுக்கு பொருந்தாத பல தடைகளை மெயில் மூலம் அனுப்பி குரான் விவாதம் நடக்க சாத்தியமே இல்லை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>ஒரு வழியாக குரான் இறைவேதமா? விவாதத்திற்கு ஒத்துக்கொண்ட TNTJ வினர்.</p>
<p>&nbsp;</p>
<p>லைவ் இல்லாமல் விவாதிக்கமாட்டோம்.குரான் விவாதம் நடந்துவிட்டது!!?,விவாதத்தில் யார் ஓடியது என்ற விவாதம் வேண்டும்!!,கொச்சிக்கு வருகிறோம்,ஆனால் பொய்சொல்லவே மாட்டோம்!(யாருப்ப சொல்றது இதை),இல்லை ஒப்பந்த நகலை அனுமதிக்கடித்ததுடன் கொடுங்கள் ஆனால் அதன்படி விவாதிக்கவில்லை என்று சொல்லவேண்டும்,பிறகு சென்னையில் இரண்டு விவாதம் நடந்துவிட்டது என்று நாம் அனுமத்திக்கடித்தில் எழுத வேண்டும் என்ற அறிவுக்கு பொருந்தாத பல தடைகளை மெயில் மூலம் அனுப்பி குரான் விவாதம் நடக்க சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்படுத்திய TNTJ வினருக்கு அவர்கள் வாதம் அனைத்தும் முட்டள்தனமானது என்பதை சாக்‌ஷி அவர்களுக்கு விளக்கிய பின்பு சாக்‌ஷியின் விடாபிடியான முயற்சியும்,சொந்த சமுதாயமே தொடர்ந்து TNTJ வுக்கு கொடுத்த அழுத்தமும் வேறு வழியில்லாமல்   TNTJ வை குரான் விவாதத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்துள்ளது.</p>
<p>28 ஜனவரி 2012 ல் சாதாரணமாக நாம் கேட்ட லைவ் மட்டும் நிறுத்தியிருந்தால் இன்நேரம் குரான் விவாதம் நடந்து முடிந்திருக்கும்.ஆனால் 3 மாதங்கள் தேவையில்லமல் நேரத்தை கடத்தி முடிவாக அதையே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்.அல்லேலூயா.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>Subsequent to SAN’s proposals on January 27 &amp; 28 of either conducting a recorded private debate complying with police order (which means without live telecast) or approaching the police commissioner together to get the permission by requesting a revoke on the order, both of the proposals which TNTJ ignored and conducted a drama at their head office, on Feb 3, 2012 SAN once again proposed to TNTJ that the debate can be conducted at another state where the ban is not applicable.</p>
<p>Initially, TNTJ tried to evade by not responding. However, when SAN and websites such as www.iemtindia.com published the correspondence, TNTJ was forced to respond under immense pressure from Muslims and Christians. Even then, they desperately tried to escape by making laughable conditions such as there should be a debate &#8216;who ran away from the debate,&#8217; denying that there was a ban order, trying their best not to cooperate in obtaining police permission by adding every stumbling block, etc. But as SAN continued to expose every of TNTJ tactics, many a times they had nothing to say but simply said, &#8220;we will respond later&#8221; to clear and specific points of SAN. When they saw that nothing else works with SAN, they agreed to have the debate EXACTLY as SAN wanted on Jan 28 &amp; 29 thereby implicitly agreeing with what SAN was saying.<br />
Evidences of Feb 3, 18, 28, 29, March 2, 3, 8, 9, 14, 15, 23, 29 and April 07, 10<strong> and 11.</strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>From: <strong>SAN (INDIA)</strong> &lt; <a href="mailto:sakshi.apologeticsnetwork@gmail.com">sakshi.apologeticsnetwork@gmail.com</a>&gt;<br />
Date: Wed, Apr 11, 2012 at 11:09 PM<br />
Subject: SAN Reply to TNTJ<br />
To: TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho5@gmail.com">tntjho5@gmail.com</a>&gt;, TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho6@gmail.com">tntjho6@gmail.com</a>&gt;, TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho@gmail.com">tntjho@gmail.com</a>&gt;, <a href="mailto:pjtntj@gmail.com">pjtntj@gmail.com</a><br />
Cc: Ajoy Varghese &lt; <a href="mailto:dajoyv@yahoo.com">dajoyv@yahoo.com</a>&gt;, &#8220;S.JOSHUA VENKATESAN&#8221; &lt; <a href="mailto:mycoimbatore@gmail.com">mycoimbatore@gmail.com</a>&gt;</p>
<p>Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen.</p>
<p>Dear Friends at TNTJ,</p>
<p>We are in receipt of your email dated April 11, 2012 along with your signed scanned copy of the Annexure to the signed agreement.</p>
<p>We note your change as you might have wanted to make both the mentioned books appear equal as Quran never had it. We are coming down to your place for debate sake.</p>
<p>Our signed scanned Annexure copy is also attached (as PDF). We are treating the venue as booked from your side for the debate on Quran on April 28 &amp; 29, 2012.</p>
<p>We can exchange the originals of both the letters next week at a mutually convenient place and time and we will revert to you with suggested dates and place.</p>
<p>Regards,</p>
<p>SAN</p>
<p><a href="http://www.sakshitimes.org/images/annexure%20signed%20by%20san.pdf">PDF</a></p>
<p>From: <strong>TNTJ Head Office</strong> &lt; <a href="mailto:tntjho@gmail.com">tntjho@gmail.com</a>&gt;<br />
Date: 2012/4/11<br />
Subject: சான் குழுவினருக்கு<br />
To: Sakshi Apologetics Network &lt; <a href="mailto:sakshi.apologeticsnetwork@gmail.com">sakshi.apologeticsnetwork@gmail.com</a>&gt;</p>
<p>தனக்கென்று ஒரு மகனைக் கூட ஏற்படுத்திக் கொள்ளாத அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்&#8230;..</p>
<p>&nbsp;</p>
<p>சான் குழுவினருக்கு ,</p>
<p>&nbsp;</p>
<p>உங்களின் 10.4.12 தேதியிட்ட திருத்த மெயிலும், திருத்தத்தில் திருத்தம்  செய்த மெயிலும் கிடைத்தது.</p>
<p>&nbsp;</p>
<p>உங்களின் இறுதி மெயிலின் வாசகத்தில் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நீக்கி எங்களின் (letterhead) கடிதத்தில் கையெழுத்திட்டு தயாராக வைத்துள்ளோம். (அதை ஸ்கேன் செய்து கீழே இணைத்துள்ளோம்). நீங்கள் எப்போது வேண்டுமானலும் வந்து (counter- sign) கையெழுத்திட்டு ஒரிஜினலைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் போது உங்கள் (letterhead) கடிதத்தில் நீங்கள் கையெழுத்திட்ட ஒரிஜினல் கடிதத்தையும் மறவாமல் எடுத்து வரவும்</p>
<p>உங்கள் ஒப்பந்த மாதிரியின் கீழ்கண்ட வாசகத்தில் <strong>புனித</strong> என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டோம்.</p>
<p>5. There will be a three-minute break between each of the sittings as was done in the debate on the Holy Bible between SAN and TNTJ.</p>
<p>இப்படிக்கு</p>
<p>தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்</p>
<p>TNTJ provided scanned files are available in this <a href="http://www.sakshitimes.org/images/annexure%20signed%20by%20tntj.pdf">PDF </a>.</p>
<p>&nbsp;</p>
<p><a href="http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;task=view&amp;id=567&amp;Itemid=42">http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;task=view&amp;id=567&amp;Itemid=42</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=319</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>LATEST UPDATES:TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில்(தமிழ்)</title>
		<link>http://iemtindia.com/?p=315</link>
		<comments>http://iemtindia.com/?p=315#comments</comments>
		<pubDate>Thu, 05 Apr 2012 09:11:02 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=315</guid>
		<description><![CDATA[ஏற்கனவே ஆங்கிலத்தில்(ENGLISH) இந்த மெயில் வெளியிடப்படுள்ளது அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படுகிறது.ஆங்கில மெயிலை காண கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும். TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில் &#160; &#160; &#160; TNTJ க்கு SAN அனுப்பின கடிதத்தின் தமிழாக்கம் மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனமாகிய யெகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப் படுவதாக. ஆமென். TNTJ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>ஏற்கனவே ஆங்கிலத்தில்(ENGLISH) இந்த மெயில் வெளியிடப்படுள்ளது அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படுகிறது.ஆங்கில மெயிலை காண கீழே உள்ள தொடுப்பை அழுத்தவும்.</p>
<h2><a title="Permanent link to TNTJ  வினரின் மெயிலுக்கு  29 தேதி  சான் அனுப்பிய பதில் மெயில்" href="http://iemtindia.com/?p=295" rel="bookmark">TNTJ வினரின் மெயிலுக்கு 29 தேதி சான் அனுப்பிய பதில் மெயில்</a></h2>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;<br />
TNTJ க்கு SAN அனுப்பின கடிதத்தின் தமிழாக்கம்<br />
மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற பெயரில் அறியப்பட்டவரும், உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனமாகிய யெகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப் படுவதாக. ஆமென்.</p>
<p>TNTJ நண்பர்களுக்கு,<br />
மார்ச் 27,2012 தேதியிடப்பட்ட உங்களுடைய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றோம்.<br />
தன்னைத் தானே நபியென்று உரைத்துக் கொண்ட உங்களுடைய நபி உங்களுடைய வஞ்சகத்தை நீங்கள் செயல்படுத்தும் விதத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுவார். அவர் (யூதப் பெண் கொடுத்த அல்லது மற்ற முஸ்லீம் பிரிவினர் சொல்லுவது போல் ஆயிஷா கொடுத்த) விஷத்தினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லையா? தான் இட்டுக்கட்டி சேர்க்கிற ஒருவராக இருந்தால் இவ்வாறு மரிப்பார் என்று அவர் சொன்னது போல, அவருடைய நாடி நரம்பு தறிக்கப்பட்டவராக அவர் மரிக்கவில்லையா<br />
ஆதாரம்:<br />
சூரா 69:44-46 – “அன்றியும், நம்மீது சொற்ககளில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றி பிடித்துக் கொண்டு, பின்னர் அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.”</p>
<p>ஸஹியல் புகாரி, தொகுப்பு 5, புத்தகம் 59, எண் 713 – நபியவர்கள் தான் மரித்துப் போன அதே நோயில் இருக்கும் போது கூறுவார்கள், “ஓ, ஆயிஷாவே! நான் கைபரில் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியை இப்போதும் உணர்கிறேன், இந்த நேரம் வரைக்கும், அந்த விஷத்தினால் என்னுடைய நாடி நரம்பு தரிக்கப்படுவது போல உணர்கிறேன்.”</p>
<p>ஜியோப்பெல்ஸ்க்கு முன்பாக, வஞ்சனையை போதித்து அதை செயல்படுத்தியது தன்னைத் தானே நபியென்று கூறிக்கொண்ட உங்களுடைய நபிதான் ஏனென்றால் உண்மையின் வழியில் அவரால் ஜெயிக்க முடியாது என்று அவர் புரிந்துவைத்திருந்தார்.</p>
<p>ஆதாரம்:<br />
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 267 – அபு ஹ_ரைரா கூறினார்: “கோஸ்ரா அழிக்கப்படுவான், அவனுக்கு பிறகு எந்த கோஸ்ராவும் இருக்கமாட்டான், சீஸர் நிச்சயமாக அழிக்கப்படுவார் அவருக்கு பிறகு எந்த சீஸரும் இருக்கமாட்டார், அவர்களுடைய பொக்கிஷங்களை நீங்கள் அல்லாஹ்வுக்காக செலவிடுவீர்கள்.” “யுத்தத்தை வஞ்சகம்” என்று அவர் அழைத்தார்.<br />
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 268 – அபு ஹ_ரைரா கூறினார்: “யுத்தத்தை வஞ்சகம்” என அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்.<br />
ஸஹியல் புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 52, எண் 269 – ஜபிர் பின் அப்துல்லா கூறினார்: “யுத்தம் வஞ்சகம்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.</p>
<p>நீங்கள் நிச்சயமாக, தன்னைத் தானே நபியென்று சொல்லிக் கொண்ட உங்களுடைய நபியை பின்பற்றுகிறீர்கள், அவ்வாறில்லையென்றால், பின்வரும் ஒப்பந்த ஷரத்துகளின் அடிப்படையில் நீங்கள் செய்வதற்கு தயாராக இல்லாமலிருக்கும் போது, SAN க்கும் TNTJ வுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்க நாங்கள் தயாரக இருக்கிறோம் என்று உங்களால் எப்படி கூறு முடிகின்றது?<br />
“ IV. அரங்க ஏற்பாடு: 3) இருதரப்பினருடைய கடிதத்தோடு கூட காவல் துறை அனுமதியைப் பெறுவது இந்த குழுவின் கடமையாகும்.”<br />
வஞ்சகத்தை செயல்படுத்திய ஒரு மனிதருடைய முன்மாதிரியைத் தான் நீங்கள் நிச்சயமாக பின்பற்றுகிறீர்கள். அவ்வாறில்லையென்றால், கீழ்வரும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த ஷரத்தை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீறியிருப்பதற்கு உங்களால் எப்படி முடிந்தது?<br />
“viii. விளம்பரங்கள்: விவாதங்களை சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பிளக்ஸ் பேனர்கள், தொலைக்காட்சி மற்றும பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தக் கூடாது.”<br />
மேலே உள்ள விஷயங்களில் நீங்கள் செயல்படுத்தின விதிமீறல்களை ஜனங்கள் மறந்திருப்பார்கள் மேலும் பொய்க்கு மேல் பொய்யைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டு நீங்கள் எழுதும் உங்கள் பொய்களை தொடர்ந்து நம்பிக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன, குழுவினரிடத்தில் சாரம் இல்லை மற்றும் அவர்கள் அறிவாற்றல் நேர்மையற்றவர்கள் என்பதையும் தமிழ் நாடு மக்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள், வருடங்களாக நீங்கள் அடித்துக் கொண்டிருந்து வறட்டு பெருமைகள், பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான தூஷணங்கள் மற்றும் இழிவுகள் ஆகியவற்றிற்கு பரிசுத்த வேதாம் மீதான விவாதத்தில் முற்றிலுமாக உங்களுக்கு மறுப்பு கொடுக்கப்பட்டு நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள், இழிவுகரமான அந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கள் இன்னும் மீண்டு வரவில்லை, இஸ்லாமை விட்டு விட்டு, பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளுடைய உண்மையான ஆண்டவரிடத்தில் நீங்கள் வராத வரையிலும் உங்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியாது. TNTJ குழுவினரால் எதை செய்ய முடியும் (நாடகம், ஒப்பந்தங்களை மீறுவது) எதைச் செய்ய முடியாது (நேர்மையான ஒரு அறிவுப்பூர்வமான விவாதம்) என்பதை தமிழ் நாடு மற்றும் உலகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஜனங்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.<br />
எங்களுடைய பிரியமான மற்றும் பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய உங்களுடய அடிப்படையற்ற முற்றிலும் அர்த்தமற்ற உளறல்களைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக பவுல் அப்போஸ்தலனின் நிருபங்களையும் புரட்டுகிறார்கள் (2 பேதுரு 3:16). இது உங்களுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது. உண்மையில், தூய்மையான பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உங்களுடைய மடத்தனமான குற்றச்சாட்டுகள் எல்லாம் உங்களுடைய அசுத்தமான மனது மற்றும் சிந்தனையின் விளைவாகும் (தீத்து 1:15). இரவும் பகலும் நித்தியமான கன்னிப் பெண்களையும் இளம் சிறுவர்களையும் (ஓரினச்சேர்க்கை?) பற்றியே கனவு கண்டுகொண்டிருக்கும் போது, உண்மையில், உங்களுடைய மனது எப்படி அசுத்தமாகாமல் இருக்கும்?</p>
<p>உங்களைப் போல ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களையா நாங்கள் வைக்கிறோம்? நிச்சயமாக இல்லை. ஆதாரத்தை பாருங்கள்:<br />
சூரா 55:56, 72-74 – அவற்றில் அடக்கமான பார்வையுடைய கன்னியர் இருப்பார்கள், அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் யட்மித்ஹுன்னா (உடலுறவு கொள்ளுவதற்காக அவர்களது பால் உறுப்புகளை திறந்திருக்கவில்லை) மற்றும் அவர்களுக்கு முன்…. ஹ_ர் (அழகிய, ரூபமான பெண்கள்) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்@ அப்போது உங்கள் இறைவனுடய அருட்கொடைகளில் எதை நீங்கள் இருசாராரும் (ஜின்களும் மனிதர்களும்) மறுப்பீர்;கள்? இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் யட்மித்ஹ{ன்னா (உடலுறவு கொள்ளுவதற்காக அவர்களது பால் உறுப்புகளை திறந்திருக்கவில்லை).<br />
சூரா 78:33 “மேலும் முழுமையான (முதிர்ச்சி பெற்ற) இளம் மார்புகள் கொண்ட ஒரே வயதுள்ள கன்னிகைகள்”<br />
இப்னு கதீருடைய தப்சீரின் படி, சுரா 78:33: “இப்னு ‘அப்பாஸ், முஜாகித் மற்றும் மற்றவர்கள் கூறினார்கள், (கவாயிப்) “இது வட்டமான மார்புகளை குறிக்கும். இதன் மூலம் அவர்கள் அர்த்தப்படுத்தினார்கள் அதாவது இந்த பெண்கள்;, தொங்கிக் கொண்டிருக்கின்ற மார்புகளை அல்ல முழுவதும் வட்டமான மார்புகளையுடையவர்களாக இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள் ஒரே வயதுள்ள கன்னிகைகளாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு ஒரே வயதுதான் இருக்கும்.”<br />
சூரா 56:17 “நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.”</p>
<p>இதைப் போன்ற தகுதியற்ற கற்பனைக் கனவுகளோடு வாழ்கின்றவர்கள் சீக்கிரத்தில் ஒழுக்ககேட்டிற்கு அடிமையாகிப் போவார்கள். தன்னைத் தானே நபியென்று சொல்லிக் கொண்ட உங்களுடைய நபி உங்களுடைய ‘பக்தியுள்ள சந்ததிகளுக்கு’ தற்காலிக திருமணம் என்ற பெயரில் விபச்சாரத்தை அனுமதிப்பதற்கு காரணமாக இது இருக்கவில்லையா? தீமையை அவர் நன்மை என்று மறுபெயர் கொடுத்தால் (இழிவுகரமான தோல்வியை வெற்றியென்று நீங்கள் மறுபெயர் கொடுப்பது போல), மற்றவர்கள் அல்ல, அவரும் அவரை பின்பற்றுகிறவர்களுமே முட்டாளாக்கப்படுவர்.</p>
<p>அதிக ஆதாரங்கள்:<br />
ஸஹியல் புகாரி தொகுப்பு 7: புத்தகம் 62: எண் 13 “அப்துல்லா கூறினார்: அல்லாஹ்வின் தூதரால் நடத்தபட்ட புனித யுத்தங்களில் நாங்கள் பங்கு பெற்று வந்தோம், எங்களிடம் எதுவும் (மனைவிகள் யாரும்) உடன் இல்லாமலிருந்தது. ஆகையால் நாங்கள் கூறினோம், “நாம் காயடித்துக் கொண்டு நம்மை வீரியமற்றவர்களாக்கி கொள்ளலாமா?” அவர் எங்களை தடுத்தர் பிறகு பெண்களை ஒரு தற்காலிக ஒப்பந்தத்தின் படி திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு அனுமதி கொடுத்து, எங்களுக்கு ஓதினார்: &#8212; முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கியுள்ள, பரிசுத்தமானவைகளை ஹராமானவையாக ஆக்கி கொள்ளாதீர்கள், இன்னும் வரம்பு மறீயும் செல்லாதீர்கள்’ (5:87).</p>
<p>இத்தகைய கேவலமான போதனைகளை பிரசங்கித்த ஒரு மனிதனுடைய தொன்மையான வாழ்க்கை சரிதைகளை (இப்னு இஷாக்கின் சிரத் ரசுல் அல்லாஹ் அல்லது அல் வாக்கிடியின் கித்தாப் அல் மகஹாஸி) ஏற்றுக் கொள்வதற்கு உலகில் எந்த ஒரு மனிதனும் அரிதாகவே தயாராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்று இல்லை. முஸ்லீம்கள் அவருடைய செயல்களினால் அவமானமடைந்திருப்பதால் முஸ்லீம்களால் எழுதப்பட்ட (பதிவு செய்யப்பட்ட ஸஹி ஹதீஸ்களை விட முந்திய) அவருடைய தொன்மையான வாழ்க்கை சரிதைகளை ஒப்புக் கொள்வதற்கு பயப்படுகின்றனர், உங்களைப் போன்ற முஸ்லீம்கள், நீங்களே அந்த ஒழுக்க கேடுகளை காண்பதால் உங்களுடைய சொந்த நபியுடைய ஹதீஸ்களையே பித்தா முறையினால் (டினைனயா அநவாழனழடழபநைள) நிராகரிக்கத் தொடங்கியிருக்கின்றீர்கள், நியாயமான மனதுடைய உண்மையான முஸ்லீம்கள் அவருடைய ‘தெய்வீக வெளிப்பாடு’ என்ற பெயரில் இட்டுக் கட்டி செய்யப்பட்டதையும் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர், நிராகரிப்பார்கள் &#8211; எவ்வளவு சீக்கிரம் அவர்கள் அதை செய்கின்றார்களோ அவர்களுடைய ஆத்துமாவிற்கு அவ்வளவு நன்மையாக இருக்கும். உங்களுக்கும் அது தெரியும் எனவே தான் உங்களுடைய எல்லா முறைகளையும் பயன்படுத்தி குரான் விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.<br />
விவாதத்திற்கான முதல் இரண்டு தீர்வுகள் எங்களால் கொண்டுவரப்பட்டவை அல்ல.<br />
(1) தீர்வு 1: SAN க்கும் TNTJ விற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடந்து கொண்டு காவல் துறை அனுமதியை இணைந்து பெறுவதின் மூலம் சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது. இதற்கு நீங்கள் தயாராக இல்லாத போது, நீங்கள் இதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்? இது வஞ்சகம் இல்லையா?</p>
<p>(2) தீர்வு 2: ஒளிப்பதிவு உடன் (சரியான மனநிலை இருக்கும் எவருக்கும் பொது நிகழ்வாக இருக்கும் நேரடி ஒளிபரப்பில்லாமல்) ஒரு தனிப்பட்ட விவாதத்தை நடத்தலாம். நேரடி ஒளிபரப்பு விவாதத்திற்கு அவசியமென்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து உங்களால் எங்களுக்கு காண்பிக்க முடியுமா? அது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை. அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இதற்கு தயாராக இல்லை? ஏனென்றால் இது எளிதாக நடத்தப்பட முடியும் நீங்கள் தோலுரித்துக் காட்டப்படுவீர்கள் என்பதனால் அல்லவா? உங்களுடைய முகத்திற்கு நேராக, குரான் ஒரு இட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட செயல் என்று நாங்கள் சொல்லும் போது, ஏதாவது காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பதற்கும் அற்பமான நிபந்தனைகளைக் கொண்டுவருவதிற்கு பதில், உண்மையிலேயே குரான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் நம்புகிறவர்களாயிருந்தால், இந்த தீர்வுகளை நீங்களே எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் விவாதம் என்ற மதிப்பான வழியைத் தெரிந்தெடுத்து ஆதாரங்கள் உங்களுக்கெதிராக குவிக்கப்; படும் போது தோல்வியை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக வஞ்சனையின் மூலம் விவாவத்திலிருந்து விலகி ஓடும் இழிவான பாதையை தெரிந்தெடுக்கிறீர்கள்.</p>
<p>(3) எல்லாவற்றிற்குமாக இல்லாமல் சில தீர்வுகளுக்காக ‘விவாத்திலிருந்து ஓடிப்போனது யார்’ (இதை ஒரு மடத்தனமான நிபந்தனை என்று எங்களுடைய முந்தைய மின்னஞ்சல்களிலேயே விளக்கியிருக்கிறோம்) என விவாதம் நடத்த வேண்டும் என்ற நகைப்புக்குரிய ஒரு நிபந்தனையை எப்படி நீங்கள் கொண்டு வருகிறீர்கள்? இதனிமித்தம், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்காமல், எளிதாக நடத்தப்படக்கூடிய பதிவு செய்யப்படும் விவாதத்தையும் அனுமதிக்காமல் இருப்பதற்கு நீங்கள் இந்த அற்பமான நிபந்தனைகளையெல்லாம் ஒரு காரணமாக பயன்படுத்துகிறீர்களென்பது தெளிவாக இல்லையா? யை குற்றம் சாட்டிக் கொண்டு விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு நீங்கள் பிராயசப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? இப்படி நீங்கள் தப்பித்து போவதற்கு நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை கொச்சி காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லையென்றால், மேலே சொல்லப்பட்ட இரு தீர்வுகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விவாதம் செய்யத் தான் வேண்டும். இந்த விவாதத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடுவதற்கு இருக்கும் ஒரே வழி, எந்த ஒரு நல்லக் காரணங்களைக் கொண்டும் குரானுக்காக வாதிட முடியாது என்பதால் நீங்கள் எங்களோடு விவாதம் செய்ய வெட்கமற்றவர்களாகவும் அரண்டு போயும் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.<br />
(4) ஜனுவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்தின் வீடியோவை வெளியிட்டு எங்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுக்க நீங்கள் பயந்து போயிருக்கிறீர்களா? இது ஏனென்றால் நாங்கள் உங்களுக்கு தக்க மறுப்பு கொடுத்து உங்களுடைய ஆழமற்ற தர்க்கங்களையும் விவாதத்திலிருந்து விலகிஓடுவதற்கான காரணங்கள் எல்லாம் பிரோயஜனமற்றது என்று நாங்கள் அம்பலப்படுத்தி விடுவோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினால் அல்லவா? நீங்கள் தைரியமுள்ளவர்களாக இருந்தால் பொதுமக்களுக்கு அந்த வீடியோவை வெளியிட்;டு எங்களுக்கும் ஒரு பிரதியை கொடுங்கள்.<br />
கொச்சி காவல்துறைக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தில் இருக்கும் விஷயங்களில் SAN னும் TNTJவும் உடன்பட்டிருக்கத் தேவையில்லை ஏனென்றால் நாம் உடன்படாமலிருப்பதால் தான் விவாதம் செய்கிறோம் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நாம் இறையியல் காரியங்களில் உடன்படுவதில்லை ஆனால் குறிப்பிட்ட சிலக் காரியங்களில் உடன்படவில்லையென்றால் விவாதம் எப்படி நடக்கும்? விவாதத்தை நடத்துவதற்கான காரியங்களில் நாம் உடன்படத் தேவையில்லையென்றால் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டது எப்படி? ஜீலை 29, 2011 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் பின்வரும் வரியுடன் தொடங்குகிறது.<br />
“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் (TNTJ) சாக்ஷி அப்பாலஜட்டிக் நெட்வொர்க்கிற்கும் (SAN) இடையிலான இந்த விவாத ஒப்பந்தம் பின்வரும் பங்குபெறுபவர்களுக்கிடையில் வெவ்வேறு தேதிகளிலான வெவ்வேறு கலந்துரையாடல்கள் தொடர்பாக ஜீலை 29, 2011 அன்று கையெழுத்திப்படுகிறது.”<br />
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்பந்தம் என்ற வார்த்தையை உங்களால் படிக்க முடிகிறதா? விவாதத்தை நடத்துவதற்கான காரியங்களில் உடன்பாடு தேவையில்லையென்றால் ஒப்பந்தத்தில் எதற்கு கையெழுத்திட்டீர்கள்? இன்னொரு இழிவுகரமான தோல்வியை நீங்கள் அடையக் கூடிய இன்னொரு விவாதத்தை நினைத்து உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது போல் எங்களுக்குத் தெரிகிறது.<br />
நீங்கள் ஆராவாரத்தோடு பரிந்துரைத்திருக்கிற கடிதம் எங்களுக்குத் தேவையில்லை கொச்சியில் விவாதத்தை நாங்கள் நடத்த வேண்டுமென்றால் கொச்சி காவல்துறைக்கு கொடுப்பதற்குதான் உங்கள் கடிதத்தை நாங்கள் கேட்கிறோம். காவல்துறையினரைப் பொறுத்த வரையில், விண்ணப்பதாரருக்கு மற்ற குழுவினரோடு உள்ள ஒப்பந்தத்தை அல்ல விண்ணப்பதாரரை கருத்தில் கொண்டு தான் செயல்படுவார்கள்.<br />
மேலும் உங்கள் வார்த்தைகளுக்கு நாங்கள் அதிக மதிப்பு கொடுக்கிறதில்லை. பேனர்களை வைத்தும் போஸ்டர்களை ஒட்டியும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை உங்களால் முறிக்க முடியுமென்றால், மின்னஞ்சல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பதிவு செய்துகொள்ளப்படும் தனிப்பட்ட விவாதத்தின் ஒப்பந்தத்தையும், நேரடி ஒளிபரப்பு பற்றி தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டு உங்களால் மீற முடியும் என்றால், உங்களுடைய வார்த்தைகளை மறுபடியும் முறிக்கமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கின்றது? மேலும், தன்னைத் தானே நபியென்று கூறிக்கொண்ட உங்கள் நபி உங்களுக்கு வஞ்சனையை மட்டுமல்ல, வார்த்தைகளை வெட்கமில்லாமல் எப்படி முறிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.</p>
<p>ஆதாரம்:<br />
ஸஹியல் புகாரி தொகுப்பு 8, புத்தகம் 78, எண் 618: ஆயிஷா கூறியதாவது – பொருத்தனைகளுக்கான பரிகாரத்தை அல்லாஹ் வெளிப்படுத்தின வரைக்கும் அபு பக்கர் அஸ் சித்திக் தன்னுடைய பொருத்தனைகளை ஒருபோதும் மீறினதில்லை. பிறகு அவர் சொன்னார், “ஒரு காரியத்தை செய்வதற்கு நான் பொருத்தனை செய்து கொண்ட பிறகு அதை விட சிறந்த ஒன்றை நான் கண்டால் சிறப்பான அதை செய்து என்னுடைய பொருத்தனைக்கு பரிகாரத்தை செய்து கொள்வேன்.”<br />
ஸஹியல் புகாரி தொகுப்பு 8, புத்தகம் 78, எண் 619: “அப்துர் ரஹ்மான் பின் சமுரா கூறியதாவது” நபியவர்கள் சொன்னார்கள், “அப்துர் ரஹ்மான் பின் சமுராவே, ஒரு அதிகாரியாக இருப்பதற்கு தேடாதீர், ஏனென்றால் அதற்கென அதிகாரம் உமக்கு கொடுக்கப்பட்டால், அதற்கான பொறுப்புகளும் உம்மிடம் கேட்கப்படும், ஆனால் நீங்கள் கேட்காமலே உமக்கு அது கொடுக்கப்பட்டால் அதிலே உமக்கும் சகாயம் செய்யப்படும் (அல்லாஹ்வால்): நீங்கள் ஒரு காரியத்தை செய்ய பொருத்தனை செய்து கொள்ளும் போது அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றை பிறகு காண்பீர்களென்றால், அந்த சிறந்த ஒன்றை செய்து உங்கள் பொருத்தனைக்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.”</p>
<p>மறுபடியும், கொச்சி காவல்துறைக்கான உங்களுடைய வரைவு மாதிரியும் எங்களுக்கு எழுதப்பட்ட முன்மொழிவு கடிதமும் உங்களுடைய உளறலான மற்றும் நியாயமற்ற சிந்தையை வெளிப்படுத்திக் காட்டுகிறது. கொச்சி காவல்துறைக்கான வரைவு மாதிரியில், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை இணைக்கும் படி முன்மொழிந்துவிட்டு (அது செல்லத்தக்க ஒப்பந்தமாக இன்னும் இருப்பதால் நாங்களும் அதற்கும் சம்மதித்தோம்) நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்:</p>
<p>“சாக்ஷி அப்பாலஜட்டிக் நெட்வொர்க் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் ஒரு தொடர் விவாதங்களுக்கான ஒப்பந்தத்தில் பிரேவசித்திருக்கின்றது, அதனுடைய ஒரு பிரதியானது உங்கள் பார்வைக்காக இதனோடு இணைக்கப்படுகின்றது.”</p>
<p>எங்களுக்கு நீங்கள் முன்மொழிந்துள்ள கடிதத்தில் (அதற்கு எந்த மதிப்பும் இல்லாததால் அது எங்களுக்குத் தேவையில்லை) நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்:<br />
“காவல் துறை ஆணையருக்கு, நாம் கடந்த வருடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்”.</p>
<p>பிறகு, எங்களுக்கு நீங்கள் முன்மொழிந்த அதே கடிதத்தில் மீண்டும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்:<br />
“இந்த விவாதம் சென்னைக்கு வெளியே நடை பெற இருக்கும் ஒரு தனி விவாதம், இது நம்முடைய ஒப்பந்தத்திற்கு வெளியேயான விவாதம் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்”</p>
<p>உங்களுக்கு மண்டை குழம்பிவிட்டதா? ஒரு புறத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை கொடுக்க விரும்புகிறீர்கள் மற்றொரு புறம் இந்த விவாதம் நம்முடைய ஒப்பந்தத்திற்கு வெளியே நடைபெறும் ஒன்று என்று குறிப்பிட விரும்புகிறீர்கள். இந்த விவாதத்தின் முறை மற்றும் அமைப்பில் SAN மற்றும் TNTJ உடன்பட்டிருக்கவில்லை என்று காண்பித்து அதன் மூலம் கொச்சி காவல்துறை அதை ஒரு குறிப்பாக எடுத்துக் கொண்டு விவாதத்தை அனுமதிக்காமல் மறுப்பதற்கு திட்டம் தீட்டுகிறீர்களா? ஜனவரி 21 மற்றும் 22 நாட்களில் நடந்த விவாதத்தில் நீங்கள் அடைந்த இழிவுகரமான தோல்விக்குப் பிறகு உங்களுடைய மனதின் பரிதாபத்திற்குரிய நிலையை இந்த உளறல்களே காட்டுகின்றது. உங்களுடைய இந்த பரிதாபகரமான நிலையைப் பார்த்து நாங்கள் வருந்துகின்றோம்.</p>
<p>இந்த விவாதமானது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இருக்கின்றது, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மாற்றங்களையும் திருத்தங்களை செய்வதற்கு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இடமிருக்கின்றது. (கீழே உள்ள ஷரத்தை வாசியுங்கள்):</p>
<p>“XII. பொதுவான காரியங்கள்: 1) இருதரப்பினருடைய ஒருமித்த சம்மதம் மற்றும் உடன்பாடு இல்லாமல் விவாத ஒப்பந்தத்தை மாற்றவோ அல்லது திருத்தவோ அல்லது கூட்டவோ, கழிக்கவோ இருதரப்பிலும் யாருக்கும் அதிகாரம் இல்லை.<br />
ஆகையால் ஒருமித்த உடன்பாடுடன் செய்யப்படும் எந்த மாற்றங்களோ, திருத்தங்களோ, கூட்டல்களோ, கழித்தல்களோ கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செல்லாததாக்காது மேலும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை இணைப்பதன் மூலம் நீங்களே அதை ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள்.<br />
இருப்பினும், உங்களுடைய வார்த்தையில் அர்த்தம் இல்லை என்பதையும் நீங்கள் பொய் சொல்லி உங்களுடைய வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் உங்களால் மீற முடியும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவ்வாறில்லாவிட்டால், கொச்சி காவல் துறையினருக்கான வரைவு மாதிரியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை இணைக்கு மாறு முன்மொழிந்து விட்டு பிறகு இந்த விவாதம் ஒப்பந்தத்திற்கு வெளியே நடக்கின்றது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? உண்மையிலேயே நீங்கள் மதியிழந்தவர்களா அல்லது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்று முன்னர் உங்கள் செயல்களால் நிரூபித்த பிறகும், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகுமா என்று இன்னொரு விவாதத்தை தொடங்க விரும்புகிறீர்களா? உண்மையாக செயல்பட்டு விவாதத்தை நடத்துவதற்கு பதில் பேச்சுவார்த்தையை நீட்டித்துக் கொண்டே போவதற்காக இழிவான காரணங்களை நீங்கள் தேடிக்கொண்டிருக்கவில்லையா?</p>
<p>கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளியே எதுவும் நமக்கு வேண்டாம். குரான் மீதான விவாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்குள்ளாகவே நடைபெற வேண்டும். கொச்சியில் நடத்துவது என்பது ஒருமித்த உடண்பாட்டின் அடிப்படையில் தான் எனவே அது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாது. இது ஒரு சாதாரண அறிவு.<br />
SAN க்கோ அல்லது TNTJ விற்கோ ஏற்றுக்கொள்ளமுடியாத வார்த்தைகள் எதையும் சேர்க்காமல் கொச்சி காவல் துறைக்கு நாங்கள் வரைவு மாதிரியை எழுதிய போது, பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்காக ஏற்றுக் கொள்ளமுடியாத வார்த்தைகளை நீங்கள் திட்டமிட்டே சேர்த்தினீர்கள். இப்போது நீங்கள், முன்மொழியப்பட்டுள்ள கொச்சி விவாதம் என்பது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளியே நடைபெறக் கூடியது என்று ஈனமான ஒரு கருத்தைக் கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புத்திபிசகியவர்களாக இல்லையென்றால், நாங்கள் காணக் கூடிய ஒரே காரணம் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்காக புதிய சர்ச்சைகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் இறுதியாக வெட்கமில்லாமல் விவாத்திலிருந்து விலகி ஓடுவதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான்.</p>
<p>நமக்கு முன்பாக இருக்கும் எல்லாத் தீர்வுகளையும் நாங்கள் சுருக்கமாக கூறுகிறோம்:<br />
(அ) குரான் விவாதத்தை சென்னையிலே நடத்துவதற்கு TNTJ வினருடன் சேர்ந்து துறை அனுமதி கோரி காவல் துறையை அனுகுவதற்கு SAN தயாராக இருக்கின்றது. இதுதான் நம்முடைய அதிமுக்கிய தெரிந்தெடுப்பு தீர்வாக இருந்தது, இருக்கின்றது. இதற்கு TNTJ வினர் தயாராக இருந்திருந்தால், இந்தவிதமான எந்த பேச்சுவார்த்தைகளும் இல்லாம் எந்த தாமதமும் இல்லாமல் காரியங்கள் துரிதமாக நடந்திருக்கும். “எந்த விதத்திலாகிலும்” இந்த விவாதத்தை நடத்த தயாராக இருப்பதாக நீங்கள் பீத்திக் கொண்டாலும், பேச்சுவார்த்தையை நீட்டிக்க முடியாது, தப்பி ஓடுவதற்கு வழி தேடமுடியாது என்பதால்; இந்த தீர்வை தெரிந்தெடுக்க நீங்கள் பயப்படுகின்றீர்கள். அதனால் தான் இதற்கு நீங்கள் தயாராக இல்லை மேலும் இந்த தீர்வுக்கு அற்பமான முன் நிபந்தனைகளை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.<br />
(ஆ) காவல் துறை அனுமதியின்றியும் நடத்தப்படக் கூடிய பதிவு செய்யப்படும் தனிப்பட்ட (நேரடி ஒளிபரப்பில்லாமல்) விவாதத்திற்கு SAN தயாராக இருக்கின்றது. உலகமுழுவதிலும் நடைபெறும் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பில்லாமல் ஆனால் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. ‘எந்த விதத்திலும்’ விவாதம் நடத்த தயாராக இருக்கின்றோம் என்று ஜம்பம் அடித்துக் கொள்ளும் நீங்கள் இந்த தீர்வை சிந்திப்பதற்கும் தயாரக இருக்க வேண்டும். ஆனால் உங்களால் ஒருபோதும் இதை செய்ய முடியாது, ஏனென்றால், இந்த தீர்வை நீங்கள் தெரிந்தெடுத்தால் குரானைப் பற்றிய விவாதம் நடைபெறும், நீங்கள் அவமானகரமான தோல்வியை சந்திப்பீர்கள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்திருக்கிறீர்கள்.<br />
(இ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையில் கொச்சியில் விவாதத்தை நடத்துவதற்கு மற்றும் அதற்கான அனுமதி பெறுவதற்கு SAN க்கும் TNTJ விற்கும் உடன்பாடுடைய விதத்தில் TNTJ வினர் கடிதம் ஒன்றை கொடுக்கும் பட்சத்தில் காவல் துறையினரை தனியாக சந்திப்பதற்கும் SAN தயாராக உள்ளது. காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் என்றால் வுNவுது பிரதிநிதிகள் வரவேண்டுமென்று SAN கேட்டுக் கொள்ளும்.<br />
(ஈ) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையில் கொச்சியில் விவாதத்தை நடத்துவதற்கு SAN தயாராக இருக்கின்றது. SAN தன்னுடைய லெட்டர் ஹெட்டில் தன்னுடைய கடிதத்தை எடுத்துக் கொள்ளும் அது போல TNTJ வும் தன்னுடைய லெட்டர் ஹெட்டில் தன்னுடைய கடிதத்தை எடுத்துக் கொள்ளலாம். காவல் துறை அனுமதியை பெறுவதற்கு SAN பிரதிநிதியும் TNTJ பிரதிநிதியும் சேர்ந்து செல்ல வேண்டும்.<br />
அர்த்தமுள்ள எல்லாத் தீர்வுகளுக்கும் நாங்கள் சம்மதத்தோடு இருக்கின்றோம், ஆனால் நீங்கள் எதையோ உளறிக்கொண்டு குரான் விவாதத்திலிருந்து விலகியோடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள், ஏனென்றால் குரானை தற்காத்து நிற்க உங்களுக்கு திராணியில்லை. குரானை தற்காத்து நிற்க உங்களுக்கு திராணியில்லை என்று நாங்கள் சொன்ன பிறகும் நீங்கள் விவாதத்திலிருந்து விலகி ஓடுவதற்கு வெட்கமில்லாமல் முயற்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள், அர்த்தமுள்ள எந்த தீர்வுக்கும் உங்களால் முன்வரவே முடியாது உண்மை என்னவென்றால் குரான் இறைவனுடைய வார்த்தை என்று உங்களால் ஒருபோதும் தற்காத்து நிரூபிக்க முடியாது. மேலும், உங்களின் ஆழமற்ற அல்லது சரக்கு அற்ற நிலை அம்பலமாகிவிடும் என்ற பயம் உங்களக்கு இல்லாவிட்டால் நீங்கள் ஜனவரி 28 அன்று குரானை தற்காத்து நீங்கள் நடத்தின நாடகத்தின் ஒரு பிரதியை கொடுங்கள் என்று சவாலை திரும்ப வைக்கிறோம்.<br />
நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள், அநேகமாக அது உண்மையாக இருக்கலாம், தன்னைத் தான் நபியென்று அறிவித்துக் கொண்ட உங்கள் நபிக்கு ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி எந்த அறிவும் இருக்கவில்லை உலக மனிதன் பார்ப்பது போலத் தான் காரியங்களை அவர் பார்த்தார். இருப்பினும், நீங்கள் எங்கள் விவாத எதிர்தரப்பினர் மட்டும் தான் எங்கள் சத்துரு அல்ல. எங்களுடைய நோக்கமெல்லாம், நீங்கள்,கோர அந்தகாரத்தில் இருக்கிறீர்கள் ஆகையால் நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியே வந்து பரிசுத்த வேதாகமத்தின் உண்மையான எல்லாத் தீர்க்கதரிசிகளுடைய ஆண்டவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நரக்கத்திற்கு தப்ப வேண்டும் என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். ஆகவே, இறையியல் ரீதியாக முக்கியமானவைகளில் மாத்திரமே நாங்கள் விவாதிப்போம், அற்பமான தலைப்புகளில் அல்ல<br />
பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க கடிதத்தை கொச்சி போலீசிற்கு கொடுப்பதற்கு நீங்கள் எப்பொழுது தருவீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது நீங்கள் சொன்னபடி கடிதத்தை எழுதி உங்கள் பிரதிநிதியை கொச்சி போலீஸை சந்திப்பதற்கு எங்களுடன் அனுப்புங்கள் அல்லது மேலேகுறிப்பிடப்பட்டிருக்கும் நியாயமான வாய்ப்புகளில் எதாவது ஒன்றிற்கு தயாராக இருங்கள்.</p>
<p>குர்-ஆன் குறித்த விவாதத்தினை எதிர்நோக்கி<br />
அன்புடன்<br />
SAN</p>
<p>SOURCE: <a href="http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;task=view&amp;id=567&amp;Itemid=64">http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;task=view&amp;id=567&amp;Itemid=64</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=315</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எசேக்கியல் தீர்க்கதரிசன புத்தகத்தில் ஆபாசமா?</title>
		<link>http://iemtindia.com/?p=304</link>
		<comments>http://iemtindia.com/?p=304#comments</comments>
		<pubDate>Wed, 04 Apr 2012 07:52:09 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கிறிஸ்துவம்]]></category>
		<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=304</guid>
		<description><![CDATA[கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே பைபிளை விமர்ச்சிக்கும் கூட்டங்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் எசேக்கியல் 23 அதிகாரம் மற்றும் அந்த புத்தகத்தில் வரும் வார்த்தைகள் ஆகியவற்றை குறித்து ஒரு நாம் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட விசயங்களை காட்டி பைபில் ஆபாசமாக சொல்லுகிறது .ஆபாசத்தை கற்றுக்கொடுக்கிறது என்றெல்லாம் புலம்புது  தங்கள் புத்தகங்களில் உள்ள ஆபாசங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற காரணத்துக்கே ஆகும். ஆனால் பைபிளை பொருத்தவரை தடித்த கடினமான வார்த்தை பிரயோகங்கள் இந்த வசனங்களில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><div style="text-align: left;" dir="ltr">
<div style="color: blue;">கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே பைபிளை விமர்ச்சிக்கும் கூட்டங்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் எசேக்கியல் 23 அதிகாரம் மற்றும் அந்த புத்தகத்தில் வரும் வார்த்தைகள் ஆகியவற்றை குறித்து ஒரு நாம் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">அவர்கள் என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட விசயங்களை காட்டி பைபில் ஆபாசமாக சொல்லுகிறது .ஆபாசத்தை கற்றுக்கொடுக்கிறது என்றெல்லாம் புலம்புது  தங்கள் புத்தகங்களில் உள்ள ஆபாசங்களை மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற காரணத்துக்கே ஆகும்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">ஆனால் பைபிளை பொருத்தவரை தடித்த கடினமான வார்த்தை பிரயோகங்கள் இந்த வசனங்களில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும்,இந்த வசனங்கள் வெளிப்பட்ட காலம்,மக்களின் நிலை,இந்த வசனம் இறக்கப்பட்ட நோக்கம் இவற்றோடு இந்த வசனங்களை வாசித்தால் இது ஆபாசம் அல்ல அவசியம் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">நம்மை விட இந்த வசனங்கள் வெளிப்பட்ட கால மக்கள் இந்த வசனங்கள் ஆபாசமானது என்று நினைத்திருந்தால் அதை அவர்கள் எப்படி வேதமாக ஏற்றிருப்பார்கள்.ஆனால் வரலாறுகளை படிக்கும் பொழுது சிறையிருப்புக்கு பின் ஜனங்கள் மனத்திருந்தியதாகவே சொல்லப்பட்டிருக்கிறது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இதற்கு எல்லாவற்றுக்கும் மேல் இந்த எசேக்கியல் புத்தகம் கிறிஸ்தவர்களின் புதிய ஏற்பாட்டில் அல்ல யூதர்களின் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலேயே உள்ளது.இந்த புத்தகங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்திலேயே  யூதர்களால் புனிதமாக கருதப்பட்டு வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு வந்துள்ளது.இயேசு கிறிஸ்துவும் இதை ஆபாசம் என்று சொல்லவில்லை.இது வேதமல்ல மனிதர்கள் எழுதியது என்றும் சொல்லவில்லை.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">அடுத்தது நம்முடைய அப்போஸ்தலர்கள் காலத்திலேயும் இந்த புத்தகங்கள் நடப்பில் வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டே இருந்தது.அவர்களும் இதில் ஆபாசம் உண்டு,இது இறைவேதமல்ல என்று யாரும் சொல்லவில்லை.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இப்படியிருக்கும் பொழுது இதை பிறகு யூதர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.மேலும் இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் முகமாக இந்த கடின வார்த்தைகள் அனைத்து எசேக்கியல்  காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களை திட்டியே சொல்லப்பட்ட வசனங்களாகும்.எந்த ஒரு கூட்டமும் தங்களை தாங்களே இப்படி கடினமாக திட்டகூடிய வசனங்களை எழுதி வேதம் என்று வாசிப்பார்களா என்பதையும் யோசிக்க வேண்டும்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இன்றைக்கும் யூத தனாக்கில் உள்ள இந்த எசேக்கியல் அதிகாரத்துக்கு யூதர்கள் கொடுக்கும் விளக்கம் தங்கள் மூதாதையர்களின் முரட்டாட்டம் தான் யாவே தெய்வம் எங்களை தண்டிக்க காரணம் என்பதாகவே இருக்கிறது.யூதர்கள் அப்படி எழுதிக்கொண்டார்கள் என்று நினைக்கவே அது முட்டாள் தனமாக இருக்கும் பொழுது இதை யூதர்கள் செய்திருப்பார்கள் என்று சொல்லுவது  எவ்வளவும் அறிவுடமையாகாது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">சரி யூதர்களை திட்டி கிறிஸ்தவர்கள் எழுதியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது.ஏன் என்றால் இது இன்னமும் யூதர்களின் வேதமாகவே இருக்கிறது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இன்றைக்கும் யூதர்களின் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனிடம் இருந்து வந்த வேதமாகவே ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.</div>
<p><span style="text-decoration: underline;"><strong>இப்பொழுது எசேக்கியலுக்கு திரும்புவோம்.</strong></span></p>
<p>1,<span style="color: red;">இறைவனுக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக இஸ்ரவேலருக்கும் இருந்த உறவு முறைகள் எப்படி எல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது.?</span></p>
<div style="color: blue;">பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்களுக்கும் குறிப்பாக இஸ்ரவேலர்களுக்கும்  இறைவனுக்கும் பல தனிப்பட்ட உறவு நிலைகள் உவமையாக கூறப்பட்டுள்ளது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">உதாரணமாக தகப்பன்,தாய்,சிநேகிதன்,கணவன் போன்ற உறவு நிலைகளில் கடவுள் இடைபட்டுள்ளார்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இஸ்ரவேல் என் சேஷ்ட புத்திரன் என்றும்,சிருஷ்டிகரே உன் நாயகர் என்றும் பல வசனங்களில் உவமானம்மாக்கப்படுள்ளது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: red;">2,எசேக்கியல் புத்தகம் எந்த உவமானத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது?</div>
<div style="color: blue;">எசேக்கியல் புத்தகத்தில் கடவும் தன்னை கணவனாகவும் இஸ்ரவேலர்கள் தேசத்தை தன்னுடைய மனைவியாகவும் அவள் தனக்கு உண்மையாக இருக்கவில்லை என்று கூறி உவமையாக கண்டிக்கிறார்.இதை எசேக்கியல் 16 அதிகாரத்தில் காணலாம்.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">ஒரு தேசம் பெண்ணாக உருவகப்படுத்துவது நமக்கு புதியதல்ல.நம்முடைய இந்திய தேசமும்  பாரத மாதா என்ற பெண்ணுருவிலேயே அழைக்கப்படுகிறது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">நம்முடைய மகாகவி பாரதியார் கூட முப்பது கோடி முகமுடையாள் என்றே பாடியுள்ளார்.நாம் பாரதத்தாயின் புதல்வர்கள் என்று நடைமுறை பேச்சு வழக்கு உள்ளது.இது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு தேசிய அவமானம் நிகழும் பொழுது அது பாரத தாயை மானபங்கப்படுதியதற்கு இணையானது என்றே எழுத்தாளர்களாலும்,புலவர்களாலும் எழுதப்படுகிறது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இந்த விசயங்களை நாம் ஏன் இங்கு எழுதுகிறோம் என்றால் நம்முடைய புரிந்து கொள்ளுதல் என்பது நம்மை சார்ந்தே இருக்கிற படியினால் அதன் மூலமே விளக்க வேண்டியுள்ளது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;"></div>
<div style="color: red;">3,இந்த வசனங்கள் இறங்கிய காலத்திய இஸ்ரவேலர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?</div>
<div style="color: blue;">யோயாக்கின் அரசனுடைய காலத்தில் சிறைப்பட்டு பாபிலோனுக்கு ஒரு கூட்டம் நாடுகடத்திக்கொண்டு போகப்படுகிறது.அதில் இந்த எசேக்கியல் தீர்க்கதரிசியும் ஒருவர்.சிறைப்பட்டு போனவர்கள் அங்கு உள்ள கலாச்சாரங்களின் படி தங்களை பாவ வாழ்க்கைக்கு உட்படுத்தும் பொழுது முதலாவது எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார்.பிறகு யூதா தேசத்திலும்,இஸ்ரவேல் தேசத்திலும் (இஸ்ரவேல் தேசம் சாலமோன் அரசனுக்கு பிறகு இரண்டாக பிரிக்கப்பட்டு யூதாவுக்கு எருசலேம் தலைநகராகவும்,இஸ்ரவேலுக்கு சமாரியா தலை நகராகவும் இருந்தது வரலாறு.அதை பற்றிய விவரங்கள் வேறு கட்டுரைகளில் காணலாம்) மீதியாக இருக்கும் ஜனங்களை பற்றிய தரிசனத்தை எசேக்கியலுக்கு கடவுள் காண்பிக்கிறார்.அவர்கள் எவ்வளவு தண்டிக்கப்பட்டும் மீந்திருக்கிறவர்கள் கூட தங்களை சுற்றியுள்ள உண்மை இறைவனை அறியாத மக்கள் கூட செய்ய தயங்கும் பாவங்களை கூட இவர்கள் துணிகரமாக செய்தார்கள்.சுற்றியுள்ள ஜாதிகளே மிகப்பெரிய அருவருப்புகளை நடப்பிப்பவர்கள்.ஆனால் அதைவிட பெரிய அருவருப்புகளை இவர்கள் செய்தார்கள் என்றால் புரிந்துகொள்ளலாம் அவர்களின் ஆன்மீக குருட்டாட்டத்தை.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: red;">அப்படி என்ன செய்தார்கள் இஸ்ரவேலும்,யூதாவும்:</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">1,அந்நிய ஜாதிகளை விட கொடிய பாவத்தை செய்தனர். (5 அதிகாரம்)</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">2,அந்நிய தெய்வங்களுக்கு பலியிட பலிபீடங்களை கட்டினர்.அதில் விக்கிரகங்களுக்கு பலியிட்டு வந்தனர்(6 அதிகரம்)</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">3,பச்சையான மரங்களுக்கு கீழ் எல்லாம் அந்நிய தெய்வங்களை வைத்து வழிபட்டனர்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">4,கடவுளுக்கென்று கட்டிய ஆலயத்தில் விக்கிரகத்தோப்புகளை வைத்து அதை அருவருப்பாக்கினர்.(அதிகாரம் <img src='http://iemtindia.com/wp-includes/images/smilies/icon_cool.gif' alt='8)' class='wp-smiley' /> </div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">5,ஊரும் பிராணிகள்,மிருகங்கள் ஆகியவற்றின் சுரூபங்களை சுவற்றில் வரைந்து அதை வணக்கத்துக்கு உரியதாக ஆக்கினர்.அவைகளுக்கு தூபம்காட்ட ஆசாரியர்கள் துணிகரமாக நின்றனர்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">6,தேவதாசிகள் அதாவது விலைமாதர்கள் அந்நிய கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டவர்களாக தேவாலயங்களில் உட்காரவைக்கப்பட்டிருந்தனர்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">7,படைத்தவரை விட்டு  சூரியனை நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கும் மூப்பர்கள்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">8,ஆணுடைய குறியை உருவமாக செய்து அதை வழிபட்டனர்.(16 அதிகாரம்)</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">9,அவர்கள் தங்கள் குழந்தைகளை அந்நிய தெய்வங்களுக்கு பலியிட்டனர்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">10,அவர்களை தீக்கடக்க பண்ணினர்,</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">11,மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்தனர்.(20 அதிகாரம்)</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">12,ஓய்வு நாளை பரிசுத்தக்குலைச்சல் ஆக்கினார்கள்(22 அதிகாரம்)</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">13,தன்  தாய்மார்களோடு தவறான உறவு வைத்தனர்.</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">14,அந்நியப் பெண்களை மானபங்கபடுத்தினர்,</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">15,அடுத்தவன் மனைவியை அபகரித்து அவளுடன் அவலட்சணமாய் நடந்தார்கள்,</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">16,தன் மருமளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை,</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">17,தன் சகோதரியுடம் அவலட்சணமாய் நடந்தார்கள்</div>
<div style="color: magenta;"></div>
<div style="color: magenta;">18,வட்டியும் ,லஞ்சமும் அங்கு பெருகியிருந்தது.</div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">இன்னும் ஆண்புணர்ர்சிக்காரர்கள் ,இலச்சையாக மிருகங்களோடு புணர்ச்சி செய்கிறவர்கள் அந்தக்காலத்தில் இஸ்ரவேலுக்குள் காணப்பட்டனர்.<strong><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;">I </span><span style="font-family: 'Latha','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;">இராஜாக்கள்</span><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;"> 14:24</span></strong><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;"> </span></div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;"><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;">இப்படிப்பட்ட மிருக்கத்தனமான பாலியல் மற்றும் அருவருப்பான ஆராதனைகள் கடவுள் பெயரிலேயே விபச்சாரம்  இப்படிப்பட்ட ஆன்மீக சீரழிவுகள் நிறைந்த காலகட்டத்தில் தீர்க்கதரிசி மூலமாக கடவுள்   எருசலேம்,சமாரியா இரண்டு </span><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;">தலைநகரங்களை இரண்டு பெண்களாகவும் ,இறைவனுக்கு மட்டுமே வாழ்க்கைப்பட்ட இவர்கள் அவருடைய கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்படிந்து அந்நிய ஜாதிகளை பழக்கவழக்கங்களை பின்பற்றாமல் பரிசுத்தமாக தங்களை காத்துக்கொள்ள வேண்டிய இவர்கள் அந்நியர்களோடு சேர்ந்து செய்த ஆன்மீக சீரழிவுகளின் தாக்கத்தை ஒரு மிருகத்தனமான விபச்சாரத்துக்கு ஒப்பிட்டு தீர்க்கதரிசி மூலமாக கடவுள் பேசுகிறார்.தவறான வழியில் கண்டவர்களோடு சுற்றும் ஒரு மனைவியை கணவன் சாந்தமாக என்ன அடுத்த ஆண்களோடு சுற்றுவது தவறம்மா!இப்படி செய்வது தவறல்லவா? என்று மென்மையாகவே திட்ட வேண்டும் என்று நாம் நினைப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகும்.ஒரு தகப்பனும் தாயும் தவறான உறவு கொண்டுவிட்டு வரும் தஙகளின் மகளிடம் மிகவும் நாகரீகமாகத் தான் பேசவேண்டும் என்று சொல்லுவது எவ்வளவும் முட்டாள் தனமோ அதே அளவுக்கு ஏன் அதற்கும் மேல் எசேக்கியல் 23 அதிகாரத்தை விமர்ச்சிக்கும் செயலாகும்</span></div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;"><span style="font-family: 'Calibri','sans-serif'; font-size: 11pt; line-height: 115%;">அந்த நாட்களின் அலங்கோல நிலையில் அவர்களுக்கு எப்படி உறைக்குமோ அந்த பாணியில் திட்டினால் தான் அவர்களுக்கு புரியும்.அந்த வார்த்தைகளை இன்றைக்கு உள்ள காலத்தில் அர்த்தப்படுத்தி இந்த சூழ்நிலைக்கு எப்படி பார்க்க முடியும். </span></div>
<div style="color: blue;"></div>
<div style="color: blue;">மேலும் எசேக்கியல் புத்தகத்தின் இந்த வார்த்தைகள் எல்லாம் மேலே கண்ட அருவருப்புகளின் உச்சக்கட்ட விளைவையும் அதைவிட்டு இவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற அறிவுரைக்குமே எழுதப்பட்டுள்ளது.அதில் உள்ள கடினமான வார்த்தைகள் ஒன்றும் பின்பற்றி நடக்க வேண்டிய கட்டளைகள் அல்ல.அந்த மக்களின் செயலை அவர்கள் பாணியில் அவர்களுக்கு விளக்கிக் காட்ட சொல்லப்பட்ட வார்த்தைகளே.</div>
<div style="color: blue;"></div>
<p><span style="color: blue;">அதன் நோக்கம் அவர்கள் மேலே கண்ட அருவருப்புகளில் இருந்து வெளியேறி உண்மையான இறைவனை தொழுதுகொள்ள வேண்டும் என்பதே ஆகும்.இதை உணர்ந்தால் அந்த வசனங்களில் எந்த குழப்பங்களும்,ஆபாசங்களும்இல்லை.</span></p>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=304</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>TNTJ வினரின் இலவச DVD க்களை வாங்குங்கள்</title>
		<link>http://iemtindia.com/?p=297</link>
		<comments>http://iemtindia.com/?p=297#comments</comments>
		<pubDate>Sat, 31 Mar 2012 03:14:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=297</guid>
		<description><![CDATA[கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் சென்னையில் இஸ்லாமியர்களுடன் நடந்த விவாத DVD க்கள் தற்பொழுது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நல்ல தரத்துடன் நான்கு DVD க்களாக ஒவ்வொரு DVD யிலும் அனைவரும் சிரமமின்றி பார்க்குவகையில் நான்கு பகுதிகளாக பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.DVD க்கள் தேவை படுவோர் எங்களை இந்த இமெயில் ஐடி மூலம் அணுகினால் DVD க்கள் கிடைக்குமிடம் உங்களுக்கு அறிவிக்கப்படும் iemtindianet@gmail.com TNTJவினர் கிறிஸ்தவர்கள் DVDயை வெளியே கொடுக்காதது போல் ஒரு மாயை உருவாக்கியுள்ளனர் .ஆனால் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்கள் அனைவருக்கும் சென்னையில் இஸ்லாமியர்களுடன் நடந்த விவாத  DVD க்கள் தற்பொழுது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நல்ல தரத்துடன் நான்கு DVD க்களாக ஒவ்வொரு  DVD யிலும் அனைவரும் சிரமமின்றி பார்க்குவகையில் நான்கு பகுதிகளாக பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.DVD க்கள் தேவை படுவோர்  எங்களை இந்த இமெயில் ஐடி மூலம் அணுகினால் DVD க்கள் கிடைக்குமிடம் உங்களுக்கு  அறிவிக்கப்படும் </p>
<p>iemtindianet@gmail.com</p>
<p>TNTJவினர் கிறிஸ்தவர்கள் DVDயை வெளியே கொடுக்காதது போல் ஒரு மாயை உருவாக்கியுள்ளனர் .ஆனால் நல்ல தரத்துடன் வண்ண ஸ்டிக்கர்களுடன் 4 DVD க்களாக RS.100 க்கு வேகமாகவும் ,விறுவிறுப்பாகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது .டிஎன்டிஜே தரம் குறைவான ,பார்க்கிறவர்கள் சலிப்படையும் வகையில் இரண்டு DVD க்கலாகமட்டும் போட்டு 60 ருபாய்க்கு விற்றார்கள் .இப்பொழுது தாங்கள் எதோ சாதித்துவிட்டதாக நினைத்து DVD இலவசமாக கொடுக்கிறார்களாம் . கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் சவுதிக்காரர்கள் பணம் தானே .நமது பணம் மிச்சமாகும்.அல்ப ஆசைக்கு போட்டோ வேறு எடுக்கிறாங்களாம் எடுக்கட்டுமே .நமக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.இவர்களின் குரான் ஹதீஸ்களின் வண்டவாளங்களை நமது மக்களும் கொஞ்சம் பார்க்கட்டும்,பைபிள் விவாதத்திலேயே இவ்வளவு விஷயம் என்றால் குரான் விவாதத்தில் நாறியிருக்கும் இவர்களின் ஆபாசப் பிரச்சாரங்ககள் .   </p>
<p>ஏற்கனவே இஸ்லாமை பற்றிய அறிவில்லாத கிறிஸ்தவர்களை அழைத்து தங்களின் அல்ப பலத்தை காட்டி அதை DVD க்களாக போட்டு அதையே மக்களிடம் கொடுத்து  ஒன்றும் சாதிக்க முடியாதவர்கள் சானுடன் நடத்திய விவாத DVD க்களை கொடுப்பதால் நமக்கு வேலையை எளிதாக்குகிறார்கள். இவர்களின் ஆபாச சேட்டைகள்  மூலம் பொதுவான இஸ்லாமிய மக்கள் அவமானப்பட்டது மட்டும் அல்லாமல்  இஸ்லாம்  கிழிந்து தொங்குவதையும் மக்கள் பார்க்கட்டுமே.</p>
<p> DVD க்களின் வண்ணப்படங்கள்,மற்றும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள விளக்க படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-NfjUv4S0Z24/T3ZwRj_BIkI/AAAAAAAAAEM/v0M9650ktoA/s1600/cd+new+002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="306" src="http://2.bp.blogspot.com/-NfjUv4S0Z24/T3ZwRj_BIkI/AAAAAAAAAEM/v0M9650ktoA/s320/cd+new+002.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Hb4wkWx_fQQ/T3Zxb8j_VJI/AAAAAAAAAEU/xy38-uZcml4/s1600/Bitmap+in+isa+isamasih.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="306" src="http://4.bp.blogspot.com/-Hb4wkWx_fQQ/T3Zxb8j_VJI/AAAAAAAAAEU/xy38-uZcml4/s1600/Bitmap+in+isa+isamasih.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-LZu9pAvWESQ/T3a3w6mWejI/AAAAAAAAAEg/p7AmD3dJZTc/s1600/cd%2Benglish.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="320" src="http://2.bp.blogspot.com/-LZu9pAvWESQ/T3a3w6mWejI/AAAAAAAAAEg/p7AmD3dJZTc/s320/cd%2Benglish.jpg" /></a></div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-8xPuECKSwFM/T3ZwQKm-9iI/AAAAAAAAAEE/U84SxVfhcOY/s1600/cd+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-8xPuECKSwFM/T3ZwQKm-9iI/AAAAAAAAAEE/U84SxVfhcOY/s1600/cd+2.jpg" /></a></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=297</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>TNTJ  வினரின் மெயிலுக்கு  29 தேதி  சான் அனுப்பிய பதில் மெயில்</title>
		<link>http://iemtindia.com/?p=295</link>
		<comments>http://iemtindia.com/?p=295#comments</comments>
		<pubDate>Thu, 29 Mar 2012 13:40:25 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=295</guid>
		<description><![CDATA[இதின் தமிழ் மொழியாக்கம் விரைவில் வெளியிடப்படும் &#160; From: SAN (INDIA) &#60; sakshi.apologeticsnetwork@gmail.com&#62; Date: Thu, Mar 29, 2012 at 11:55 AM Subject: SAN Mail to TNTJ To: TNTJ Head Office &#60; tntjho5@gmail.com&#62;, TNTJ Head Office &#60; tntjho6@gmail.com&#62;, TNTJ Head Office &#60; tntjho@gmail.com&#62;, pjtntj@gmail.com Cc: &#8220;S.JOSHUA VENKATESAN&#8221; &#60; mycoimbatore@gmail.com&#62;, Ajoy Varghese &#60; dajoyv@yahoo.com&#62; Let the name of Yahweh, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>இதின் தமிழ் மொழியாக்கம் விரைவில் வெளியிடப்படும்</p>
<p>&nbsp;</p>
<p>From: <strong>SAN (INDIA)</strong> &lt; <a href="mailto:sakshi.apologeticsnetwork@gmail.com">sakshi.apologeticsnetwork@gmail.com</a>&gt;<br />
Date: Thu, Mar 29, 2012 at 11:55 AM<br />
Subject: SAN Mail to TNTJ<br />
To: TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho5@gmail.com">tntjho5@gmail.com</a>&gt;, TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho6@gmail.com">tntjho6@gmail.com</a>&gt;, TNTJ Head Office &lt; <a href="mailto:tntjho@gmail.com">tntjho@gmail.com</a>&gt;, <a href="mailto:pjtntj@gmail.com">pjtntj@gmail.com</a><br />
Cc: &#8220;S.JOSHUA VENKATESAN&#8221; &lt; <a href="mailto:mycoimbatore@gmail.com">mycoimbatore@gmail.com</a>&gt;, Ajoy Varghese &lt; <a href="mailto:dajoyv@yahoo.com">dajoyv@yahoo.com</a>&gt;</p>
<p>Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ, be glorified forever and ever. Amen.</p>
<p>Dear Friends at TNTJ,</p>
<p>We are in receipt of your email dated March 27, 2012.</p>
<p>Your self-claimed prophet must have been extremely proud of the way you practice deceit had he not have been affected by the poison (given by the Jewish woman or Ayesha as other sects of Muslims say? ) and died due to the cut in his aorta- the way he said he would die if he was a fabricator.</p>
<p>Evidence:</p>
<p>Surah 69: 44-46 – “And if he had fabricated against Us some of the sayings, We would certainly have seized him by the right hand, then We would certainly <span style="text-decoration: underline;">have cut off his aorta</span>”.</p>
<p>Sahih al-Bukhari, Volume 5, Book 59, Number 713 &#8211; The Prophet in his ailment in which he died, used to say, &#8220;O Aishah! I still feel the pain caused by the food I ate at Khaibar, and at this time, I feel as if <span style="text-decoration: underline;">my aorta is being cut</span> from that poison&#8221;.</p>
<p>Before Goebbels, it was your self-claimed prophet who taught and practiced deception as he understood that he cannot win through truthful ways.</p>
<p>Evidence:</p>
<p>Sahih Bukhari, Volume 4, Book 52, Number 267- Narrated Abu Huraira: The Prophet said, &#8220;Khosrau will be ruined, and there will be no Khosrau after him, and Caesar will surely be ruined and there will be no Caesar after him, and you will spend their treasures in Allah&#8217;s Cause.&#8221; He called, &#8220;War is deceit&#8217;.</p>
<p>Sahih Bukhari, Volume 4, Book 52, Number 268 &#8211; Narrated Abu Huraira: Allah&#8217;s Apostle called,: &#8220;War is deceit&#8221;.</p>
<p>Sahih Bukhari, Volume 4, Book 52, Number 269 &#8211; Narrated Jabir bin &#8216;Abdullah: The Prophet said, &#8220;War is deceit.&#8221;</p>
<p>You are surely following your self-claimed prophet; otherwise how can you claim that you are ready to abide by the signed agreement between SAN and TNTJ when you are NOT ready for acting according to the following clause:</p>
<p>“<em>IV. Arrangement of the auditorium: 3) It is the duty of this panel to get police permission with the letters from both sides.</em>”</p>
<p>You are surely following the pattern of a man who practiced deceit; otherwise how could you have violated the below clause of the signed agreement in many parts of Tamil Nadu?</p>
<p>“VIII. Advertisements: The debates should not be advertised in wall posters, notice, flex banners, TV and magazines.”</p>
<p>You might be thinking that people would forget the transgression you practiced in the above cases and continue to believe in the lie that you write just because you keep repeating the lies again and again. Those days are gone forever; people in Tamil Nadu has seen that TNTJ panel has no substance and are devoid of intellectual honesty; after years of empty boasting, blaspheming and abusing against the Holy Bible, you have been thoroughly refuted and defeated on the debate on Holy Bible and you are yet to recover from the humiliating shock, which you will never recover unless you leave Islam and come to the true God of all true prophets in the Holy Bible. People in Tamil Nadu and other parts of the world now know what TNTJ panel is capable of (drama, and transgressing agreements) and what they are not capable of (a honest and intellectual debate).</p>
<p>We are not surprised at your baseless and utterly meaningless blabbering against our beloved and holy apostle Paul. The ignorant and unstable people distort Apostle Paul’s epistles, as they do the other Scriptures, to their own destruction (2 Peter 3:16). It fits well with you. In fact, your foolish allegations against the pure and Holy Bible are also the result of your corrupted mind and consciences (Titus 1:15). In fact, how can your minds not be corrupted when you are dreaming day and night about eternal virgins and young boys (homosexuality?)?</p>
<p>Are we simply making unfounded allegations as you do? Not at all. Look at the evidence:</p>
<p>Surah 55:56, 72-74 &#8211; Wherein both will be those (maidens) restraining their glances upon their husbands, whom no man or jinn yatmithhunna (has opened their hymens with sexual intercourse) before them… Houris (beautiful, fair females) restrained in pavilions; Then which of the Blessings of your Lord will you both (jinns and men) deny? Whom no man or jinn yatmithhunna (has opened their hymens with sexual intercourse) before them.</p>
<p>Surah 78:33 “And young full-breasted (mature) maidens of equal age”</p>
<p>As per Tafsir of Ibn Kathir, Surah 78:33: “Ibn `Abbas, Mujahid and others have said, (Kawa`ib) &#8220;This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.&#8221;</p>
<p>Surah 56: 15 “Round about them will (serve) youths of perpetual (freshness).”</p>
<p>Those who live by the dreams of such worthless imaginations would soon be addicted to immorality. Was not the reason why your self-claimed prophet had to allow prostitution by renaming it as temporary marriage for your ‘pious generations’? If he renames evil as good (like how you rename your humiliating defeat as victory), only he and his followers would be fooled; not others.</p>
<p>More evidence:</p>
<p>Sahih Bukhari Volume 7: Book 62: Number 13 “Narrated Abdullah: We used to participate in the holy battles led by Allah&#8217;s Apostle and we had nothing (no wives) with us. So we said, &#8220;Shall we get ourselves castrated?&#8221; He forbade us that and then allowed us to marry women with a temporary contract and recited to us: &#8212; ‘O you who believe! Make not unlawful the good things which Allah has made lawful for you, but commit no transgression.’ (5.87)</p>
<p>No wonder that hardly anyone in the world is ready to accept the earliest biographies (Sirat Rasul Allah by Ibn Ishaq or Kitab Al-Maghazi by Al Waqidi) of the man who preached such vulgar teachings. Muslims are afraid to accept his earliest biographies written by Muslims (earlier than recorded Sahih Hadiths) as they are ashamed of his deeds; Muslims like you have started rejecting your own prophet’s hadiths by biddah methodologies as you yourselves find those immoral; and logically minded and sincere Muslims are rejecting and will reject his fabricated so-called ‘divine revelation’ as well- sooner they do it, better for their souls.  You know that and that is the reason why you are trying all your means to evade from the debate on Quran.</p>
<p>Our first two options for the debate are not something we have come up with:</p>
<p>(1)  Option 1: Abide by the signed agreement between SAN and TNTJ and conduct the debate in Chennai by jointly obtaining the police permission. When you are not ready for this, why do you lie by saying that you are ready for it? Is this not deception.</p>
<p>(2)  Option 2: Conduct a private recorded debate (without live telecast which would make it public to any logically minded person). Can you show us from the signed agreement that live telecast is a must for this debate? It is not there in the signed agreement. Then why you are not ready for this? Is it not because that it can be easily conducted and you would be exposed? When we are saying it on your face that your Quran would be proved to be a fabricated work, instead of making excuses and coming up with silly conditions, if you really believed Quran to be the word of God, you would have come taken these options. But you prefer the dishonourable path of evasion by deception rather than the honourable path of debate and accepting the defeat when the evidence is stacked against you.</p>
<p>(3)  How come you come up with the laughable and silly condition that there should be a debate on ‘who ran away from the debate’ (which we demonstrated as an absurd condition in our earlier mails) for some options but not for others? Is it not clear that you are using this silly precondition as an excuse not to abide by the signed agreement and not to allow the easiest option of private recorded debate to take place? Are you not attempting to evade from the debate by blaming SAN for it? We will not allow you to escape like this. If by any chance the Kochi police do not give the permission, you will have to still debate with any of the other two options mentioned above. The only way you can escape from this debate is to accept that you are shameless and are afraid to debate with us as Quran cannot be defended by any good reasons.</p>
<p>(4)  Are you afraid to release and give us a copy of your video of your theatrics on January 28? Is not because that you know that we will refute and expose your shallow arguments and all your excuses of evading debate would no longer work? Give us a copy and release it to the public if you are men of courage.</p>
<p>You said that SAN &amp; TNTJ need not agree on the content of the letter to the Kochi police and we are debating because we do not agree. We do not agree on theological issues but unless we agree on certain things how can the debates take place? Unless we need to agree on matters related to conducting the debate, how come you signed an Agreement with us? The agreement signed on July 29, 2011 starts with the following line:</p>
<p>“This debate <strong><span style="text-decoration: underline;">agreement</span></strong> between Tamil Nadu Thowheed Jamath (TNTJ) and Sakshi Apologetics Network (SAN) is signed  on 29 July 2011, in furtherance to various discussions between the following participants on various dates.”</p>
<p>Can you read the word agreement in the signed agreement? Why did you sign the agreement if agreement was not required on matters related to conducting of the debate? It appears to us that your mind is in a state of delirious unconsciousness at the very prospect of another debate where you would be met with another humiliating defeat.</p>
<p>We require your letter to the Kochi police if we have to host the debate at Kochi and not a letter to us you have hilariously recommended. Your letter to us has no value to the police. As far as police is concerned, they would go by the applicant for the permission and not whether applicant has an agreement with another group.</p>
<p>Further, we also do not give much value to your words. If you can break the signed agreement with regard to pasting of posters and banners, if you can break the agreement over email on private recorded debate by continuing to advertise about live telecast, what is the guarantee that you would not break your word again? Moreover, your self-claimed prophet not only taught you to deceive but also taught you to break words shamelessly.</p>
<p>Evidence:</p>
<p>Sahih Bukhari Volume 8, Book 78, Number 618: Narrated by &#8216;Aisha    Abu Bakr As-Siddiq had never broken his oaths till Allah revealed the expiation for the oaths. Then he said, &#8220;If I take an oath to do something and later on I find something else better than the first one, then I do what is better and make expiation for my oath.&#8221;</p>
<p>Sahih Bukhari Volume 8, Book 78, Number 619: “Narrated by &#8216;Abdur-Rahman bin Samura “    The Prophet said, &#8220;O &#8216;Abdur-Rahman bin Samura! Do not seek to be a ruler, because if you are given authority for it, then you will be held responsible for it, but if you are given it without asking for it, then you will be helped in it (by Allah): and whenever you take an oath to do something and later you find that something else is better than the first, then do the better one and make expiation for your oath.&#8221;</p>
<p>Again, your draft to Kochi police and proposed letter to us again exposes your blabbering and illogical mind. In your draft to the Kochi police, you proposed to attach the copy of the signed agreement copy (which we also agreed as it is the valid agreement) and you wrote:</p>
<p>“Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath have entered into an agreement for a series of debates, a copy of which is enclosed herewith for your persual.”</p>
<p>And in your proposed letter to us (which we do not want as it has no value) you stated:</p>
<p>“You may also produce a copy of the agreement we have entered into last year to the Commissioner of Police.”</p>
<p>And then again in the same proposed letter to us, you stated:</p>
<p>“Please make it clear that this debate outside our agreement and is one separate debate to be held outside Chennai.”</p>
<p>Have you really gone out of your mind? On one hand you want to give the copy of the signed agreement and on the other hand want to state that debate is outside our agreement. Are you devising means to show SAN &amp; TNTJ do not have agreement on the format and the modalities of debate itself so that Kochi police will take it as a hint to not allow the debate? This blabbering itself shows your pathetic state of mind after the humiliating defeat you had on January 21 &amp; 22. We feel saddened at your pitiful state.</p>
<p>This debate is as per the signed agreement and the signed agreement makes provision for modification of changes if both the parties agree (read the clause below):</p>
<p>“XII. General matters: 1)   Nobody has authority from both sides to alter or to correct the debate agreement and to add or remove anything unless with mutual consent and agreement.”</p>
<p>So, any alterations/corrections/additions/removal with mutual agreement does not invalidate the signed agreement and you yourself have agreed it by attaching the signed agreement.</p>
<p>However, we have learned that your words have no meaning and you can lie and break your words anytime. Otherwise, why would you propose to include the signed agreement in the draft to Kochi police and then suggest that the debate is outside the agreement? Are you really insane or is it because you want to start another debate on whether the signed agreement is valid though you agreed with your actions in the past that it is valid? Are you not finding silly reasons to prolong the discussion rather than sincerely work towards conduct the debate?</p>
<p>We do not want anything outside the signed agreement. Debate on Quran should happen within the signed agreement. The option of hoisting it in Kochi is as per the mutual agreement and therefore does not invalidate the signed agreement. This is common sense.</p>
<p>When we drafted a letter to Kochi police without adding any words which are disagreeable to SAN &amp; TNTJ, you added disagreeable words PURPOSELY to prolong the discussion. Now, you are coming up with another silly statement that the Kochi proposed debate is outside the signed agreement. Unless you are insane, the only reason we can see is that you are looking for new disputes to prolong the discussion and finally evade from the debate shamelessly.</p>
<p>We are summarizing all the options before us:</p>
<p>(a)  SAN is ready to approach the Chennai police along with TNTJ to seek the permission for conducting the debate on Quran in Chennai itself. This was and is our most preferred option. If TNTJ was ready for this option, then things could have moved without any delay and without any of these discussions. Though you boast of being ready to conduct the debate “AT ANY COST,” you are afraid to select this option as you cannot prolong discussion and look for means to escape. That is why you are not ready for this and you have silly preconditions for this option.</p>
<p>(b)  SAN is ready for a private recorded debate (without live telecast) which can be done without police permission. World across debates do happen with recording and without live telecast. You who boast of being ready to conduct the debate ‘AT ANY COST’ should be ready to consider this option as well. But you can NEVER because if you chose this option, you know for sure that the debate on Quran would happen and you will suffer humiliating defeat.</p>
<p>(c)  SAN is ready to host the debate at Kochi by the mutual agreement as per the signed agreement and approach for the police permission alone as long as TNTJ provides a letter which is agreeable to both SAN &amp; TNTJ. SAN requires TNTJ representative to come to police only if police insist on it.</p>
<p>(d)  SAN is ready to host the debate at Kochi by the mutual agreement as per the signed agreement. SAN would draft its own letter in its letterhead and TNTJ can draft its own letter in its letterhead. SAN and TNTJ representative should together approach the police for permission.</p>
<p>We are open for all reasonable options; but you are just blabbering and trying to evade the debate on Quran as you are incapable of defending it. Even after we telling you that you are incapable of defending the Quran and are shamelessly trying to evade the debate, you will never come for any reasonable options because the fact is YOU CAN NEVER EVER defend Quran as God’s word. Further, we repeat the challenge to provide us a copy of your drama defense of Quran on January 28 if you are not afraid of being exposed of your shallowness.</p>
<p>You mentioned that we are writing to the enemies; probably that might be true as per your self-claimed prophet who had no knowledge of spiritual things but only saw things as any worldly man sees. However, for us, you are just our debate opponents but not enemies. Our intention is to demonstrate that you are in utter darkness and you need to come out of Islam and accept the true God of true prophets of the Holy Bible as your saviour to escape from the hell. Therefore, we would debate only on those things which are theologically significant and not any silly subjects.</p>
<p>Let us know by when you can provide us a letter to Kochi police which is mutually agreeable or send your representative along with us with your own letter to Kochi police as you proposed to write or ready for any of the reasonable options mentioned above.</p>
<p>Looking forward for the debate on Quran.</p>
<p>Regards,</p>
<p>SAN</p>
<p>&nbsp;</p>
<p><a href="http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;task=view&amp;id=567&amp;Itemid=64">SAKSHITIMES</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=295</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மார்ச் 23 தேதி SAN அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம்</title>
		<link>http://iemtindia.com/?p=293</link>
		<comments>http://iemtindia.com/?p=293#comments</comments>
		<pubDate>Wed, 28 Mar 2012 11:27:02 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விவாதங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://iemtindia.com/?p=293</guid>
		<description><![CDATA[SAN அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம் அன்பார்ந்த TNTJ நண்பர்களே, 2012,மார்ச் 20 ஆம் தேதியில் நீங்கள் அனுப்பின மின்னஞ்சலைப் பெற்றோம். விவாதத்துக்குத் தயார் என்று பாசாங்கு செய்து கொண்டு அதே சமயத்தில், குர்-ஆன் மீதான விவாதத்திலிருந்து தப்பிக்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து முயற்சிப்பதைக் கண்டு ஆச்சரிய்ப்படுகிறோம். கைழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்க நீங்கள் தொடர்ந்து மறுப்பதினாலும், (நேரடி ஒளிபரப்பு இல்லாமல்) தனி விவாதம் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் கொச்சியில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p></p><p>SAN அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம்</p>
<p>அன்பார்ந்த TNTJ நண்பர்களே,<br />
2012,மார்ச் 20 ஆம் தேதியில் நீங்கள் அனுப்பின மின்னஞ்சலைப் பெற்றோம். விவாதத்துக்குத் தயார் என்று பாசாங்கு செய்து கொண்டு அதே சமயத்தில், குர்-ஆன் மீதான விவாதத்திலிருந்து தப்பிக்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து முயற்சிப்பதைக் கண்டு ஆச்சரிய்ப்படுகிறோம். கைழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடக்க நீங்கள் தொடர்ந்து மறுப்பதினாலும், (நேரடி ஒளிபரப்பு இல்லாமல்) தனி விவாதம் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் கொச்சியில் வைத்து விவாதம் நடத்த முயற்சிக்கிறோம் என்பதை நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விவாதம் நடைபெற வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், சட்டப்படி செல்லத்தக்க அனைத்து வாய்ப்புகளுக்கும் நீங்கள் தயாராக இருந்திருக்க வேண்டும், SAN எல்லா வாய்ப்புகளுக்கும் (கையெழுத்திடபட்ட ஒப்பந்தத்தின் படி சென்னை போலீசை சந்திப்பது, மின்னஞ்சலில் ஒத்துக் கொண்டபடி தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதம் செய்வது மற்றும் வேறொரு இடத்தில் விவாதத்தை நடத்துவது என அனைத்திற்கும்) தயாராக இருந்தது; ஆனால் TNTJ முதலில் சொல்லப்பட்ட இரண்டு வாய்ப்புகளைக்கும் மறுப்பு தெரிவித்து விட்டு இப்போது மூன்றாவது வாய்ப்பையும் மூட முயற்சி செய்துகொண்டே, விவாதத்திற்குத் தயார் என பாசாங்கு செய்து கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு வாய்ப்புகளுக்கு நீங்கள் தயாராக இல்லாத பட்சத்தில், நாங்கள் விவாதத்துக்குத் தயார் எனக் கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. குர்-ஆன் குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயார் என நீங்கள் சொல்லிக் கொள்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.</p>
<p>மேலும், நீங்கள் ஏன் பாசாங்கு செய்துகொண்டு, எங்களுடன் குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய விரும்பாமல் இருக்கிறீர்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதத்தில் உங்களின் இரட்டை நிலையை வெளியரங்கப்படுத்தி மறுப்பு கூறின படியால், குர்-ஆன் குறித்த உங்கள் வெற்று வாதங்களை நாங்கள் முற்றிலும் பகிரங்கமாக அம்பலப்படுத்தி, குர்-ஆன் இறைவனுடைய வார்த்தையாக ஒருபோதும் இருக்க முடியாது என சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்து விடுவோம் என நீங்கள் அறிந்திருந்தீர்கள் என்பது நிச்சயம். இந்தக் காரணத்தினால் வீடியோ பதிவுடனான தனி விவாதம் குறித்த ஒப்பந்தத்தை மீறி வேண்டுமென்றே அதன் இணைய நேரடி ஒளிபரப்பு பற்றி விளம்பரப்படுத்தினீர்கள் அல்லவா? விவாத ஒப்பந்தத்தை மீறி பேனர்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டி எங்களைக் கோபப்படுத்தி விவாதத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள் அல்லவா? உங்கள் சீண்டுதல்களை நாங்கள் கண்டு கொள்ள வில்லை. ஏனெனில் நாங்கள் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் உங்கள் வீண் ஜம்பத்தையும் வெற்று விவாதங்களையும் தோலுரித்துக் காட்ட விரும்பினோம். உங்களின் நடவடிக்கைகள் போலீஸ் உத்தரவுக்கு எதிராகச் சென்ற போதுதான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அது மாத்திரமல்ல, நீங்கள் எங்களுடன் விவாதம் செய்ய பயப்படுவதுடன், ஜனவரி 28ல் நீங்கள் நிகழ்த்திய விவாத நாடக வீடியோவைக் கூட வெளியிட பயப்படுகிறிகள் எனத் தோன்றுகிறது. அதன் பிரதியையோ அல்லது நல்ல தரத்துடன் அனைவரும் காணும்படி இணையதளத்தில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தால், வாதம் என்ற பெயரில் நீங்கள் முன்வைத்த ஒவ்வொரு சிறிய குறிப்பையும் நாங்கள் மறுப்பு கூறி, அம்பலப்படுத்துவோம் என்பதையும். அது TNTJ வின் அறிவுத்திறன் மீதான நம்பகத்தன்மையை முழுவதுமாக அழித்துவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதாவது தைரியம் வந்து, ஜனவரி 28 ஆம் தேதி நீங்கள் நிகழ்த்திய நாடகத்தின் பிரதியை எங்களுக்கு தரும் போது, உங்கள் வெற்று வாதங்கள் தோலுரித்துக் காட்டப்படும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.</p>
<p>இரண்டு நாள் விவாதம் அல்லது பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதம் பற்றி குறிப்பிட்டது போல நாங்கள் மாற்றம் செய்யச் சொன்ன போது, நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் எதையும் நாங்கள்<br />
எழுத வில்லை. பரிசுத்த வேதாகமம் குறித்த விவாதம் இரண்டு நாட்களாக சென்னையில் வைத்து நடைபெற்றது என SAN மற்றும் TNTJ இருவருமே ஒத்துக் கொள்கிறோம். ஜனவரி 28 ல் நீங்கள் நிகழ்த்திய நாடகத்தை விவாதம் என்று கருத வேண்டுமா என்பதில் தான் முரண்பாடு ஏற்பட்டது. உங்கள் நாடகத்தை, TNTJ வைத் தவிர உலகத்தில் வேறு எவரும் விவாதம் என ஒப்புக் கொள்ள மாட்டார். இப்போது, ஒரு விவாதம் இரண்டு நாள் சென்னையில் அமைதியாக நடந்தது என்று நாங்கள் சொன்ன மாற்றத்தை, சென்னையில் சில நாட்கள் விவாதம் நடைபெற்றது என நீங்கள் மாற்ற விரும்பினீர்கள். இரண்டு நாட்கள் என்பதை சில நாட்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புவது இரண்டு நாட்களுக்கும் அதிகமாக என்ற பொருளைக் குறிக்கிறது என எண்ணுகிறோம். ஆனாலும் கூட, இதைக் காரணம் காட்டி நீங்கள் விவாதம் செய்வதிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்பதற்காக, SAN &amp; TNTJ இருவரும் நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதை விட்டுவிட்டு, SAN &amp; TNTJ சென்னையில் அமைதியாக இதுபோன்ற விவாதத்தை நடத்தி இருக்கிறது என எழுதுவோம்.</p>
<p>உங்களுடைய கருத்துக்கள் மற்றும் மாற்றங்ளுக்கும் நாங்கள் திறந்தமனதுடன் இருக்கிறோம். TNTJ தங்கள் லெட்டர்பேடிலும் SAN தனது லெட்டர் பேடிலும் கடிதம் தர வேண்டி இருப்பதால், நாங்கள் நியாயமான மாற்றங்களை முன் வைக்கிறோம். ஆனால், SAN பிரதிநிதி கொச்சி போலீசிடம் கடிதம் சமர்ப்பிக்கச் செல்லும்போது அக்கடிதம் SAN பிரதிநிதியால் விளக்கக் கூடியதாக இருக்க வேண்டும். TNTJ எழுதிய கடிதத்தில் உள்ளவற்றைப் பற்றி போலீஸ் ஏதாவது கேட்டால், SAN பிரதிநிதி தனக்கு அதில் உள்ளவையுடன் உடன்பாடில்லை என்று சொல்ல முடியாது. அப்படி நாங்கள் கூறினால், நாங்களே ஒப்புக்கொள்ளாத ஒன்றை ஏன் கடிதத்தை ஏன் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீஸில் கேட்பார்கள்.</p>
<p>கொச்சி போலீஸுக்கு எழுதப்பட்ட மாதிரி வரைவில் தலைப்பில் தனிப்பட்ட என்று தவறுதலாக எழுதப்பட்ட சிறிய பிழையை வைத்துக் கொண்டு முழு உலகத்தையும் முட்டாளாக்க முயலும் உங்கள் முயற்சிகளைக் கண்டு பரிதாபப் படுகிறோம். எங்கள் முந்தைய மின்னஞ்சல்களை வாசிப்பவர், பிழையற்றது என்று கூறிக்கொண்டு ஆனால் தெளிவற்ற ஆயத்துகளை உள்ளடக்கிய, அதன் பொருளை அதை வெளிப்படுத்திய எல்லாம் அறிந்த பாசாங்கு செய்பவரைத் தவிர வேறு எவரும் அறியார், அப்புத்தகத்தில் உள்ளவைகளை விட எங்கள் மின்னஞ்சல்களில் நாங்கள் என்ன நோக்கத்தில் எழுதினோம் என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்.</p>
<p>மேலும், (மற்ற விவாத வாய்ப்புகளுக்கு தயாராகக் கூட இல்லாமல், கொச்சி போலீஸுக்கு கடிதம் கொடுத்தல் போன்ற அற்பமான காரியங்ட்களிலும் கூட சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டு) குர்-ஆன் பற்றிய விவாதத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நீங்கள், உண்மையான சகல தீர்க்கதரிசிகளின் பரிசுத்த தேவனை இன்னமும் நீங்கள் எப்படி தூஷிக்கலாம்? குர்-ஆன் குறித்த விவாதத்திலிருந்து தப்பிக்க வழிமுறைகளைத் தேடும் இந்த பரிதாபமான நிலைக்கு உங்களின் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் தள்ளிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? மேலும், ஒரு சிறிய எழுத்துப் பிழையை வைத்துக் கொண்டு பிரச்சனையை பெரிதாக TNTJ க்கு என்ன உரிமை இருக்கிறது? உங்கள் கூற்றுப் படியே ஹதீஸ் சேகரிப்பாளர்களான சஹிஹ் புகாரி மற்றும் சஹிஹ் முஸ்லீம் போன்றவர்கள் அனேக தவறுகளைச் செய்யவில்லையா? உங்கள் கூற்றுப்படியே, ஹதீஸ் அறிவிப்பாளர்கள் சம்பவத்தைக் கூறும்போது தவறுகளைச் செய்யவில்லையா? கடந்த 1400 வருடஙக்ளாக அந்த ஹதீஸ்களை உண்மையானவை என்று ஒப்புக்கொண்டு உங்கள் கூற்றுப்படியே முஸ்லீம்கள் தவறு செய்ய வில்லையா? நடைமுறைக்கு ஒவ்வாதது எனக் கூறி இன்றைக்கு ஒன்றை ஏற்றுக் கொண்டு நாளைக்கே அதை குப்பைத் தொட்டியில் போடுகிற குழுவைச் சேர்ந்தவர்கள் தானே நீங்கள்? மிகவும் முக்கியமான நம்பிக்கை சார்ந்த காரியங்களில் கூட இரவும் பகலும் பெரும் தவறு செய்கிற உங்களுக்கு, ஒரு வாக்கியத்தை எடுத்து இன்னொன்றுக்கு எதிராகப் பேச என்ன உரிமை இருக்கிறது?</p>
<p>கொச்சி போலீஸுக்கு கொடுக்கும் கடிதத்தில் எந்த இடத்திலும் தனிப்பட்ட என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது. அதற்குப் பதிலாக உள்ளரங்க விவாதம் என்று எழுதலாம். மேலும், தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு நீங்கள் தயாராக இல்லாத பட்சத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் உள்ளரங்க விவாதத்தில் தனிப்பட்ட என்ற வார்த்தையை நீங்கள் சேர்க்க விரும்பும் காரணம் என்ன? தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு கூட நீங்கள் தயாராக இல்லை என்ற உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவா? நீங்கள் தனிப்பட்ட வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு தயாராக இருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். போலீஸ் அனுமதி இல்லாமலேயே நாம் அதைச் செய்யலாம். விவாதத்தை (நீங்கள் வலியுறுத்துகிறபடி) நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்பினால், கொச்சி போலீஸிடம் கொடுக்கும் கடிதத்தில் எந்த இடத்திலும் தனிப்பட்ட என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது. இன்னும் கால தாமதம் ஏற்ப்பட்டால் ஏப்ரல் 28&amp;29 ஆகிய தேதிகளில் இடம் ஒழுங்கு செய்வது கடினம். மேலும் அதிக தாமதம் உண்டானால் விவாத தேதிகளும் அதற்கேற்றாற்ப்போல் மாற்றப்படும். முதல் இரண்டு வாய்ப்புகள் இன்னமும் திறந்தே இருக்கின்றன என்பதையும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தந்த்தின் படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்.</p>
<p>கொச்சி போலீஸிடம் நீங்கள் கொசுக்க வேண்டிய கடிதத்திற்கும், குர்-ஆன் குறித்த விவாதத்திற்கும் காத்திருக்கிறோம்.</p>
<p>Thanks and regards,</p>
<p>SAN</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://iemtindia.com/?feed=rss2&#038;p=293</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

